வழி நெடுக வரவேற்பு பெற்றபடி கரூர் பயணித்த ஸ்டாலின்!

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக இன்று   தனி விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார் . விமான நிலையத்தில் முதல்வரை  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என் .நேரு, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், காவல் துறை கூடுதல் இயக்குநர் தாமரை கண்ணன், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் … Read more

மீண்டும் ஒன்றிணையும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி.?

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர்.  கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் நியமிப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவால் தீர்மானங்கள் … Read more

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் தமிழகத்தில் மாணவர்கள் தேர்ச்சி குறைவு: தரமான புத்தகங்கள் வழங்க கல்வியாளர்கள் வலியுறுத்தல்

திருச்சி: மத்திய அரசு நடத்திய தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் 2021-22-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை குறைந்ததற்கான காரணங்களை பள்ளிக் கல்வித்துறை ஆராய்ந்து, அதைநிவர்த்தி செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். நாடு முழுவதும் அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசியவருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு (என்எம்எம்எஸ்) நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் … Read more

கை அசைவில் தமிழ் இலக்கியமா? மாணவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 4 வயது சிறுவனின் முயற்சி

கை அசைவை பார்த்து எளிதாக தமிழ் இலக்கியம் கற்று வரும் 4 வயது சிறுவனின் முயற்சி பள்ளி மாணவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியை சுகன்யா. இவரது 4 வயது மகன் தேஜஸ்வினுக்கு சிறு வயது முதல் தமிழ் இலக்கிய வார்த்தைகளை செய்கை மூலம் கற்றுக் கொடுத்து வருகிறார். ஒவ்வொரு கை அசைவிற்கும் ஒவ்வொரு விதமான தமிழ் இலக்கண வார்த்தைகளை அடையாளம் வைத்து கற்றுக் கொடுத்துள்ள நிலையில், அதனை தொடர்ச்சியாக சொல்லி அசத்தும் … Read more

கொத்தமல்லியை  தண்டிலிருந்து எடுப்பது இவ்ளோ ஈசியா? வைரல் இன்ஸ்டாகிராம் வீடியோ!

அசத்தும் மணத்திலும், அதன் பச்சை நிறத்திலும் நம்மை கவரும் ஒன்றுதான் கொத்தமல்லி. சாம்பார் முதல் சாலட் வரை கொத்தமல்லி வைத்தான் நாம் தாலிப்போம். எல்லா உணவுகளில் நாம் கொத்த மல்லி தூவித்தான் தயார் செய்வோம். ஆனால் நம்மில் பலர் கொத்தமல்லியை தண்டிலிருந்து நீக்குவதை ஒரு கஷ்டமான காரியமாக பார்ப்போம். இந்நிலையில் கொத்தமல்லியை மிக எளிதாக அதன் தண்டுபகுதியிலிருந்து எடுப்பது எப்படி என்று இன்ஸ்டிராகிராமில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. இதற்கு 147 மில்லியன் வியூஸ் மற்றும் 4.5 … Read more

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.. முதலமைச்சர் மு க ஸ்டாலின் கரூர் பயணம்.!!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். நேற்று முதலமைச்சர் ஆக பதிவேற்ற பிறகு மு க ஸ்டாலின் முதல் முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளார். இந்நிலையில் முதலமைச்சர்  மு க ஸ்டாலின் இன்று காலை 9 மணி அளவில் கரூர் பயணியர் மாளிகையில் இருந்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெறும் திருமாநிலையூர் மைதானத்திற்கு செல்கிறார். அதன் பிறகு விழா மேடையில் 80 ஆயிரத்து … Read more

தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்க கட்டிகளை கொடுத்து மோசடி செய்த மர்ம கும்பல் – போலீஸ் விசாரணை

கோவையில் தங்க முலாம் பூசப்பட்ட  போலியான தங்க கட்டிகளை கொடுத்து ஐந்து லட்சம் ரூபாயினை மோசடி செய்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருப்பூர் மண்ணரை பசும்பொன் நகரை சேர்ந்த பாலு என்பவரின் ஓட்டலில் உணவு அருந்த சென்ற 3பேர் கொண்ட கும்பல் தங்களிடம் உள்ள தங்க கட்டிகளை குறைந்த விலைக்கு விற்க முயற்சி செய்வதாக கூறியுள்ளனர். இதனை உண்மை என்று எண்ணிய பாலு அவர்கள் சொன்னபடி 5 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு சென்று  … Read more

யூ-டியூபர்' ஆகும் குழந்தைகள்: பெற்றோரை எச்சரிக்கும் மனநல ஆலோசகர்

மதுரை: தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பது பெற்றோரின் கனவு. ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு ‘லைம் லைட்’, அதாவது சமுதாயத்தில் உள்ள அனைவரின் கவனமும் ஒருவர் மீது விழுவது. அந்த ‘லைம் லைட்டு’க்குள் தங்கள் குழந்தைகள் வேகமாக வரவேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள். அதற்காகத்தான் சிறு குழந்தைகள் வீட்டில் செய்யும் சிறு, சிறுசேட்டைகளைகூட பதிவு செய்துசமூக ஊடகங்களில் வைரலாக்குகிறார்கள். அதை பலரும் ரசிக்கிறார்கள். அதை பகிரவும் செய்கிறார்கள். இதில் தவறு இல்லை. மற்றவர்கள் … Read more