இந்த ஒரு விஷயத்துக்காகவே திரவுபதி முர்முவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு – மனம் திறந்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.!
குடியரசுத் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும், பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர் திருமதி. திரவுபதி முர்மு இன்று சென்னை வந்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி … Read more