குறைகளுக்குத் தீர்வு காண தொகுதி வாரியாக பொறியாளர்கள்: மின்னகத்தை ஆய்வு செய்து ஸ்டாலின் உத்தரவு
சென்னை: மின்சாரம் தொடர்பான பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வு காண தொகுதி வாரியாக பொறியாளர்களை நியமிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, 10 லட்சமாவது நுகர்வோரான சுவாமிநாதன் உடன் மின்னகத்தில் இருந்து அலைபேசி மூலம் தொடர்புகொண்டு மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர் சேவை பற்றி கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களின் … Read more