தமிழகத்தில் 18 நாட்களில் 37.81 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைத்தனர்
சென்னை: தமிழகத்தில் 18 நாட்களில் 37.81 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பை இணைத்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளைப் போக்கும் வகையிலும், இரட்டைப் பதிவுகள் உள்ளிட்ட சிக்கல்களைத் தீர்க்கவும் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரைஇணைக்கும் பணி கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்காக ஆக. 1-ம் தேதி முதல் வாக்காளர் பதிவு அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று, விவரங்களைப் பெற்று இதற்கான ‘கருடா’ செயலியில் பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக … Read more