ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? – அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்

முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் இருப்பதாக அனுராக் தாகூர் எம்.பி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்களாக இருக்கிறார்கள். 9,133 வாக்காளர்கள் போலி முகவரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 84-ம் வாக்குச்சாவடியில் உள்ள ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும், அதில் ரஃபியுல்லா என்று ஒரே பெயரில் மூன்று வாக்காளர்கள் உள்ளனர் என்றும் பாஜக எம்.பி அனுராக் … Read more

கரூரில் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி!வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி

Free Bank Exam Coaching in Karur : கரூரில் உள்ள கூட்டுறவு வங்கித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி கொடுக்கப்படுகிறது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…

கே.வி. பள்ளிகளில் 1-12 வகுப்பு வரை தமிழை பாடமாக சேர்க்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

மதுரை: தமிழக கட்​டிடத் தொழிலா​ளர் மத்​திய சங்​கத்​தின் சார்​பில் பொன்​கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். அதில், தமிழ்​நாட்​டில் உள்ள கேந்​திரிய வித்​யாலயா பள்​ளி​களில் தொடக்​கக் கல்​வி​யில் தமிழ் கற்​பிக்​கப்​ப​டாது என்​றும், 6-ம் வகுப்​பிலிருந்து ஒரு வகுப்​பில் 20 மாணவர்​கள் விரும்​பி​னால் மட்​டுமே தமிழ் பயிற்​று​விக்​கப்​படும் என்​றும் மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது. அவ்​வாறு விரும்​பும் மாணவர்​களுக்கு தமிழ் பயிற்​று​விக்க தற்​காலிக ஆசிரியர்​கள் மட்​டுமே நியமிக்​கப்​படு​வார்​கள். வாரத்​தில் 2, 3 வகுப்​பு​கள் மட்​டுமே நடத்​தப்​படும். … Read more

பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு! ரூ.25 லட்சம் கடன் பெற விண்ணப்பிக்கவும்

Tamil Nadu government : பெண்கள், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்து ரூ.25 லட்சம் கடன் பெறலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…

அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 

சென்னை: அமெரிக்​கா​வின் வரி​வி​திப்பு நடவடிக்​கை​யால் தமிழக உற்​பத்தி துறை கடும் நெருக்​கடியை எதிர்​கொண்​டுள்​ளது. லட்​சக்​கணக்​கான மக்​களின் வாழ்​வா​தா​ரம் அச்​சுறுத்​தலுக்கு உள்​ளாகி​யிருக்​கிறது. இந்த இக்​கட்​டான சூழ்​நிலையை சமாளிக்​க​வும், வர்த்​தகத்தை மீட்​க​வும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்​வர் ஸ்டா​லின் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக பிரதமர் மோடிக்கு முதல்​வர் ஸ்டா​லின் நேற்று எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா – அமெரிக்கா இடையே, இரு நாடு​களுக்​கும் பயனளிக்​கக்​கூடிய வர்த்தக ஒப்​பந்​தத்தை எட்​டு​வதற்கு மத்​திய அரசு மேற்​கொண்​டுள்ள முயற்​சிகளை பாராட்​டு​கிறேன். … Read more

அமைச்சர் ஐ.பெரியசாமி, மகன், மகளின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை – முழு விவரம்

சென்னை/ திண்டுக்கல்: தமிழக ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் ஐ.பெரிய​சாமி, அவரது மகன், மகளின் வீடு​கள், அவர்​களது குடும்​பத்​தினருக்கு சொந்​த​மான ஜவுளி மில் உட்பட திண்டுக்கல், சென்னையில் 6 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். தமிழக ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சரும், திமுக துணை பொதுச் செய​லா​ள​ரு​மான ஐ.பெரிய​சாமி​யின் வீடு திண்​டுக்​கல் மேற்கு கோவிந்​தாபுரம் துரை​ராஜ் நகரில் உள்​ளது. அவரது வீட்​டுக்கு அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று காலை 7.15 மணி அளவில் … Read more

நீலகிரி, கோவையில் இன்று கனமழை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வடமேற்கு மற்​றும் அதையொட்​டிய மத்​திய மேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் ஆக. 18-ம் தேதி ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகக்​கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் வேக மாறு​பாடு நில​வுவ​தால் வட தமிழகத்​தில் சில இடங்​களி​லும், தென் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று (ஆக.17) இடி, மின்​ன லுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். நாளை … Read more

பட்டியல் சாதியினரை ஆதிதிராவிடர் என எந்த அகராதி அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? – நீதிமன்றம் கேள்வி

சென்னை: பட்​டியல் சாதி​யினரை ஆதி​தி​ரா​விடர் என எந்த அகரா​தி​யின் அடிப்​படை​யில் பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டது என்​பது குறித்து தமிழக அரசு விளக்​கமளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இதுதொடர்​பாக சென்னை அயனாவரத்​தைச் சேர்ந்த எஸ்​.​மாரி​முத்து என்​பவர், உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது: சாதிய ரீதியி​லான தீண்​டாமை கொடுமை​களை களை​யும் வித​மாக பட்​டியல் மற்​றும் பழங்​குடி​யினத்​தவர்​களுக்கு கல்​வி, வேலை​வாய்ப்பு உள்​ளிட்ட அரசின் அனைத்து திட்​டங்​களி​லும், தேர்​தலிலும் முன்​னுரிமை​யுடன் கூடிய இடஒதுக்​கீடு அளிக்​கப்​பட்டு வரு​கிறது. நாடு முழு​வதும் பட்​டியலினத்​தவர்​களுக்​கான … Read more

‘தமிழக மக்களைப் பிளவுபடுத்த முயற்சி’ – சேலம் இந்திய கம்யூ. மாநாட்டு தீர்மானங்கள்

சேலம்: மதம், சாதி, கடவுள், இனத்தின் பெயரால் தமிழக மக்களைப் பிளவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன; வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. சேலத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தொழிலாளர் உரிமைகளுக்கான 44 சட்டங்களை நீக்கிவிட்டு, 4 சட்ட தொகுப்புகளாக சுருக்கி செயல்படுத்த மத்திய பாஜக அரசு … Read more

“திமுக கூட்டணிக்கு எதிரான சதி திட்டங்கள் நிறைவேறாது” – சேலம் கம்யூ. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உறுதி

சேலம்: “ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் திமுக கூட்டணியை விரும்பவில்லை. அதனால், நம்மிடையே பிளவு ஏற்படுத்த நினைக்கின்றனர். அவர்களது சதி திட்டங்கள் ஒருபோதும் நிறைவேறாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார். சேலத்தில் சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியது: “எல்லோருக்கும் எல்லாம் என்ற லட்சியத்துடன் திராவிட இயக்கங்களோடு கம்யூனிஸ்டுகள் கொள்கை உறவு கொண்டுள்ளன. இந்தக் கொள்கை உறவு எப்போதும் நீடிக்க வேண்டும். அப்போதுதான் … Read more