ஊடகங்களில் சொல்லப்பட்ட செய்தி தவறானது -அமைச்சர் மூர்த்தி விளக்கம்
Parandur Airport: சென்னை புதிய விமான நிலையம் அமையவுள்ள காஞ்சிபுரம் வட்டம் பரந்தூர் கிராமத்தில் உயர் மதிப்பில் பதிவான ஆவணம் குறித்து ஊடகங்களில் வந்த செய்தி குறித்த உண்மை நிலை என்ன என்பதை தமிழக வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் என்ன கூறியிருக்கிறது என்பதைக் குறித்து அறிந்துக்கொள்ளுவோம். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிக்கையில் கூறியதாவது, சென்னை புதிய விமான நிலையம் அமையவுள்ள காஞ்சிபுரம் வட்டம் … Read more