40 சதவீதம் விலை உயர்வால் சிவகாசியில் பட்டாசு விற்பனை ‘டல்’
சிவகாசி: சிவகாசியில் இந்த ஆண்டு பட்டாசு விலை 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் விற்பனை மந்த நிலையில் உள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 1,100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு உற்பத்திக்கு பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தவும், சரவெடி பட்டாசு தயாரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிவகாசியில் பட்டாசு தொழிலில் பாதிப்பு ஏற்பட்டது. ஆலைகளில் தற்போது பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டாசு அலுமினிய பவுடர், சிகப்பு உப்பு, வெடி உப்பு, சல்பர் … Read more