அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு; 145 தடை உத்தரவு அமல்

சென்னை: சென்னை – ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், அந்தப் பகுதியில் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்குச் செல்லாமல் தலைமைக் கழகத்திற்குப் சென்றார். ஓபிஎஸ் வாகனம் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் வந்தபோது ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது வாகனத்தை முன்னேறவிடாமல் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல் … Read more

ஓபிஎஸ் தர்ணாவை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்!

அதிமுக அலுவலகத்தில் தொடர்ந்து தாக்குதலும் பதற்றமும் நீடித்து வந்ததை தொடர்ந்து, அங்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று சீல் வைத்துள்ளனர். சட்டம் ஒழுங்கை காக்க, விரைவில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிமுக அலுவலகத்தில் குழப்பம் நீடிக்கும் நிலையில் அங்கு விசாரணை நடத்தற்காக கூறி கிண்டி கோட்டாட்சியர் சாய்வர்தினி நேரில் சில மணி நேரங்களுக்கு முன் ஆய்வு செய்தார். அவருடன் வருவாய் கோட்டாட்சியர் ஜெகஜீவன்ராமும் ஆய்வு செய்தார். இவர்கள் ஓபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓபிஎஸ் … Read more

இந்த படத்துல மறைந்திருக்கும் பெங்குயின் பறவை; 20 நொடிகளில் கண்டுபித்தால் நீங்க ‘கிரேட்’தான்!

Optical illusion game: “கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்,நீ காணும் தோற்றம், உண்மை இல்லாததுஅறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற எம்.ஜி.ஆருக்காக கவிஞர் மருதகாசி எழுதிய தத்துவப் பாடல் எந்த அளவுக்கு வாழ்க்கைக்கு பொருந்துமோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் பொருந்தும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற சுவாரசியமான பொழுது போக்கு புதிர்களாக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சி … Read more

#Breaking : ஓ பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியை தட்டிச் சென்ற முக்கிய புள்ளி.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அதில் அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது. அதில், நான்கு மாதத்திற்குள் அதிமுக பொது செயலாளர் தேர்தல் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது … Read more

விளையாட்டு வீரர்களுக்கான திருத்தப்பட்ட திட்டங்கள்: அனுராக் தாக்கூர் அறிமுகம்

புதுடெல்லி: இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ரொக்க விருதுகள், தேசிய நலன்கள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றின் திருத்தப்பட்ட திட்டங்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிமுகப்படுத்தினார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், விளையாட்டு வீரர்களுக்கான திருத்தப்பட்ட ரொக்க விருதுகள், தேசிய நலன் மற்றும் ஓய்வூதியம், விளையாட்டுத் துறையின் திட்டங்களுக்கான வலைதளம், தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி இணையதளம் ஆகியவற்றை இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார். நிகழ்வில் அனுராக் … Read more

“நான் இபிஎஸ்சை கட்சியிலிருந்து நீக்குகிறேன்”- ஒபிஎஸ் தடாலடி!

அதிமுகவில் மாறி மாறி நீக்கும் படலம் தொடங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், ஓபிஎஸ்-ஐ நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை தான் நீக்குவதாக அறிவித்து ஓ பன்னீர்செல்வம் அதிமுக தலைமையகத்தில் வைத்து பேட்டியளித்துள்ளார். முன்னதாக ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் எடுத்த அதிமுக பொதுக்குழுவில், ஈபிஎஸ் உரையாற்றியிருந்தார். அப்போது பேசிய அவர், “நீங்கள் விரும்பிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று கூறினார். இந்நிலையில் பொதுக்குழுவில் பங்கு கொள்ளாத ஓபிஎஸ், அதிமுக தலைமை கழகத்துக்கு சென்றிருந்தார். அங்கு … Read more

அ.தி.மு.க-வில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கம்: பொதுக் குழுவில் சிறப்பு தீர்மானம்

அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து, ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி, அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் ஏற்கெனவே திட்டமிட்டபடி, சென்னை, வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் தொடங்கியது. இதில் பங்கேற்கும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு RFID தொழில்நுட்பத்துடன் அதிநவீன அடையாள அட்டை வழங்கப்பட்டது. முன்னதாக, அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கேட்டு ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு நடைபெறும் … Read more

ஆற்றில் குளிக்க சென்ற சிறுவர் நீரில் மூழ்கி பரிதாப பலி..!

ஆற்றில் கூலித்த மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணம் பகுதியில் ஹரிராஜன் என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.  அவரும் அவரது நண்பர் பிரச்சனாவும் நண்பர்களும் அங்குள்ள திருமலைராஜன் ஆற்றில் குளிக்க சென்றனர். அங்கு அரைகுறையாக வேலைக்கு சென்ற அவர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது இருவரும் ஆழம் அதிகமுள்ள பகுதிக்கு சென்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். … Read more

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் – சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் – சிறப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார் நத்தம் விஸ்வநாதன் அதிமுகவுக்கு எதிராகவும், எதிர்க்கட்சியான திமுகவோடு நட்பு பாராட்டுவதால் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்-ஐ நீக்க சிறப்பு தீர்மானம் திமுகவுடன் இணைந்து அதிமுகவுக்கு எதிராக அவதூறு பரப்பும் ஓபிஎஸ்.க்கு அதிமுக பொதுக்குழு கடும் கண்டனம் தெரிவிப்பதாக சிறப்பு தீர்மானம் அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்படுவதாக சிறப்பு தீர்மானம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் அதிமுகவிலிருந்து நீக்கம் … Read more

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்: பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தலைவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது பொதுக் குழு உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்த நீக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். அப்போது பேசிய மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, “பொதுக் குழு உறுப்பினர்களாகிய நீங்கள் உங்களின் உணர்வுகள் தெரிவித்து வருகிறீர்கள். 1.50 கோடி தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலித்து வருகிறீர்கள். உங்களுடைய உணர்வுகள் … Read more