அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு: வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி
அதிமுகவில் ஒற்றை தலைமை பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட அரசியல் பரபரப்புக்கு இடையே ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் கடந்த ஒரு மாத காலமாக ஒற்றை தலைமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், ஒற்றை தலைமை பதவிக்காக இபிஎஸ் ஒபிஎஸ் இருவரும் தீவிரமாக முயற்சி செய்து வந்தனர். இதில் இ.பி.எஸ்.க்கு கட்சி நிர்வாகிகளின் ஆதரவு அதிகமாக இருந்ததால் அவரே அடுத்த தலைமை என்று தகவல் … Read more