கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் -ஓ. பன்னீர் செல்வம்

சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும். அதிமுக கட்சி விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது இன்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.  ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வேன்” எனக் கூறியுள்ளார். முன்னதாக இன்று அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. அதிமுக-வில் ஜூன் 23 ஆம் தேதி … Read more

260 கி.மீ. பயணித்து ஆற்றங்கரையில் கடலில் கலக்கும் வைகையின் இன்றைய நிலை.!

ஆறு மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக இருந்துவரும் வைகை ஆறு நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாட்டின் நான்காவது பெரிய ஆறாக கருதப்படும் வைகை, மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி சுமார் 260 கிலோ மீட்டர் பயணித்து ராமநாதபுரம் அருகிலுள்ள ஆற்றங்கரை என்ற சிற்றூரில் கடலில் கலக்கிறது. மேலும் முல்லை பெரியாறு அணையிலிருந்தும் வருசநாடு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியிலிருந்தும் வைகை ஆற்றுக்கு தண்ணீர் வருகிறது. அங்கிருந்து திறக்கப்படும் நீர் மூலம் மொத்தம் 24 அணைகள் … Read more

தபால் துறையில் 98,000+ காலியிடங்கள்; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

India post recruitment 2022 for 98000 vacancies: அரசு வேலை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் மத்திய அரசு. ஆமாம், இந்திய தபால் துறையில் 98,083 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் போஸ்ட்மேன், மெயில் கார்டு மற்றும் பன்முக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 9,619 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலியிடங்களின் விவரம் போஸ்ட்மேன் (Post Man) – 59,099 மெயில் கார்டு (Mail Guard) – … Read more

பெரியார் சிலை குறித்து சர்ச்சைப் பேச்சு: ஜாமீன் கோரி கனல் கண்ணன் மனு தாக்கல்

சென்னை: ‘பெரியார் சிலையை உடைக்க வேண்டும்’ என்று பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டைப் பயிற்சி நிபுணர் கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், திரைப்பட சண்டைப் பயிற்சி நிபுணர் கனல் … Read more

அதிமுக ஒற்றைத் தலைமை யுத்தம்… இபிஎஸ் செய்த மூன்று தவறுகள்!

தவறு 1: ஜெயலலிதாவின் மறைவு்க்கு பின் சசிகலா அன்கோவின் முடிவின்படி, யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக தமிழக முதல்வராகிறார் . அத்துடன் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பொறுப்புக்கும் வருகிறார் அவர். தமிழ்நாட்டுக்கு முதல்வர்… கட்சிக்கு இணை ஒருங்கிணைப்பாளர் என நான்கு ஆண்டுகள் கெத்தாக வலம் வந்துக் கொண்டிருந்த இபிஎஸ், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்ததன் விளைவாக முதல்வர் என்ற நிலையில் இருந்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகிறார். அதுவே வெயி்ட்டான பதவிதான் என்றாலும், … Read more

12 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற சிலைகள் – குற்றவாளிகள் கைது… நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஆதிநாதப் பெருமாள் ரங்கநாயகி அம்மாள் கோயில், திண்டுக்கல் மாவட்ட வடமதுரை காவல் நிலைய எல்லையில் மலையின் மேல் அமைந்துள்ளது. இந்த கோயில் சங்க காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் ஒரு பழமையான கோயில் மற்றும் இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் உள்ளார்ந்த சக்தி இக்கோயிலுக்கு இருப்பதாக கருதப்படுவதால் இக்கோயில் பக்தர்களை வெகுவாக கவர்ந்துவருகிறது. இக்கோயில் கடவுள்கள் மீதுள்ள பக்தியால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு … Read more

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவருடன் தம்பிதுரை சந்திப்பு

குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி சார்பாக வாழ்த்து தெரிவித்தார் தம்பிதுரை. அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவரை சந்தித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோரை சந்தித்த அதே நாளில் தம்பிதுரையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமி சார்பாக குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவருக்கு தம்பிதுரை வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லியில் … Read more

அ.தி.மு.க பொதுக்குழு இனி கூடுவது எப்படி? ஐகோர்ட் சொல்வது என்ன?

Chennai High Court orders how ADMK general council will being held: ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இனி பொதுக்குழு கூட்டத்தை எப்படி கூட்ட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். … Read more

ஜாமீன் மனுவை விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் சின்ன சேலம் பள்ளித் தாளாளர் ரவிக்குமார் மனு

சென்னை: கனியாமூர் மாணவி மரண வழக்கில் ஜாமீன் மனுவை விசாரித்து முடிவெடுக்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி சின்ன சேலம் பள்ளியின் தாளாளர் ஈ.சி.ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சின்ன சேலம் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் அந்தப் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் மூன்றாவது குற்றம்சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்பட்டு, ஜூலை 17ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் தமக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனு … Read more

எடப்பாடிக்கு செமயா 2 சான்ஸ்; தவற விட்டால் தனிக்கட்சி தான்!

தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தது. எடப்பாடி ஒருபுறம், ஓபிஎஸ் மறுபுறம் திரும்பி நின்றதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து பாஜக தலையிட்டு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை சமாதானப்படுத்தி அடுத்து வந்த தேர்தல்களில், கூட்டணிக்காக பயன்படுத்திக்கொண்டது. இதையடுத்து கட்சி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர், அதிமுகவை வழி நடத்தும் நிலைக்கு வந்தது. ஒரே நேரத்தில் சாதனை படைத்த சகோதரிகள்! இந்த சூழலில் இவர்கள் இருவரும் … Read more