இபிஎஸ் இடம் தூது போகும் பிரபல இயக்குநர்!- ஓபிஎஸ்ஸுக்காகவா, பாஜகவுக்காகவா?

சென்னையில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது எனவும், ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே கட்சியில் தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அதிரடி தீர்ப்பை அளித்தது. இதனயைடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரான . இணைந்து செயல்படுவோம் வாருங்கள் என்று இபிஎஸ் அன்கோவுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்து வருகிறார். ஆனாலும் அவரது அழைப்பை இபிஎஸ் கேட்பதாக தெரியவில்லை.அத்துடன் ஓபிஎஸ் உடன் இனி இணைந்து செயல்பட முடியாது என்று நீதிமன்றத்திலேயே திட்டவட்டமாக … Read more

தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரிப்பு

ஊத்துக்கோட்டை: தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுகள் கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து வினாடிக்கு 95 கன அடியில் இருந்து 98  கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 650  கன அடி நீர் திறக்கப்பட்டுவருகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை முதல்வரிடம் இன்று சமர்ப்பிப்பு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதல்வரிடம் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரிக்கமுன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. சசிகலா, ஓபிஎஸ், அப்போலோ மருத்துவர்கள், அதிகாரிகள் உட்பட 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில், எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கை சில நாள்முன்பு ஆறுமுகசாமி ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சூழலில், ஆணையத்துக்கு தமிழக … Read more

சுங்கச்சாவடிகளை சீரமைக்காமல் சுங்கக்கட்டணத்தை மட்டும் உயர்த்துவது அநீதி..!- அன்புமணி சீற்றம் ..!

சுங்க கட்டண உயர்வு குறித்து தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்… “தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 50 சுங்கச்சாவடிகளில் 28 சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. சுங்கச்சாவடிகளின் கட்டண வசூல் வெளிப்படைத் தன்மை கொண்டதாக மாற்றப்படாத நிலையில், ஆண்டுதோறும் சுங்கக் கட்டணங்களை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது ஆகும். தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே 50 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் வானகரம், செங்கல்பட்டு … Read more

பெரியபாளையம் அருகே வெங்கல் பகுதியில் இடிந்து விழும் அபாய நிலையில் குடிநீர் மேல்நிலை; நீர்தேக்க தொட்டி இடித்து அகற்ற கோரிக்கை

பெரியபாளையம்: வெங்கல் பகுதியில் குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டி பழுதடைந்து தூண்கள் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே இதை அகற்றிவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் ஊராட்சியில் சுமார் 8000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வெங்கல்லிருந்து சீதாஞ்சேரி செல்லும் சாலையில் அம்பேத்கர் மன்றம் அருகே சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் சுமார் 1 … Read more

“இவற்றை அழித்துவிட்டு ஒரு ஏர்போர்ட் கட்டுவதுதான் வளர்ச்சியா?” – பரந்தூரில் சீமான் கேள்வி

காஞ்சிபுரம்: 2030-35 இல் 10 கோடி மக்கள் பயணிக்கிற அளவுக்கு வசதிகள் வந்துவிடும் என்று சொல்கிறார். இவ்வளவு தொலைநோக்காக சிந்திக்கின்ற உங்களிடம், அப்போது வாழுகின்ற மக்களின் குடிநீர் தேவை, உணவுத் தேவையை நிறைவேற்ற தொலை நோக்கு திட்டங்கள் உள்ளதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் … Read more

திருத்தணி ஒன்றியத்தில் மக்கள் தொடர்பு முகாம்; கலெக்டர், எம்எல்ஏ வழங்கினர்

திருத்தணி: கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 832 பயனாளிகளுக்கு ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர். திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் வருவாய் கோட்டாட்சியர் ஹஸ்சரத்பேகம் வரவேற்றார். இதில் திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் வீட்டுமனை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளி … Read more

பரந்தூர் புதிய விமான நிலையம் | கையகப்படுத்தும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் 3.5 மடங்கு அதிக தொகை – அமைச்சர்கள் தகவல்

சென்னை: பரந்தூரில் புதிய விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் 3.5 மடங்கு அதிக தொகை வழங்கப்படும் என்று அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும், சுற்றுவட்டாரப் பகுதியில் இலவச நிலம், அதில் வீடு கட்ட பணம், குடும்பத்தில் தகுதியானவருக்கு அரசு சார்பில் வேலை வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து … Read more

‘2வது திருமணம் செய்து கொண்டேன்’ புது கணவருடன் எடுத்த போட்டோவுடன் முதல் கணவருக்கு மனைவி மெசேஜ்: வடமதுரை போலீசில் பரபரப்பு புகார்

வடமதுரை: வடமதுரை அருகே 2வது திருமணம் செய்து கொண்டதாக மனைவி அனுப்பிய புகைப்படத்தால், அதிர்ச்சியடைந்த முதல் கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே எட்டிக்குளத்துபட்டியை சேர்ந்தவர் ஆனந்த் (30). தனியார் சோலார் கம்பெனியில் பணி புரிந்து வருகிறார். இவருக்கும் பாடியவரை சேர்ந்த வீரழகு (25) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர் தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இருவருக்கும் குழந்தைகள் இல்லாததால் தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு … Read more

2013இல் கோபமுற்ற ராகுல்.. அதன்பின் நடந்த சம்பவம்… குலாம் நபி ராஜினாமா கடிதத்தில் பரபரப்பு தகவல்

தனது ராஜினாமா கடிதத்தில், மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கினார், மேலும் 2013 இல் அவர் கட்சி விவகாரங்களில் துணைத் தலைவராக நுழைந்த பிறகு, “முன்பு இருந்த முழு ஆலோசனை அமைப்பும் அவரால் (ராகுல்) அழிக்கப்பட்டது” என்று கூறினார். ராகுலின் கீழ், புதிய “அனுபவம் இல்லாத துரோகிகளின் கூட்டம்” கட்சியை நடத்தத் தொடங்கியது என்று கூறிய ஆசாத், “இந்த முதிர்ச்சியின்மைக்கு மிகத் தெளிவான உதாரணங்களில் ஒன்று” என்று … Read more