பிரியாணித் திருவிழாக்களில் இனி மாட்டிறைச்சி தவிர்க்கப்படக் கூடாது: ஆதி திராவிடர் ஆணையம் உத்தரவு
சென்னை: ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில், பிரியாணித் திருவிழாக்களில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது என்று ஆதி திராவிடர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புவிசார் குறியீடு பெறும் நோக்கில் மே 13,14,15 ஆகிய மூன்று நாட்களில், “ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022” நடைபெறும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர், … Read more