ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன்! நூறாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவத்தின் பின்னணி!
ஆங்கிலேய கலெக்டர் ஆஷ்துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன்! 1911 ஜூன் 17 சனிக்கிழமை காலை நடந்த படுகொலை பின்னணி என்ன ஆவணங்கள் மற்றும் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலான செய்தி தொகுப்பு.. நம் நாட்டின் சுதந்திர வரலாறு அகிம்சை போராட்டத்தினால் மட்டுமல்ல, தனக்கு விருப்பமான உறவுகளை தவிக்க விட்டு தன் இன்னுயிரை தாய் நாட்டிற்காக கொடுத்த பல போராளிகளின் உதிரத்தாலும் எழுதப்பட்டுள்ளது. தியாகத்தின் பலனை போராளிகளோ அவர்களின் உடன் இருந்த உறவுகளோ பிரதிபலனை அனுபவிக்க முடியாமல் போனதுதான் துரதிருஷ்டம். … Read more