’சரக்கடிச்சு தேடிக்காத நரகத்த..’ : போதைப்பொருளை ஒழிக்க கானா பாடல் தயாரித்த சென்னை போலீஸ்!

போதைப்பொருள் ஒழிக்க “கானா” பாடல் மூலம் விழிப்புணர்வை கையில் எடுத்துள்ள சென்னை காவல்துறை. சென்னையில் போதைபொருள் விற்பனையை தடுக்கவும், விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் சென்னை காவல்துறை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை கண்காணிப்பதற்காக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆபரேஷன் கஞ்சா வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளார். இதற்கென குழு ஆரம்பித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை பிடிபட்ட 2 கோடி மதிப்பிலான … Read more

தமிழக அரசு அதிரடி: பண இழப்பு ஏற்படுத்திய கூட்டுறவு சங்க நிர்வாகிகள் சொத்து ஏலம்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள தச்சங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதால், சங்க முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 7 பேரின் அசையா சொத்துகளை ஏலம் விட கூட்டுறவுத் துறை நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிராம அளவில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வைப்புக் கணக்கு, நிரந்தர வைப்பு, நகைக் கடன் மற்றும் பயிர்க் கடன் உள்ளிட்ட பிற கடன்கள் வழங்குதல், விவசாயிகளுக்குத் தேவையான உரம், பூச்சிக் கொல்லி … Read more

#BigBreaking || அதிமுக தலைமை சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு – நாளை காலை ஓபிஎஸ், இபிஎஸ்….! 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லாமல், தலைமை கலக்கம் என்று குறிப்பிட்டு அதிமுக தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், நாளை அதிமுக தலைமை அலுவலகத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தலைமைக் கழக நிர்வாகிகள் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி க பழனிச்சாமி நாளைய கூட்டத்தில் மீண்டும் ஒன்றாக ஆலோசனை செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  Source link

வந்தவாசி அருகே கொடுக்கல் வாங்கல் பிரச்சணையில் இளைஞர் கொலை.!

வந்தவாசி அருகே 15 நாட்களுக்கு முன் மாயமான இளைஞர் ஒருவரின் எலும்புகளை போலீசார் எரிந்த நிலையில் மீட்டுள்ளனர். நாவல்பாக்கம் கிராமம் அருகே உள்ள வறண்டு போன குளத்தில் மனித எலும்புகள் இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. எலும்புகளுடன் எரிந்த நிலையில் இருந்த டி-ஷர்ட், கடை சாவி, பைக் சாவி ஆகியவற்றை சேகரித்து போலீசார் விசாரித்த போது 15 நாட்களுக்கு முன் காணாமல் போன விஜய் என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக 3 பேரை பிடித்து … Read more

'அதிமுக என் தலைமையின் கீழ் இருக்க வேண்டும் என்றே தொண்டர்கள் ஆசைப்படுகின்றனர்' – சசிகலா

திருவள்ளூர்: “என்னைப் பொருத்தவரை, கட்சித் தொண்டர்களும், வாக்களிக்கும் பொதுமக்களும்தான் தலைவரை தீர்மானிப்பார்கள். அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். அதனால், நிச்சயமாக இதை சரிசெய்து, மீண்டும் அதிமுக ஆட்சியைக் கொண்டு வருவேன். அது ஏழைகளின் ஆட்சியாக, மக்களின் ஆட்சியாக இருக்கும்” என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா இன்று, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து, அதிமுக தொணடர்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். திருவள்ளூர் மாவட்டம் குண்டலூர் பகுதியில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது … Read more

சேலம்: உடைக்க முடியாததால் அலேக்காக உண்டியலை தூக்கிச் சென்ற திருடர்கள்!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கோயில் உண்டியலை 2 திருடர்கள் தூக்கி சென்ற சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே 5வது மைலில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை இரண்டு திருடர்கள் கையில் ஆயுதங்களுடன் சென்று கோயில் உண்டியலை உடைக்க முயற்சி செய்தனர். உண்டியலை உடைக்க முடியாததால் அப்படியே தூக்கிக்கொண்டு 2 திருடர்கள் சென்ற சிசிடிவி காட்சி தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. … Read more

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை; கட் ஆஃப் கூடுமா? குறையுமா?

Tamilnadu Engineering admissions 2022 expected cut off details: பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும், எந்த கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு என்ன நிலை கல்லூரிகள் கிடைக்கும் என்பது குறித்து இப்போது பார்ப்போம். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மாணவர்களும் பெற்றோர்களும் அடுத்து என்ன என்று யோசிக்க தொடங்கியுள்ளனர். மதிப்பெண்களைப் பொறுத்து, எந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாணவர்களும் பெற்றோர்களும் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்தநிலையில், 12 … Read more

அமைச்சர் துரைமுருகனுக்கு அவசர கடிதம் எழுதிய பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

கடலூர் – மயிலாடுதுறை மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும்  வகையிலும், நிலத்தடி நீரின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும் அளக்குடி – திருக்கழிப்பாலை கிராமங்களுக்கு இடையே கடைமடை கட்டமைப்பு சுவர் அமைப்பதற்காக ரூ.540 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர், நீர்வளத்துறை அமைச்சருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அந்தக் … Read more

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததால் இரண்டரை வயது பெண் குழந்தையின் கையை உடைத்த தாய் கைது!

சென்னை வண்ணாரப்பேட்டையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாக, இரண்டரை வயது பெண் குழந்தையின் கையை உடைத்த தாயை போலீசார் கைது செய்தனர். தமிழரசி என்ற இந்த இளம்பெண்ணுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி பெண் குழந்தை பிறந்த நிலையில், கணவர் அவரை பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் தமிழரசிக்கு அதே பகுதியைச் சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கு இடையூறாக இருந்த குழந்தையை பிரம்பால் தாக்கியதோடு, குழந்தையின் கையை உடைத்ததாக உறவினர்கள் புகாரளித்தனர். அதன் பேரில், … Read more

மாஸ்க் அணியாவிடில் அபராதம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் 1472 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read more