கேரள மாநிலத்தை பின்பற்றி சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: கேரள மாநிலத்தைப் பின்பற்றி, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் கோரும் பொது சேவைகளை 30 நாட்களில் வழங்காவிட்டால், அந்த சேவை வழங்கப்பட்டதாக கருதப்படுவதுடன், சேவையை வழங்கத் தவறிய அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் திருத்தப்பட்ட சேவை பெறும் உரிமைச் சட்டம் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, பொதுமக்கள் … Read more