டெல்லி குண்டுவெடிப்பு | அனைத்து கோணங்களிலும் விசாரணை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகில் நேற்று முன்தினம் மாலையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லி குண்டுவெடிப்பு உயிரிழப்பால் எனக்கு ஏற்பட்ட வேதனையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். குண்டுவெடிப்பு நடந்த இடத்தைப் … Read more