ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன்! நூறாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவத்தின் பின்னணி!

ஆங்கிலேய கலெக்டர் ஆஷ்துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன்! 1911 ஜூன் 17 சனிக்கிழமை காலை நடந்த படுகொலை பின்னணி என்ன ஆவணங்கள் மற்றும் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலான செய்தி தொகுப்பு.. நம் நாட்டின் சுதந்திர வரலாறு அகிம்சை போராட்டத்தினால் மட்டுமல்ல, தனக்கு விருப்பமான உறவுகளை தவிக்க விட்டு தன் இன்னுயிரை தாய் நாட்டிற்காக கொடுத்த பல போராளிகளின் உதிரத்தாலும் எழுதப்பட்டுள்ளது. தியாகத்தின் பலனை போராளிகளோ அவர்களின் உடன் இருந்த உறவுகளோ பிரதிபலனை அனுபவிக்க முடியாமல் போனதுதான் துரதிருஷ்டம். … Read more

அலைமோதும் பயணிகள் கூட்டம்: திருச்சி- சென்னைக்கு சிறப்பு பஸ்கள்

சென்னையில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தொடர் விடுமுறையைத் தொடர்ந்து, அவர்களின் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் மீண்டும் சென்னை திரும்ப திருச்சி கும்பகோணம் கோட்டத்தில் இருந்து அதிகப்படியான பேருந்துகளை இயக்கவிருப்பதாக நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். இது குறித்த விபரம் வருமாறு : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலமாக இன்றும், நாளையும் 15, 16-ம் தேதிகள் தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு … Read more

எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர்… யார் இவர்?!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர்… மனித இயல்புகளின் மீது புன்னகையை படரவிட்டவர்… தமிழ் நவீன இலக்கியவாதிகளின் வரிசையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றவர்… தமிழ்ப்படைப்புலகில் பல குறிப்பிடத்தகுந்த சாதனைகளை நிகழ்த்தியவர்… பழம்பெரும் எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தணி முத்திரையைப் பதித்தவர்…. சுந்தரம் என்ற புனை பெயர் கொண்ட நாவலாசிரியர்… யார் இவர்? இவர் தான்… எழுத்தாளர் ஆதவன்.. பிறப்பு : கே.எஸ்.சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் (யுயனாயஎயn) 1942ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என். ரவி தேநீர் விருந்தளித்தார். இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள், இந்நாள் நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேநீர் விருந்திற்கு முன்பாக இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ஆளுநர், சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை வழங்கினார். Source link

கைதான பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி

சேலம்: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரத மாதா ஆலயம் நுழைவாயில் பூட்டை உடைத்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் ரத்தக் கொதிப்பு காரணமாக, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளார். கே.பி. ராமலிங்கத்துக்கு ரத்தக் கொதிப்பு அதிகமானதால் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி … Read more

ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: ஓபிஎஸ் பங்கேற்பு; இபிஎஸ் மிஸ்ஸிங்!

76வது சுதந்திர தின விழாவை ஒட்டி, தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில், முதலமைச்சர் பங்கேற்றார். நாட்டின் 76வது சுதந்திர தினமான இன்று, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். சுதந்திர தினத்தன்று, முதலமைச்சர், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு, மாநில ஆளுநர் மாலையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அதன்படி, சுதந்திர … Read more

மதுரை: உறவினரின் இறப்பிற்கு சென்றுவிட்டு திரும்பிய கணவரும், மனைவியும் விபத்தில் உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், கணவன் மனைவி இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் விகேசி மகால் எதிரில் உசிலம்பட்டியிலிருந்து மதுரை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அதில் இருசக்கர வாகனத்தில் வந்த மதுரை மேல பொன்னகரத்தைச் சேர்ந்த மோகன் மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாள் இருவரும் … Read more

சென்னை தனியார் வங்கிக் கொள்ளை | திட்டமிட்டு அரங்கேற்றிய நண்பர்கள் சிக்கியது எப்படி?- காவல் ஆணையர் விளக்கம்

சென்னை: சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கிக்குச் சொந்தமான நகை அடமான நிறுவனக் கொள்ளை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 முதல் 7 நண்பர்கள் வரை இந்த கொள்ளைச் சம்பவத்தை திட்டமிட்டு செய்துள்ளனர் என்று சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தற்போது 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கி நிர்வாகத்தினரும் … Read more

அண்ணாமலை பதவிக்கு சிக்கல்..! சம்பவம் செய்யுமா பாஜக மேலிடம்?

பாஜகவை அதிகம் எதிர்க்கும் தமிழகத்தில் துடிப்பான தலைவனை தேர்வு செய்யும் நோக்கில்தான் அண்ணாமலையை மாநில தலைவராக கட்சி மேலிடம் நியமித்தது. ஆனால், கடந்த சட்ட மன்ற தேர்தலில் பிரச்சாரத்தின்போது மூத்த அரசியல்வாதியான செந்தில்பாலாஜியை தூக்கிப்போட்டு மிதிப்பேன் என்று காக்கி குணத்தில் இருந்து வெளிவராத அண்ணாமலை பேசியது கடும் விமர்சனத்துக்குள்ளானது. பாஜக தொண்டர்களை அது குஷி படுத்தினாலும் மேலிடம் அதை விரும்பவில்லை. சரி போகட்டும் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று மேலிடம் நினைத்து வந்த நிலையில் தமிழகத்தில் எதிர்கட்சியாகவே பாஜகவை … Read more

சிறையில் ‘ஏ’ க்ளாஸ்-க்கு அனுமதி.. கனல் கண்ணனுக்கு ஆக. 26வரை நீதிமன்ற காவல்!

ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 3 ஆம் தேதி தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் ஒன்றை அளித்தார். அதில் மதுரவாயலில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், இந்து முன்னணி … Read more