கணவனை இழந்த பெண்ணை அவரது கொழுந்தனார் அரிவாள் மனையால் ஓட ஓட வெட்டிய கொடூரம்
சொத்து பிரச்னை காரணமாக கணவனை இழந்த பெண்ணை உறவினர் ஒருவர் அரிவாள்மனையால் ஓட ஓட வெட்டிய சம்பவம் திட்டக்குடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தில் வசித்துவருபவர் காவேரி. கணவனை இழந்த இவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது கணவரின் சகோதரர், சகோதரிக்குமிடையே சொத்து சம்பந்தமான பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் சுப்பிரமணியனுக்கும், அவரது அண்ணி காவிரிக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பிரச்னை … Read more