குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு சலுகை.. அமைச்சர் சக்கரபாணி கொடுத்த முக்கிய அப்டேட்

Tamil Nadu Ration Card: உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள், வடகிழக்குப் பருவமழைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“பாமக தொடங்கியபோது இப்படியெல்லாம் நடக்கும் என தெரியாது” – ராமதாஸ் விரக்தி

விழுப்புரம்: “எனது உழைப்பால் உருவாக்கப்பட்ட பாமகவுக்கு யாரும் உரிமை கோர முடியாது. கட்சி தொடங்கியபோது இப்படியெல்லாம் நடக்கும் என எனக்கு தெரியாது” என அன்புமணியின் செயல்பாடுகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் இன்று( அக்.16) அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 12 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதையொட்டி, இருதயத்துக்கு செல்லும் ரத்த குழாய் சீராக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, மருத்துவ பரிசோதனைக்காக … Read more

இட ஒதுக்கீட்டை காவு கொடுக்க துணிந்திருக்கிறது திமுக அரசு – அன்புமணி!

Anbumani Ramadoss: அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக் கழகங்களாக்க அனுமதிப்பதா? கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ் இட ஒதுக்கீட்டை காவு கொடுக்க திமுக அரசு துணிந்திருக்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளார். 

திமுகவுக்கு தாளம் போடுபவர்களுக்கு ஆதரவாக ஜனநாயக படுகொலை செய்வதா? – சபாநாயகர் மீது அன்புமணி காட்டம்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டோரை பேரவைத் தலைவர் அப்பாவு அங்கீகரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுவுக்கு புதிய தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவித்து 22 நாள்கள் ஆகும் நிலையில், அதை … Read more

EPFO புதிய விதிகள் 'கொடூரமானவை, தொழிலாளர்களுக்கு ஆபத்தானவை' மோடி அரசை சாடிய கனிமொழி

EPFO New Rules 2025: புதிய வருங்கால வைப்புநிதி விதிகளின் கீழ், பணியாளர்களுக்கு தங்கள் PF கணக்கில் உள்ள முழு தொகையையும் எடுக்க அதிகமான சலுகைகளை வழங்குகின்றன. இந்த புதிய மாற்றங்கள் மூலம் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என அரசியல் கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. “கொடூரமானவை, அநீதியானவை, உழைக்கும் மக்களுக்கு எதிரானவை” என எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

டிவி விவாத நிகழ்ச்சிகளுக்கு எப்படி தடை விதிக்க முடியும்? – சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை: தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளுக்கு எப்படி தடை விதிக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தனியார் தொலைக்காட்சி ஒன்றில், தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சினை தொடர்பாக விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்ட பிறகு திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தெரு நாய்கள் கொல்லப்பட்டதாகவும், எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என தடை விதிக்கக் கோரியும் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான பிரகாஷ் காந்த் உயர் நீதிமன்றத்தில் … Read more

விண்வெளி ஆய்வுகளில் போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம் – சத்குரு!

விண்வெளி ஆய்வுகளில் நாடுகளுக்கு இடையேயான போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம் என விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உடனான கலந்துரையாடலில் சத்குரு பேசினார். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானோர் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வழக்கு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி பொற்கொடி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலையில் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் தலைமறைவாகவுள்ளனர். இந்த வழக்கு … Read more

கரூர் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: திருச்சி எம்பி துரை வைகோ

காவல்துறை சட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை தான் இருக்கிறது. மக்களுக்குத்தான் முழு பொறுப்பு இருக்கிறது: துரை வைகோ

சித்த மருத்துவ பல்கலை. மசோதா குறித்த ஆளுநரின் கருத்து நிராகரிப்பு – பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள கருத்துகளை நிராகரித்து, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில், தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை அறிமுகம் செய்தார். சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய அனுமதியளித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பேசியது: “தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவானது, நிதிச் சட்டமுன்வடிவு என்ற வகைப்பாட்டில் வருவதால், … Read more