‘ஸ்டாலினிடம் வீழ்ந்த இ.பி.எஸ் அணி சீனியர்கள்..!’ அ.தி.மு.க மூத்த தலைவர் பரபரப்பு ஆடியோ லீக்

Senior ADMK leader controversy speech audio leaked: இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் அணிகள் இடையிலான மோதலை விட, அ.தி.மு.க-வில் லேட்டஸ்ட் ஹாட் டாக், அதிமுக சீனியர் தலைவர் ஒருவரின் ஆடியோ தான். மேற்படி தலைவர், எம்.ஜி.ஆர் காலம் தொட்டு அ.தி.மு.க-வில் இருந்து வருபவர். ஓ.பன்னீர்செல்வத்தின் முதல் தர்மயுத்தம் தருணத்தில் அவரது பக்கம் நின்றவர். தற்போது இ.பி.எஸ் சார்பில் ஓ.பி.எஸ் இடம் தூது போன தலைவர்களில் இவரும் ஒருவர். தூதுக்கு ஓ.பி.எஸ் படியாத பட்சத்தில் இவர் ஒற்றை தலைமை … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் – சமக தலைவர் சரத்குமார்.!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகாரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும், கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர மாநாகராட்சி அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க‌.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது … Read more

தந்தூரி சிக்கன் சாப்பிட்ட சிறுவனுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி!

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஹோட்டலில் வாங்கிய  சாப்பிட்ட சிறுவனுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயக்கமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். பட்டு நூல் சத்திரத்தில் இயங்கி வரும் ஆர்.ஆர்.பிஸ்மி பிரியாணி என்ற உணவகத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட தந்தூரி சிக்கனை மதன் ராஜ் மற்றும் அவரது 11 வயது மகன் சச்சின் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. மறுநாள் இருவருக்கும் வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உணவகத்தில், அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. Source link

முதல்வர் ஸ்டாலினுக்கு கரோனா: விரைவில் குணமடைய தலைவர்கள் வாழ்த்து

சென்னை: கரேனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இது குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்” … Read more

கர்ப்பபை அகற்றப்பட்ட பின் நிற்காமல் வெளியேறும் சிறுநீர்.. பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

ஈரோடு அரசு மருத்துவமனையில் கர்ப்பபை கட்டியை அகற்றும் சிகிச்சையின்போது ஏற்பட்ட தவறால் தொடர்ந்து சிறுநீர் வெளியேறுவதாக பாதிக்கப்பட்டவர்களின் சகோதரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகரில் 17 வயதான மூளை வளர்ச்சி குன்றிய மகளுடன் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். தினம்தோறும் வீட்டு வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வரும் இவருக்கு கர்ப்பபை கட்டி இருந்துள்ளது. இதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக கடந்த மாதம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். … Read more

ஐ.டி ரெய்டில் சிக்கிய அரசு காண்ட்ராக்டர்கள்: ரூ500 கோடி சொத்து கண்டுபிடிப்பு

Rs.500 crore wealth finds in IT raid at two contractors: இரண்டு அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறைச் சோதனையில், கணக்கில் வராத ரூ.500 கோடி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த அரசு ஒப்பந்தகாரர் செய்யாதுரை. நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்ததாரரான இவரின் வீடு மற்றும் இவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த 6 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு மேலாக சோதனை நடத்தினர். இதையும் படியுங்கள்: உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்… … Read more

சிறுமியை கடத்தி வன்கொடுமை செய்த நபர்.. 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!

7 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், தானே கோட்பந்தர் சாலை பகுதியை சேர்ந்தவர் சாஜத்.  இவர் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி தனது வீட்டின் அருகே வசித்து வந்த அதே பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு … Read more

தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் சுவர் மீது மோதி விபத்து

கடலூர் மாவட்டம் புவனிகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார், வீட்டின் சுவர் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்தனர். ஆனைவாரி என்ற கிராமத்தில் சிதம்பரத்தை நோக்கி கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த வாகனம் ஒன்றின் மீது மோதாமல் இருக்க அந்த கார் திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடை, வீடு ஆகியவற்றின் சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சுரேஷ், அவருடன் பயணித்தவர் படுகாயமடைந்த … Read more

''மக்கள் பிரதிநிதியாக முடியவில்லை'' – பள்ளி மாணவியின் கேள்விக்கு ஆளுநர் தமிழிசை பதில்

புதுச்சேரி: 75-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி புதுச்சேரியிலுள்ள 75 பள்ளிகளைப் பார்வையிடும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைப் பார்வையிட்டு மாணவிகளோடு கலந்துரையாடினார். முன்னதாக ஆளுநரை மாணவிகள் அன்போடு வரவேற்றனர். அங்கு, மாணவிகளின் கை வண்ணத்திலான காட்சிப் பொருட்களை ஆளுநர் பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற மாணவிகள் கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார். அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் உடனிருந்தார். தொடர்ந்து மாணவிகளின் கேள்விகளுக்கு ஆளுநர் தமிழிசை விளக்கமளித்தார். மாணவி … Read more

‘எந்த காண்டாமிருகத்திடமும் அப்படி பேச அவசியமில்லை’ – ஆடியோ குறித்து சி.பொன்னையன் விளக்கம்

அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டு குழப்பம் நிலவி வருகிற சூழலில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் முன்பு அதிமுக மூத்த உறுப்பினர் சி.பொன்னையன், கன்னியாகுமரி நாஞ்சில் கே.எஸ்.கோலப்பனிடம் போனில் பேசியதாக ஆடியோ ஒன்றினை ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். அதில், தலைவர் காலத்திலிருந்து கஷ்டப்பட்டு வளர்த்த கட்சியின் நிலைமையை பார்க்கும்போது கஷ்டமாக இருப்பதாகவும், தொண்டர்களின் நிலையை நினைத்துப் பார்க்குமாறும் கூறும் கோலப்பனிடம், ஒன்றும் ஆகாது என சி. பொன்னையன் கூறுவது போல உள்ளது. மேலும் அந்த ஆடியோவில், … Read more