புதிய ரேஷன் கார்டு + பொங்கல் பரிசு கிடைக்குமா? அமைச்சர் சக்கரபாணி கொடுத்த அப்டேட்

New Ration Card : புதிய ரேஷன் கார்டு மற்றும் பொங்கல் பரிசு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் இருப்பவர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி முக்கிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு 2 முக்கிய அறிவிப்புகள்! ஆன்லைன் விற்பனை, தென்னை காப்பீடு அப்டேட்

Tamil Nadu Government : தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஆன்லைன் விற்பனை, தென்னை காப்பீடு தொடர்பான 2 முக்கிய அறிவிப்புகள் அரசிடமிருந்து வெளியாகியுள்ளது.

மாணவர்களே ரெடியா? மாதம் ரூ.1,000 ஸ்காலர்ஷிப்! முதலமைச்சர் அறிவிப்பு!

‘முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் (TN Chief Minister Talent Search Exam – TNCMTSE) வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அவர்கள் இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படும்.

10ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

10th Exam : 10 ஆம் அறிவியல் செய்முறை தேர்வுக்கு தனித்தேர்வர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்ற நடைமுறையை தெரிந்து கொள்ளுங்கள்.

சென்னை மக்களுக்கு சப்ரைஸ்! பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் தொடக்க விழா.. முக்கிய அப்டேட்!

Chennai Porur Poonamallee Metro: சென்னை போரூர் – பூந்தமல்லி மெட்ரோ ரயில் ஜனவரி மாதம் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த மெட்ரோ ரயிலை பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.  

மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற திருக்கோவில்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை!

Isha Maha Shivaratri 2026: மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற திருக்கோவில்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை நடக்கவுள்ளது. இதை தென் கைலாய பக்தி பேரவையுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய ஆதீனங்கள் நடத்த உள்ளன.

இந்த 2 மாவட்ட மக்களுக்கு கடும் எச்சரிக்கை – கனமழை பெய்ய வாய்ப்பு!

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தாகம் தீர்த்த ஹூண்டாய்: ₹2.63 கோடியில் மறுபிறவி எடுத்த இருங்காட்டுக்கோட்டை குளங்கள்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை சார்பில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை கிராமத்தில் ரூ.2.63 கோடி செலவில் இரண்டு குளங்களை புனரமைத்துள்ளது.

தங்க நகைகளை அடகு வைக்கும் முன்பு.. இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!

பொதுத்துறை வங்கிகள் தொடங்கி, தனியார் வங்கிகள் வரை பலரும் நகைக்கடன் வழங்குகின்றனர். ஆனால், குறைந்த வட்டியில் லாபகரமான நகைக்கடன் பெற சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும். 

வெளிநாடு வேலை : இந்த தப்பை செய்யவே கூடாது – தமிழ்நாடு அரசின் எச்சரிக்கை

Tamil Nadu Govt : வெளிநாடு வேலைக்கு செல்வபவர்கள், தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் முன்னெச்சரிக்கைகளை கட்டடாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.