தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவத்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது..

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு சென்னையில் 52 மருத்துவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,  மருத்துவர் சோமு சிவபாலனுக்கு இந்த ஆண்டில் மருத்துவக் கல்வியில் சிறந்து விளங்கியதற்கான விருதை கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். நோய்த்தொற்று காலத்தில் இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு அரசுடன் இணைந்து மிகப்பெரும் பங்காற்றியதாக நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் குறிப்பிட்டார். Source link

சிவசங்கர் பாபா ஆசிரமம் ஆக்கிரமித்த ரூ.35 கோடி மதிப்புள்ள 7.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு – பாதுகாப்புடன் நடவடிக்கை

திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் சிவசங்கர் பாபாவின் ஆசிரமத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மழலையர் பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டு ரூ.35 கோடி மதிப்புள்ள 7.5 ஏக்கர் அரசு நிலம் நேற்று மீட்கப்பட்டது. சென்னைக்கு அருகே உள்ள கேளம்பாக்கத்தில் பிரபல சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான ராமராஜ்யம் என்ற ஆசிரமம் மற்றும் சுசில்ஹரி பள்ளி ஆகியவை உள்ளன. அவர் மீதான பாலியல் புகாரால் போக்சோ உள்ளிட்ட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது ஜாமீன் பெற்று கேளம்பாக்கம் ஆசிரம … Read more

'எங்க ஏரியா உள்ள வராத' அரசுப் பேருந்தை மறித்த காட்டு யானை! – பீதியடைந்த பயணிகள்

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானையால் பயணிகள் அச்சமடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இவ்வழியே செல்லும் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை காட்டு யானைகள் அவ்வப்போது வழிமறித்து கரும்புகளை பறித்துத் தின்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை தாளவாடியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (03.07.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 03/07/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 20/16/14 நவீன் தக்காளி 20 நாட்டு தக்காளி 15/10 உருளை 33/30/20 சின்ன வெங்காயம் 30/26/20 ஊட்டி கேரட் 50/45/35 பீன்ஸ் 75/70/60 பீட்ரூட். ஊட்டி 45/40 கர்நாடக பீட்ரூட் 28/26 சவ் சவ் 20/18 முள்ளங்கி 20/18 முட்டை கோஸ் 30/20 வெண்டைக்காய் 2p/15 உஜாலா கத்திரிக்காய் 15/10 வரி கத்திரி 15/12 காராமணி … Read more

மனைவியின் தங்கையை காரில் கடத்திச் செல்ல முயற்சி… ”ஆசை” பட பாணியில் ஒரு சம்பவம்

விழுப்புரத்தில் மனைவியின் தங்கையை காரில் கடத்தியவரை பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சிறுமதுரையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மனைவி  விஜயபானுவின் தங்கையான  மருத்துவர் விஜயமஞ்சுவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜயமஞ்சு நேற்று மற்றொரு அக்கா கனிஷ்காவுடன் அங்குள்ள நகைக் கடைக்கு சென்ற போது அங்கு வந்த வெங்கடேசன் காரில் கடத்தியுள்ளார். காரில் தொங்கியபடியே சென்ற கனிஷ்காவைப் பார்த்த பொதுமக்கள் விரட்டிப் பிடித்து விஜயமஞ்சுவை மீட்டனர்.  Source link

சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகையின் ரூ.234.75 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகையின் ரூ.234.75 கோடி சொத்துகள், லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.178.48 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனம் தொடர்பாக இந்தியன் வங்கி தலைமை நிர்வாக அதிகாரி கே.எல்.குப்தா, சிபிசிஐடியில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு புகார் கொடுத்தார். ‘இந்த நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியன் வங்கியில் தவறான நிதிநிலை அடங்கிய ஆவணங்களை … Read more

அதிகாரிகளின் ஆய்வில் சிக்கிய 100 கிலோ ரசாயனம் தடவிய மீன்கள் பறிமுதல்

மேட்டூர் அணை பூங்கா அருகே மீன் கடைகளில் வைத்திருந்த கெட்டுப்போன மற்றும் ரசாயனம் கலந்த 100 கிலோ மீன்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் பூங்காவிற்கு உள்ளூர் மட்டுமின்றி சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். அப்படி மேட்டூருக்கு வருபவர்கள் அணை மற்றும் பூங்காவை சுற்றிப் பார்த்துவிட்டு பூங்காவிற்கு எதிரே சாலையோரம் உள்ள சிற்றுண்டி … Read more

அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு பதில் சொல்ல மாட்டேன்: கரூரில் ஸ்டாலின் பேச்சு

கரூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் “திமுக ஆட்சியை விமர்சிப்பதன் மூலமாக, என்னை எதிர்த்து கருத்து சொல்வதன் மூலமாக பிரபலமடையலாம் என்று நினைப்பவர்களை பார்த்து நான் வருத்தப்படுகிறேன்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கரூர் மாவட்டத்தில் ரூ.581.44 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.28.60 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்  ரூ 500.83 கோடிக்கு 80750 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று (ஜூலை 2) வழங்கினார். … Read more

கைவிடப்பட்ட தொழிற்சாலையிலிருந்து இரும்பு பொருட்கள் திருட்டு.. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்..

கடலூர் அருகே கைவிடப்பட்ட தொழிற்சாலையிலிருந்து லாரியில் இரும்பு பொருட்கள் கடத்தப்பட்டதை அடுத்து, லாரியை தடுத்து நிறுத்தி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராமமக்கள், அதிகளவில் திருட்டு நடைபெறுவதாக குற்றம் சாட்டுகின்றனர். பெரியகுப்பம் கிராமத்தில் செயல்படாத தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சிலர் அங்கிருந்து இரும்பு பொருட்களை திருடிச்செல்வதாக கூறப்பட்ட நிலையில், அப்பகுதியை சுற்றி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, தொழிற்சாலை ஊழியர்களே ஆட்களை கொண்டு 2 ஆண்டுகளாக இரவு நேரத்தில் … Read more