எம்பி, எம்.எல்.ஏக்களுக்கும் தேசிய கொடி ஏற்றும் உரிமை: ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்!
நாடு முழுவதும் 75ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உடையாற்றினார். அதேபோல், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் மூவர்ண கொடியேற்றினார். இரண்டாவது ஆண்டாக முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக, இந்தியா விடுதலை பெற்ற பின்பு, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாளன்று நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரும், ஆகஸ்ட்15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமரும் டெல்லியில் … Read more