அரசியலைவிட தொழிலே பிரதானம் என்பது இதுதானோ? – அண்ணாமலை

சென்னை: ஆமிர்கான் நடித்துள்ள “லால் சிங் சத்தா” இந்தி திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் வெளியிடுவது குறித்து, பாஜக தலைவர் அண்ணாமலை, அரசியலைவிட தொழிலே பிரதானம் என்பது இதுதானோ என்று பதிவிட்டுள்ளார். நடிகர் ஆமிர்கான், கரீனா கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ” லால் சிங் சத்தா”. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகவுள்ளது. பாரஸ்ட் கம்ப் என்ற ஆங்கிலப் படத்தின் ரீமேக்காக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை தமிழில் உதயநிதி … Read more

பள்ளி தோழியுடன் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

அம்பத்தூர் அருகே பள்ளி தோழியுடன் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை அம்பத்தூர் பானு நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்மணி -பாலாஜி தம்பதியர். இவர்களது மகள் தனன்யா (8)அம்பத்தூர் அன்னை வயலட் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், இவருடன் படித்த கனுஷியா குடும்பத்தினருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கனுஷியா தாயார் சிந்துஜா அழைப்பின் பேரில் தனன்யா தனது தாய் கண்மணியுடன் கொரட்டுர் கருக்கு பகுதியில் உள்ள … Read more

சந்தனப் பொடி, பால், தேன்.. 5 ஆன்டி ஏஜிங் ஆயுர்வேத பியூட்டி டிப்ஸ்

ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் உலகம் முழுவதும் பெரிதும் பின்பற்றப்படுகிறது. காலநிலை மாற்றம் தோல் அதன் நித்திய பளபளப்பை இழக்க வழிவகுக்கும், இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான, ஊட்டமளிக்கும் தோல் பராமரிப்பு வழக்கத்துடன் நமது சருமத்தை அமைதிப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். சருமத்தில் பயன்படுத்தப்படும் தயாரிப்புகளில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும், எனவே அனைத்து இயற்கை பொருட்களையும் பயன்படுத்துவது மற்றும் ஆயுர்வேதத்தின் பழமையான பாரம்பரியங்களில் நமது நம்பிக்கையை வைத்திருப்பது அவசியம். நீங்கள் ஆயுர்வேதத்தின் தீவிர பிரியராக இருந்தால், வயதானதை எதிர்த்துப் … Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சூப்பர் அறிவிப்பு – தமிழக அரசு.!

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த குடும்ப சுகாதார அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் இந்த அட்டையில் இடம்பெற்றிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ குறிப்புகள் அடிப்படையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்படும். மக்களை தேடிமருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல் … Read more

கிராவல் என்ற பெயரில் தாதுக்கள் நிறைந்த தேரி செம்மண் கொள்ளை. ! அதிகாரிகள் துணையுடன் கடத்தல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பல ஏக்கர் பரப்பிலுள்ள செம்மண் தேரியில் கிராவல் எடுப்பதாக கூறி தாதுக்கள் நிறைந்த தேரி மண் கடத்திய லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் செம்மண் தேரி மணல் குன்றுகள் அமைந்துள்ளன. தமிழகத்தில் வேறு எங்கும் அமைந்திடாத இந்த தேரி மணல் பகுதிகளை பாதுகாத்திடும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே … Read more

4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி – அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, முதல்வர் தலைமையில் நடந்த அமைதிப் பேரணியில் அமைச்சர்கள், திமுகநிர்வாகிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திமுக தலைவராக 50 ஆண்டுகளுக்கும்மேல் பணியாற்றியவரும், 5 முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவருமான கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் … Read more

மிக மிக குறைவான வாக்கு வங்கி விகிதம் – ஆனாலும் தேமுதிகவுக்கு தொடரும் மாநில கட்சி அந்தஸ்து!

கடந்த 2011ம் ஆண்டு முதல் அனைத்து தேர்தல்களிலும் தோல்வியடைந்தாலும், இரண்டு சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத தேமுதிக, மாநில கட்சி அந்தஸ்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுதொடர்பான எதிப்புக்குரல்கள் சமீபகாலமாக அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகின்றன. தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு) ஆணை 1968 இன் படி, ஒரு மாநிலக் கட்சி மொத்த வாக்குகளில் குறைந்தது 8% பெற்றிருக்க வேண்டும் அல்லது சட்டமன்றத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றி … Read more

ஐஏஎஸ் அதிகாரிகள், குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம், ஜிஎஸ்டி விலக்கு: எதிர்க்கட்சி மாநிலங்கள் விரும்புவது இதுதான்

நிதி ஆயோக்கின் ஆளும் கவுன்சில் கூட்டத்தில் தலையிட ஒதுக்கப்பட்ட நேரத்தில், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பினர்: விவசாய உற்பத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் சட்ட உத்தரவாதம், ஐஏஎஸ் அதிகாரிகளின் பற்றாக்குறை, ஜிஎஸ்டி விலக்குகள், மாநிலங்களுக்கான அதிக நிதி ஒதுக்கீடு, மற்றும் கொள்கை விவகாரங்களில் மாநிலங்களுடன் போதுமான ஆலோசனை இதில் முக்கியமா இருந்தது. காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் இடதுசாரிகள் ஆளும் கேரளாவைச் சேர்ந்த முதல்வர்கள், சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியதால் … Read more

இன்று முதல் ஆரம்பம்..  உச்சகட்ட பரபரப்பில் ஓபிஎஸ்.!!

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இதற்கு இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து முடிவு செய்ய இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு நீதிபதி கிருஷ்ணன் … Read more

பாழடைந்த வீட்டில் கல்வீசும்’சந்திரமுகி’ திகிலில் கடலூர்..! துப்பறிந்த போலீஸ் எச்சரிக்கை

கடலூர் முதுநகரில் பாழடைந்த வீட்டில் இருந்து கற்கள் வந்து விழுவதாக கூறி மக்கள் அச்சத்தில் தூக்கத்தை தொலைத்த நிலையில், பாம்புகளுக்கு அஞ்சிய பெண் ஒருவர் சந்திரமுகி பாணியில் செய்த பூச்சாண்டி அம்பலமாகி உள்ளது. கடலூர் முதுநகரில் உள்ள பென்ஷன் லைன் தெருவில் சுமார் நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவின் மையப்பகுதியில் ஒரு பாழடைந்த பங்களா உள்ளது. இந்த பங்களாவின் உரிமையாளர் சென்னையில் வசித்து வரும் நிலையில் மிகப்பெரிய தோட்டத்துடன் கூடிய பங்களாவில் ஒரு கார் … Read more