திருவள்ளுரில் 14ஆம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டெடுப்பு

திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காணியம்பாக்கம் அருகே சிட்லப்பாக்கம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்காக நிலம் தோண்டும் பணிகள் நடைபெற்றன. அப்போது இரண்டரை அடி உயரமுள்ள புத்தர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் புத்தர் சிலையை கைப்பற்றி தொல்லியல் துறையினரிடம் ஒப்படைத்தார். இந்தச் சிலையை ஆய்வு செய்த தொல்லியல் துறையினர் … Read more

ஆளுநர் – ரஜினிகாந்த் சந்திப்பு | கம்யூனிஸ்டுகள் விமர்சனத்துக்கு அண்ணாமலை பதிலடி

சென்னை: “ஆளுநர் அன்றாடம் பலரை சந்திக்கிறார் அப்படித்தான், நடிகர் ரஜினிகாந்தும் ஆளுநரை சந்தித்துள்ளார். ரஜினிகாந்த், ஆளுரிடம் அரசியல் பேசியதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இதில் என்ன தவறு இருக்கிறது?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையை அடுத்த நீலாங்கரையில், 75-வது சுதந்திர தினத்தையொட்டி, கடலில் தேசியக் கொடிப் பேரணியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ” ஒரு ஆளுநர் அவர் பதவி வகித்துவரும் … Read more

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் தரப்பு காரசார வாதம்; அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு தள்ளிவைப்பு

Chennai High Court postponed ADMK general council meeting case: அ.தி.மு.க பொதுக்குழுவை கூட்டியதில் விதிகள் பின்பற்றப்படவில்லை என தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இ.பி.எஸ் தரப்பில் வழக்கறிஞர் விஜய் நாராயணனும், … Read more

#திருநெல்வேலி || வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை – போலீசார் விசாரணை

திருநெல்வேலி மாவட்டத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள கட்டளை கிராமத்தை சேர்ந்த சிவன் என்பவரின் மகன் இசக்கிமுத்து(28). இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இசக்கிமுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சடைந்த உறவினர்கள் இது குறித்து, சீவலப்பேரி காவல் நிலையத்திற்கு … Read more

பள்ளியின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன் ; ‘பபுள் கம்’-ஐ துப்பும் போது கால் இடறி விழுந்ததாகத் தகவல்

காரைக்குடியில் தனியார் பள்ளியின் 2-வது மாடியில் இருந்து 10 ஆம் வகுப்பு மாணவன் தவறி விழுந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். Leaders Group of School என்ற CBSC பள்ளியில் படித்து வந்த சிறுவன் இரண்டாவது மாடியில் இருந்து பபுள் கம்-ஐ துப்ப முயன்றபோது கால் இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த சிறுவனை மருத்துவர்கள் பரிசோதித்தபோது இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.   … Read more

மத்திய அரசு ஒப்புதல் இல்லை; ஆளுநர் உரையுடன் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு

புதுச்சேரி: முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைக்காததால் ஆளுநர் உரையுடன் புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஒத்திவைக்கப்பட்டது. புதுச்சேரியில் கடந்த பத்து ஆண்டுகளாக முழு பட்ஜெட் மார்ச் மாதங்களில் தாக்கல் செய்யப்படுவதில்லை. பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள என்ஆர் காங்கிரஸும் இம்முறை மார்ச்சில் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்தது. முழு பட்ஜெட்டை இம்மாதம் தாக்கல் செய்ய திட்டமிட்டது. துணைநிலை ஆளுநர் தமிழசை தலைமையில் கூட்டப்பட்ட திட்டக்குழு கூட்டத்தில் இவ்வாண்டு பட்ஜெட், மத்திய அரசின் நிதியுதவி, மாநில … Read more

இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம்

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக்கூறி சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, … Read more

வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குதிசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று வட தமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி, … Read more

இந்தியாவின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம்

Justice U U Lalit appointed 49th CJI: இந்தியாவின் 49வது தலைமை நீதிபதியாக நீதிபதி உதய் உமேஷ் லலித் புதன்கிழமை நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி திரௌபதி முர்மு இதற்கான நியமன உத்தரவில் கையெழுத்திட்டார். தற்போதைய தலைமை நீதிபதி என்.வி ரமணா பதவியில் இருந்து பதவி விலகிய பிறகு ஆகஸ்ட் 27 ஆம் தேதி உதய் உமேஷ் லலித் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார். இதையும் படியுங்கள்: உ.பி.யில் கோலாகலமாக தொடங்கிய சுதந்திர யாத்திரை; ‘பிரியங்கா எங்கே?’ காங்கிரஸார் கேள்வி … Read more

வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் பலி

தூத்துக்குடி மாவட்டத்தில் வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாமுவேல்புரத்தை சேர்ந்தவர் யோனாஸ். இவரது மனைவி சகாயதனியா (24). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பொருட்கள் வாங்குவதற்காக சென்று உள்ளனர். அப்பொழுது குரூஸ்புரம் அருகே சென்ற மோட்டார் சைக்கிள், அப்பகுதியில் இருந்த வேகத்தடையில் எதிர்ப்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சகாயதனியாவை மீட்டு சிகிச்சைக்காக … Read more