தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவை எதிர்த்து சென்னையில் நடந்த பேரணி!

சென்னை: தெரு நாய்​களை காப்​பகங்​களில் அடைக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதை எதிர்த்து சென்னையில் நேற்று விலங்​கு​கள் நல ஆர்​வலர்​கள் பேரணி​யாகச் சென்​றனர். தெரு நாய்​களின் எண்​ணிக்​கை​யைக் கட்​டுப்​படுத்​தும் நோக்​கில் டெல்​லி​யில் உள்ள தெரு​நாய்​கள் அனைத்​தை​யும் பிடித்து காப்​பகத்​தில் அடைக்​கு​மாறு உச்ச நீதி​மன்​றம் அண்​மை​யில் உத்​தர​விட்​டிருந்​தது. இதற்கு விலங்​கு​கள் நல ஆர்​வலர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர். அந்த உத்​தர​வுக்கு எதிர்ப்பு தெரி​வித்து திருச்​சி​யில் பேரணி​யும் நடை​பெற்​றது. இந்​நிலை​யில், தெரு நாய்​களை காப்​பகத்​தில் அடைக்​கும் உத்​தர​வுக்கு எதிர்ப்பு தெரி​வித்​து, … Read more

மகளிர் உரிமை தொகை! புதிதாக விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.1000?

“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் மூலம் விடுபட்ட பல லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க அரசு ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணி கட்சிகள் ஆட்​சியில் பங்கு கேட்கவில்லை: தவாக தலைவர் வேல்முருகன் கருத்து

சேலம்: திமுக கூட்​ட​ணிக் கட்​சிகள் யாரும் கூட்​டணி ஆட்​சி, ஆட்​சி​யில் பங்கு குறித்து பேச​வில்லை என்று தமிழக வாழ்​வுரிமை கட்சி தலை​வர் வேல்​முரு​கன் கூறி​னார். சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: சேலத்​தில் தனி​யார் மின்​னணு ஆலை தொடர்ந்து இயங்க வேண்டி முதல்​வர் ஸ்டா​லினிடம் கோரிக்கை வைத்​துள்​ளோம். பாமக​வில் தந்​தை, மகனுக்கு இடையே ஏற்​பட்​டுள்ள பிரச்​சினையை, அவர்​கள் பேசி தீர்த்​துக் கொள்​வார்​கள். பாமக எனது பழைய வீடு, அவ்​வீட்டை பற்​றிக் குறை கூற மாட்​டேன். திமுக கூட்​ட​ணிக் … Read more

கட்சி மேடையில் இருந்து திடீரென குதித்த சீமான்? என்ன நடந்தது? முழு விவரம்!

செஞ்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் செஞ்சி கோட்டை மீட்பு பொதுக்கூட்டத்தில் சீமான் ஆக்ரோஷமாக மேடையிலிருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சாதிய படுகொலைகளை விசாரிக்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

திருச்சி: ​சா​திய படு​கொலைகளை விசா​ரிக்க தனி விரைவு நீதி​மன்​றம் அமைக்க வேண்​டும் என புதிய தமிழகம் கட்​சித் தலை​வர் கிருஷ்ண​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார். திருநெல்​வேலி​யில் ஐ.டி. ஊழியர் கவின் படு​கொலை செய்​யப்​பட்​டதைக் கண்​டித்​து, புதிய தமிழகம் கட்சி சார்​பில் திருச்சி ஆட்​சி​யர் அலு​வல​கம் அரு​கில் நேற்று நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்கு கட்​சித் தலை​வர் கிருஷ்ண​சாமி தலைமை வகித்​தார். நிர்​வாகி ஷியாம் கிருஷ்ண​சாமி முன்​னிலை வகித்​தார். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் கிருஷ்ண​சாமி கூறிய​தாவது: ஐ.டி. ஊழியர் கவின் படு​கொலை விவ​காரத்​தில் சிபிசிஐடி விசா​ரணை … Read more

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! அரசு கொடுக்கும் ரூ.5 லட்சம்!

Tamil Nadu Farmers: விவசாயிகள் பயிர்க்கடனுக்காக விண்ணப்பித்த அதே நாளில் கடன் தொகையை பெறும் வசதியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். 

ராமேசுவரம் மீனவர்கள் 7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்: ரூ.15 கோடி வருவாய் இழப்பு

ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று 7வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 9 அன்று கடலுக்குச் சென்ற டல்லஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகினை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி படகை சிறைப்பிடித்து, படகிலிருந்த 7 மீனவர்களை கைது செய்தனர். மேலும் கடந்த இரண்டு மாதங்களில் 64 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் நீதிமன்ற காவலில் … Read more

சென்னை அம்பத்தூரில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்: வாகனங்கள் விழுந்தன

ஆவடி: சென்னை, அம்பத்தூர் பகுதியில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் வாகனங்கள் விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, அம்பத்தூரில் இருந்து கொரட்டூருக்கு, வெங்கடாபுரம், மேனாம்பேடு, கருக்கு வழியாக செல்லும் சாலை, கருக்கு பிரதானச் சாலை. மாநகராட்சி சாலையான, இச்சாலையை அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர், வில்லிவாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக செல்ல பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே, காலை, மாலை வேளைகளில் பரபரப்பாக காணப்படும் … Read more

சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிப்பு – குடும்பத்தினர் நெகிழ்ச்சி 

திருப்பூரை சேர்ந்த மகாராஷ்டிர மாநில ஆளுநரான 68 வயதான சி.பி.ராதாகிருஷ்ணன், துணை குடியரசுத்தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 1957-ம் ஆண்டு அக். 20-ம் தேதி திருப்பூரில் பிறந்தவர். தந்தை பொன்னுச்சாமி. தாய் ஜானகி அம்மாள். மனைவி சுமதி. மகன் ஹரி சஷ்டிவேல். மகள் அபிராமி. இருவருக்கும் திருமணமாகிவிட்டது. சி.பி.ராதாகிருஷ்ணன் குடும்பம் திருப்பூர் ஷெரீப் காலனியில் வசித்து வருகிறது. வணிக நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். 1974-ம் … Read more

சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி விண்ணப்ப நடைமுறை, தகுதி விதிகளில் திருத்தம்

சென்னை: தமிழகத்​தில் சுயசான்று அடிப்​படை​யில் கட்​டிட அனு​மதி பெறும் நடை​முறை​யில், விண்​ணப்​பிக்க தகு​தி​யானவர், விண்​ணப்​பிக்​கும் முறை, கட்​டிடத்தை சுற்றி விட​வேண்​டிய இடம் தொடர்​பான விதி​களை திருத்தி அரசிதழில் தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது. இதுதொடர்​பாக, ஒருங்​கிணைந்த கட்​டிட விதி​களில் திருத்​தம் செய்து வெளி​யிடப்​பட்ட அறிவிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஒருங்​கிணைந்த கட்​டிட விதி​களில், சுய​சான்று குடி​யிருப்பு கட்​டிடம் என்​பது 2,500 சதுரஅடி மனை பரப்​பில் 3,500 சதுரஅடி வரை​யில் குடி​யிருப்பு கட்​டிடம் அதாவது, அதி​கபட்​சம் ஒரு தரைதளம் மற்​றும் முதல் தளம் … Read more