மின்சார திருத்த மசோதாவுக்கு பஞ்சாப்பில் எதிர்ப்பு ஏன்?
மின்சார திருத்த மசோதா (2022) நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை (ஆக.8) தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிராக பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மசோதா தாள்களை தீயிட்டு கொளுத்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் ஆம் ஆத்மி, எதிர்க்கட்சிகளான ஷிரோமணி அகாலிதளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.இதற்கிடையில் ட்விட்டரில், ‘மின்சார திருத்த மசோதா ஏழை மக்களுக்கு நன்மை பயக்கும். … Read more