வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைக்கும் பணி தொடங்கியது: அதிமுக, பாஜக, காங்., தேமுதிக வரவேற்பு; திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு

சென்னை: வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள்தொடங்கியுள்ளன. இதை அதிமுக,பாஜக, காங்கிரஸ், தேமுதிக வரவேற்ற நிலையில், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நவம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாக்காளர் பட்டியலில் 17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 2023 … Read more

Today Rasi Palan 02nd August 2022: இன்றைய ராசிபலன்

Rasipalan 2nd August 2022, Tuesday ராசிபலன் ஆகஸ்ட் 02 செவ்வாய்கிழமை 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Today Rasi Palan 2nd August 2022: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 2ம் தேதி 2022 … Read more

முதல்வருடன் ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு – ஆக.5-ல் அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், அன்பரசு, கு.தியாகராஜன், மாற்று ஒருங்கிணைப்பாளர்கள் கு.வெங்கடேசன், மாயவன் உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழுவினர், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்தனர். அப்போது, ஆசிரியர்கள், அரசுஊழியர்கள் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும், ஆகஸ்ட் இறுதியில் ஜாக்டோ – ஜியோ சார்பில் நடைபெறும் மாநில மாநாட்டில் முதல்வர் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தனர். இதுதவிர, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் … Read more

துப்பாக்கிக்கு பதில் துப்பாக்கிதான்; பேச்சுவார்த்தை இல்லை: ஆளுனர் ஆர்.என் ரவி

கேரள மாநிலத்தில் மனித உரிமைகள் அமைப்பு நடத்திய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி “ துப்பாக்கிக்கு பதில் துப்பாக்கிதான்; பேச்சுவார்த்தை இல்லை” என்று தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில், மனித உரிமைகள் அமைப்பு தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆர். என். ரவி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியபோது துப்பாக்கியை பயன்படுத்துபவர்களுக்கு துப்பாக்கியால்தான் பதில் கொடுக்க வேண்டும். கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில் ஆயுதம் ஏந்திய குழுக்களுடனும் பேச்சுவார்த்தை … Read more

இலவசங்கள் – உயர்த்தவா? உயர்த்திக் கொள்ளவா?

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறலாமா? இதன் மீதான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஆகஸ்ட் 3-ம் தேதி தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது. இது தொடர்பாக, நிதிக்குழுவின் ஆலோசனைகளையும் பெறுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே, இலவசங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட, ‘சுப்ரமணியம் பாலாஜி எதிர் தமிழக அரசு’ வழக்கில், நீதி அரசர்கள் பி.சதாசிவம் மற்றும் ரஞ்சன் கோகாய் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 2013, ஜுலை 5-ல் விரிவான ஒரு தீர்ப்பை … Read more

நயன்தாரா- விக்கி நிஜக் காதலை மூட்டிவிட்டதே இந்த தாத்தாதான்; ‘நானும் ரவுடிதான்’ ஃப்ளாஷ்பேக்

தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடியாக வலம் வந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களின் காதலுக்கு பாலமான இருந்தது நான் தான் என்று நானும் ரவுடி தான் ராகுல் தாத்தா கூறியள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். தொடர்ந்து 3 வருட இடைவெளியில் அவர் இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படம் … Read more

கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு, வடை எடுக்கும் நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்கள்.! ஆடிப்பூர ஸ்பெஷல்.! 

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சந்தவாசல் பகுதியில் துரிஞ்சிகுப்பம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இதில் அருள்மிகு ஆதிபராசக்தி அம்மன் கோவில் இருக்கின்றது. இதில் இன்று ஆடிப்பூர விழா மக்களால் கொண்டாடப்பட்டது. ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நேற்று பொங்கல் வைத்து அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் உள்ளிட்டவை நடைபெற்றன. இன்று காலை 108 பால்குட அபிஷேகம், அலகு குத்தி தேர் இழுத்தல் மதியம் அன்னதானம் வழங்கல் உள்ளிட்டவை நடைபெற்றன. இன்று பிற்பகல் நேரத்தில் கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு வடை எடுத்தல், மார்பில் … Read more

கரூர் அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு குடிநீர், கழிவறை வசதியுடன் ஓய்வறை

கரூர்: கரூர் மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலகங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு குடிநீர், கழிவறை வசதியுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை புகைப்படம் எடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து அனைத்துத் துறையினர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக. 1) புகைப்படங்களை சமர்ப்பித்து வருகின்றனர். கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அனைத்துத் துறை அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைப்படி தலைமைச் செயலாளர் அறிவுறுத்தலின்பேரில் அனைத்துத் … Read more

3 ஸ்பூன் வெந்தயம், கொஞ்சூண்டு தண்ணீர்… தளர்ந்த மார்பகங்களை வீட்டிலேயே சரி செய்ய இவ்ளோ ஈஸி வழி!

ஆண்களை விட பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ளனர். அதேபோல் அவர்களை தாக்கும் நோய்களும் மாறுபாடானவை. ஆனால், பெண்களுக்கு இருக்கும் மார்பகங்கள் அளவு, வடிவம் மற்றும் நிறம் என அனைத்திலும் வேறுபடடை கொண்டுள்ளன. இந்த வேறுபாடுக்ள அனைத்தும் பரம்பரை பண்புகள் என்று சொல்லப்படுகிறது.. ஒரு பெண்ணின் மார்பகங்கள் சுரப்பி திசு (பால் உற்பத்தி செய்யும்) மற்றும் கொழுப்பு திசு (கொழுப்பை உருவாக்குகிறது) ஆகியவற்றை கொண்டுள்ளது. கர்ப்ப காலத்தில் மார்பகங்கள் முழுமையாக வளரும், ஈஸ்ட்ரோஜன்கள், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் … Read more