ஒரு மாணவருக்குக் கூட கல்விக்கடன் தராத சூழல்: தவிக்கும் புதுச்சேரி ஆதிதிராவிட மாணவர்கள்

புதுச்சேரி: பாட்கோ மூலம் ஒரு மாணவருக்குகூட கடந்த கல்வியாண்டில் கடன் தரப்படவில்லை. 12 ஆண்டுகளில் நிலுவைத்தொகை ரூ. 33.34 கோடியாக உள்ளது. இதனால் ஆதிதிராவிட மாணவர்கள் தவிக்கின்றனர். அதேநேரத்தில் ரூ. 2.94 லட்சம் செலவு செய்து தனியார் நட்சத்திரஹோட்டலில் அதிகாரிகள் கூட்டம் நடத்தியுள்ளதாக ஆளுநரிடம் புகார் தரப்பட்டுள்ளது. புதுச்சேரி பாட்கோ மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் முறையே வழங்காமலும், தவணைக் காலம் முடிந்த நிலுவைத் தொகைகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்காமலும் இருப்பது நிலவுகிறது. இதுதொடர்பாக தகவல் அறியும் … Read more

“கருணாநிதி பேனா நினைவுச் சின்னத்தை எதிர்க்கவில்லை. ஆனால்…” – பூவுலகின் நண்பர்கள் விளக்கம்

சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பணியை போற்றும் பேனா நினைவுச் சின்னத்தை எதிர்க்கவில்லை. இருந்தாலும் அதனை இப்படி செய்யலாம் என தங்களது தரப்பில் விளக்கம் கொடுத்துள்ளது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் கடலில் 134 அடி உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல். அதற்கு தமிழ்நாட்டு மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்ததாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு முன்னதாக … Read more

லுங்கி திருடன் கைவரிசை! கணக்கு பார்க்க உண்டியலை திறந்த போது அம்பலமான திருட்டு

ஈரோட்டில் அடுத்தடுத்து இரு கோயில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை‌யை திருடி விட்டு பூட்டு போட்டு விட்டுச் சென்ற லுங்கி கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மூலப்பாளையம் பேருந்து நிறுத்தம் பின்புறம் மாரியம்மன் மற்றும் முருகன் கோயில்கள் உள்ளன. வழக்கம்போல கோயில் நிர்வாகிகள் கோயில் கணக்குகளை சரிபார்த்து விட்டு, மாரியம்மன் கோயில் உண்டியலை திறந்து பார்த்துள்ளனர். அப்போது உண்டியலில் காணிக்கை இல்லாததால் சந்தேகமடைந்த நிர்வாகிகள் அருகில் உள்ள முருகன் கோயில் உண்டியலிலும் காணிக்கை கொள்ளையடிக்கப்பட்டதை கண்டறிந்தனர். … Read more

கிரண்பேடி தடையாக இருந்து வெள்ளத்தடுப்புசுவர் கட்டாததுதான் ஏனாமில் பாதிப்புக்கு காரணம்: திமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி: கிரண்பேடி தடையாக இருந்து வெள்ளத்தடுப்பு சுவர் கட்டாததுதான் ஏனாமில் பாதிப்புக்கு காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழை மற்றும் கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக ஏனாம் பிராந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து திமுக புதுச்சேரி அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் சம்பத், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் ஏனாம் சென்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு இன்று … Read more

கடலுக்குள் பேனா சிலை! மாறுபட்ட தகவல் சொல்லி குழப்பும் திமுக அமைச்சர்கள்! எது உண்மை?

முன்னாள் முதலமைச்சரும் மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ம் தேதி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவத்தில் பிரம்மாண்ட தூண் ஒன்றும் அமைக்கப்படுகிறது. கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்த நவீன ஒளிப்படங்களும் அந்த நினைவிடத்தில் அமைய உள்ளது. இந்தப் பணிகள் … Read more

Chess Olympiad 2022: மாமல்லபுரத்தில் இதெல்லாம் மிஸ் பண்ணிராதீங்க!

2022ஆம் ஆண்டிற்கான சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்ன மகாபலிபுரத்தில் உள்ள பூஞ்சேரி என்ற கிராமத்தில் தொடங்க உள்ளது. யூனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு, பாரம்பரிய சுற்றுலாதலமாக விளங்கும் இந்த மாமல்லபுரம் சென்னையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.இங்கு வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு இடங்கள் அமைந்துள்ளன. இந்த இடம் பல்லவ மன்னர்கள் காலத்தில் துறைமுக பகுதியாக காணப்பட்டது. இங்கு முதலாம் மற்றும் இரண்டாம் நரசிம்ம வர்மன் காலத்தில் பல்வேறு கோயில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் கட்டி … Read more

திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை

திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழ உரப்பனூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அபிராமி (18). இவர் படிப்பதற்காக கல்லூரியில் விண்ணப்பத்தி இருந்தார்.  இந்நிலையில் அபிராமிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் அபிராமிக்கு படிப்பதில் விருப்பம் இருந்ததால், திருமணம் செய்து வைக்க வேண்டாம் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் பெற்றோர் அபிராமியை திருமணம் செய்ய … Read more

விடுமுறை தினத்தில் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாபயணிகள்

கொடைக்கானல்: விடுமுறை தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சாரல் மழையுடன் மேகக்கூட்டங்கள் தவழ இயற்கை எழிலை கண்டுரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலாபயணிகள் வருகை உள்ளது. விடுமுறை தினங்களில் கொடைக்கானல் வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நேற்று, இன்று வாரவிடுமுறை என்பதால் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகளும் அதிகம் காணப்பட்டனர். சுற்றுலாத்தலம் உள்ள பகுதிகளில் ஆங்காங்கே போக்குவரத்து … Read more

"என் பெயரில் மட்டுமல்ல! உயிரிலும் தமிழ் உள்ளது! என் உயிர் போனாலும் .." – ஆளுநர் தமிழிசை

“தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை என்றால் அதைப் பற்றி பேசுவதற்கு எனக்கு முழு உரிமை உள்ளது. எனது பெயரில் மட்டுமல்ல எனது உயிரிலும் தமிழ் உள்ளது. இதை நான் சவாலாகவே சொல்வேன். என்னை எதிர்த்து பேசுபவர்கள் முழுமையாக தமிழை பிழை இல்லாம் பேச முடியுமா..?” என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் பாஜக நிர்வாகி ஒருவரின் ஆயுர்வேத மருத்துவமனையை புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் … Read more

வங்கக் கடலில் கலைஞருக்கு பேனா வடிவ நினைவிடம்; தமிழக மக்களின் நன்றிக் கடன்: அமைச்சர் எ.வ வேலு

வங்கக் கடலில் அமையயுள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் தமிழக மக்களின் நன்றிக்கடன் என அமைச்சர் எ.வ. வேலு குறிப்பிட்டுள்ளார்.மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு. கருணாநிதி பயள்படுத்திய பேனா வடிவ நினைவிடத்தை மெரினா கடற்கரைக்குள் அமைக்க உள்ளனர். இந்த நினைவிடத்தை ரூ.80 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அமைக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பேனா சிலை, 134 அடி உயரத்தில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.இந்தத் திட்டத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மாநில … Read more