அதிமுக பொதுக்குழு விவகாரம் – எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் நீதிபதி சரமாரி கேள்வி..!
அதிமுக பொதுக்குழுகூட்டம் கட்சி விதிகள்படி நடத்தப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து மட்டும் வாதிடும்படி இரு தரப்பு வழக்கறிஞர்களையும் நீதிபதி கேட்டுக் கொண்டார். பொதுக்குழுவின் போது கட்சி விதிகளை பின்பற்றாமல் இருந்திருந்தால், நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் என்றும் நீதிபதி தெளிவுபடுத்தினார். ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னிர் செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. பன்னீர்செல்வம், வைரமுத்து தரப்பில் ஆஜரான … Read more