இல.கணேசனுக்கு புகழஞ்சலி: முதல்வர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாஜக நேரில் அழைப்பு

சென்னை: பாஜக சார்பில் மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாஜக நேரில் அழைப்பு விடுத்து வருகிறது. மறைந்த நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (80). பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர், கடந்த 8-ம் தேதி சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் கால் … Read more

தூய்மை பணியாளர்களுக்கு துரோகம்.. திருமாவளவனை அட்டாக் செய்யும் அன்புமணி!

தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர், தொழில் முனைவோர் ஆக்குங்கள், சமூகநீதி என்ற பெயரில் சுரண்டுவதற்கு  துணை போகாதீர்! என அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார். 

தவெக கொடியை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தங்கள் வணிகச் சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரணைக்கு … Read more

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வைகோ வாழ்த்து சொல்லிட்டாரே… இந்தியா கூட்டணியின் முடிவு என்ன?

Vaiko Wishes To CP Radhakrishnan: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்தார்.

தேன்கனிக்கோட்டை பகுதியில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள்!

தேன்கனிக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்களின் அறியாமை மற்றும் போதிய மருத்துவக் கட்டமைப்பு வசதியின்மையைப் பயன்படுத்தி போலி மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளையொட்டி 500-க்கும் மேற்பட்ட மலைக் கிராங்கள் மற்றும் கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் பொருளாதாரம், கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். இக்கிராமங்களில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்று வரை கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் … Read more

இன்றும் இந்த 2 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் அலர்ட்!

இன்றும் சென்னையில் மழை பெய்யும் என்றும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சமுகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்களை சுரண்ட எவரும் துணை போகக்கூடாது: அன்புமணி

சென்னை: தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர், தொழில் முனைவோர் ஆக்குங்கள். சமுகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்கள் சுரண்டப்படுவதற்கு எவரும் துணை போகக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சியில் தற்காலிகப் பணியாளர்களாக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், ‘‘ அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட்டால் அவர்களும், அவர்களின் தலைமுறைகளும் தொடர்ந்து துப்புரவுப் பணியையே செய்யக் கட்டாயப்படுத்துவதைப் … Read more

கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்! யார் யாருக்கு கிடைக்கும்?

அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் தொடங்கி உள்ளது. 8GB ரேம், நவீன பிராசஸருடன் தயாராகி வருகிறது.

தூய்மை பணியாளர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: மநீம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்​தில் தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினைக்கு உடனடி​யாக தீர்வு காண வேண்​டும் என்று கமல்​ஹாசன் எம்​.பி. தெரி​வித்​தார். சுதந்​திர தினம், ஜென்​மாஷ்டமி விடு​முறையை தொடர்ந்​து, நாடாளு​மன்ற கூட்​டம் இன்று மீண்​டும் தொடங்குகிறது. இதையொட்​டி, மநீம கட்​சித் தலை​வர் கமல்​ஹாசன் எம்​.பி., சென்​னை​யில் இருந்து ஏர் இந்​தியா விமானம் மூலம் நேற்று டெல்​லிக்கு புறப்​பட்​டுச் சென்​றார். சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தூய்​மைப் பணி​யாளர்​களின் கோரிக்​கைகள் குறித்து நீண்ட நாட்​களாக பேசிக்​கொண்டு இருக்​கிறேன். என் பேச்​சுகளை … Read more

தவெக மதுரை மாநாடு: தொண்டர்களுக்கு முக்கிய வேண்டுகோள் – விஜய் கடிதம்

TVK Madurai Maanadu: நடிகர் விஜய் மதுரையில் நடைபெறும் தவெக 2வது மாநில மாநாட்டையொட்டி, கட்சித் தொண்டர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.