கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் -ஓ. பன்னீர் செல்வம்
சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும். அதிமுக கட்சி விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது இன்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வேன்” எனக் கூறியுள்ளார். முன்னதாக இன்று அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. அதிமுக-வில் ஜூன் 23 ஆம் தேதி … Read more