ஒரு மாணவருக்குக் கூட கல்விக்கடன் தராத சூழல்: தவிக்கும் புதுச்சேரி ஆதிதிராவிட மாணவர்கள்
புதுச்சேரி: பாட்கோ மூலம் ஒரு மாணவருக்குகூட கடந்த கல்வியாண்டில் கடன் தரப்படவில்லை. 12 ஆண்டுகளில் நிலுவைத்தொகை ரூ. 33.34 கோடியாக உள்ளது. இதனால் ஆதிதிராவிட மாணவர்கள் தவிக்கின்றனர். அதேநேரத்தில் ரூ. 2.94 லட்சம் செலவு செய்து தனியார் நட்சத்திரஹோட்டலில் அதிகாரிகள் கூட்டம் நடத்தியுள்ளதாக ஆளுநரிடம் புகார் தரப்பட்டுள்ளது. புதுச்சேரி பாட்கோ மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் முறையே வழங்காமலும், தவணைக் காலம் முடிந்த நிலுவைத் தொகைகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்காமலும் இருப்பது நிலவுகிறது. இதுதொடர்பாக தகவல் அறியும் … Read more