அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு: வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி

அதிமுகவில் ஒற்றை தலைமை பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட அரசியல் பரபரப்புக்கு இடையே ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் கடந்த ஒரு மாத காலமாக ஒற்றை தலைமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், ஒற்றை தலைமை பதவிக்காக இபிஎஸ் ஒபிஎஸ் இருவரும் தீவிரமாக முயற்சி செய்து வந்தனர். இதில் இ.பி.எஸ்.க்கு கட்சி நிர்வாகிகளின் ஆதரவு அதிகமாக இருந்ததால் அவரே அடுத்த தலைமை என்று தகவல் … Read more

எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை.!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று தேர்வு செய்யப்பட்டார்.  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இன்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான பிறகு ஜெயலலிதா நினைவிடம் வந்த எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். Source link

அதிமுக முன்னாள் உறுப்பினர் ஓபிஎஸ், அத்துமீறி உள்ளே நுழைந்ததோடு, ரவுடிகளை அழைத்து வந்து தாக்கியது கண்டனத்திற்கு உரியது – இபிஎஸ்

அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூகவிரோதிகள் கலவரம் “சமூகவிரோதிகள் நுழையக்கூடும் என புகார் கொடுத்தோம்” முழுமையான பாதுகாப்பு தரப்படவில்லை – இபிஎஸ் கல்வீச்சு தாக்குதலை ஓபிஎஸ் தடுக்கவில்லை – இபிஎஸ் மீன்பாடி வண்டியில் கற்களை கொண்டு வந்து தாக்குதல் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக தொண்டர்களை சந்தித்த பின்னர் இபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் இபிஎஸ்-ன் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவாகும் வானகரத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும்போது அதிமுக தலைமை … Read more

‘ஒற்றைத் தலைமை தேவை’ – அதிமுக பொதுக்குழு 16 தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்

சென்னை: ஒற்றைத் தலைமை தேவை, இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பு, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தல், திமுகவுக்கு கண்டனங்கள் உள்ளிட்ட 16 தீர்மானங்கள், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்: அமைப்புத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துதல். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் … Read more

'இறந்து விட்டதாக ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்' – பெண் வேதனை

உயிருடன் இருக்கும் நிலையில் இறந்து விட்டதாகக் கூறி ரேஷன் கார்டில் பெயர் நீக்கி விட்டதாக கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் அளித்த புகார் மனுவால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த பொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அம்சவள்ளி. இவருடைய கணவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவரது மகன் மற்றும் இவருடைய பெயர் குடும்ப அட்டையில் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நியாய விலைக் கடையில் பொருள் வாங்க சென்றபோது, … Read more

ஆன்லைனில் டி.வி வாங்க அதிகம் விரும்பும் இந்தியர்கள்… காரணம் இதுதான்!

Amazon is the foremost choice of consumers when it comes to online TV purchases, and scores highest among online e-commerce portals when it comes to brand trust (71%), convenience (67%) and value (65%) Tamil News: பெரும்பாலான இந்தியர்கள் இந்த நாட்களில் ஆன்லைனில் தொலைக்காட்சிப் பெட்டிகளை (டிவி) வாங்க விரும்புகிறார்கள் என்றும், ஆஃப்லைனில் வாங்க முயலும் ஐந்தில் மூன்று பேர் டிவி வாங்குவதை ஆன்லைனில் தேடுவதில் … Read more

புதுவிதமான 'ரோபோடிக்' பிரச்சாரத்தை கையில் எடுத்த தமிழக பாஜக.!

திருப்பூரை அடுத்த பல்லடத்தில் பா.ஜ.க சார்பில் வருகின்ற 17-ம் தேதி தாமரை மாநாடு நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார்.  இந்த மாநாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து  தொடங்கப்பட்டுள்ளது.  திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன் ஆகியோர்  ‘ரோபோடிக்’ பிரசாரத்தை தொடங்கி வைத்துள்ளனர்.  மேலும், மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், … Read more

ஓபிஎஸ் செய்த இன்றைய செயல்பாடுகளால் அவர் நீக்கம்.. அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் இபிஎஸ் உரை

  அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் இபிஎஸ் உரை கட்சிக்கு அஸ்திவாரம் கிளைக்கழகம் ஆகும் – இபிஎஸ் அதிமுக தேர்தலில் வெற்றிப்பெற்ற நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வாழ்த்து “பெரியார், அண்ணா, ஜெ.ஜெ.வுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்” நீங்கள் விரும்பிய தீர்மானங்கள் நிறைவேற்றம் – இ.பி.எஸ் சில எட்டப்பர்கள் களங்கம் கற்பிக்கின்றனர் – இ.பி.எஸ் எதிரிகளோடு உறவு வைத்த எட்டப்பர்கள் – இ.பி.எஸ் அம்மாவின் கட்டளையை நிறைவேற்றுவதே என் வேலை – இ.பி.எஸ் என்னை அமைச்சராக்கி அம்மா அழகு பார்த்தார் … Read more

அதிமுக அலுவலகத்திற்கு சீல்: என்ன சொல்கிறது சிஆர்பிசி 145?

சென்னை: குற்றவியல் நடைமுறை சட்டம் 145-வது பிரிவின் கீழ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை – ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்த வன்முறை காரணமாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145-வது பிரிவின் கீழ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்தச் சட்டம் என்ன கூறுகிறது என்று வழக்கறிஞர் சங்கர் சண்முகத்திடம் கேட்டபோது “நிலம் தொடர்பாகவும், தண்ணீர் தொடர்பாகவும், நீர்ப்பாசனம் தொடர்பாகவும் இரண்டு தரப்புகளும் … Read more

அதிமுக பொதுக்குழுவில் கே.பி. முனுசாமி- சி.வி. சண்முகம் வாக்குவாதம்: என்ன காரணம்?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் வலுப்பெற்றதை அடுத்து, கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, எடப்பாடி பழனிசாமி தரப்பு என இரு கோஷ்டிகள் உருவாகின. இருவரும் மாவட்டச் செயலாளர்களை சந்தித்து தங்களுக்கு ஆதரவை திரட்டி வந்தனர். இதில் ஈபிஎஸ்-கே அதிக அளவில் ஆதரவு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி … Read more