TN talk | மிகச் சிறந்த ஆளுமைகளுடன் ஆண்டுக்கு 25 நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு திட்டம்

சென்னை: மிகச் சிறந்த ஆளுமைகளை கொண்டு “TN talk” என்ற தலைப்பில் ஆண்டுக்கு 25 நிகழ்வுகள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் இலக்கியம், பொருளாதாரம், கல்வி, தொல்லியம், மருத்துவம் அறிவியல் போன்ற பல துறைகளின் மிகச் சிறந்த ஆளுமைகளை கொண்டு “TN talk” என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசின் பொது நூலகத்துறை முடிவு செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு: அண்ணா நூற்றாண்டு நூலக ஒருங்கிணைப்பில் நவீன … Read more

மழையை விஞ்சிய குரங்கின் தாய்ப்பாசம் – நெகிழ்ச்சி காட்சி

நீலகிரி மாவட்டம் முதுமலையில் மழையில் நனைந்துவிடாமல் தனது குட்டியை தாய்க்குரங்கு நெஞ்சோடு அணைத்துக்கொள்ளும் காட்சிஇணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், முதுமலையில் உள்ள வனத்துறை அலுவலக கட்டடத்தின் மீது அமர்ந்திருந்த குரங்கு ஒன்று, தான் நனைந்தாலும் தனது குட்டியை மழையில் நனையவிடாமல் நெஞ்சோடு அணைத்துக்கொண்டது. இக்காட்சி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

தேசிய போலீஸ் அகாடமி இயக்குனராக தமிழக ஐ.பி.எஸ்: யார் இந்த சேர்மராஜன்?

Sermarajan IPS from Tamilnadu appointed as Director of National Police Academy: தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், ஐ.பி.எஸ் அதிகாரியுமான சேர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் நேஷனல் போலீஸ் அகாடமியின் இயக்குனராக 1987 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியும், புலனாய்வுப் பிரிவின் சிறப்பு இயக்குநருமான ஏ.எஸ் ராஜன் என்ற சேர்மராஜன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சேர்மராஜன், தென் மாவட்டமான தேனியில் வணிகர் குடும்பத்தில் பிறந்தவர். … Read more

இன்னும் சற்று நேரத்தில்… பாமக தலைவர் அன்புமணி இராமதாஸிடம் ஆதரவு கேட்கிறார் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு.!

சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை புரிந்துள்ளனர்.  பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக இன்று சென்னை வந்துள்ளார். தனியார் ஓட்டல் ஒன்றில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்பிகள், எம்எல்ஏக்களை சந்தித்து தனக்கு … Read more

‘மீண்டும் மஞ்சப்பை நோக்கி’ எனும் தலைப்பில் பின்னோக்கி செல்லும் மாரத்தான்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு..!

உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ‘மீண்டும் மஞ்சப்பை நோக்கி’ என்ற தலைப்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 300 மீட்டருக்கு பின்னோக்கி செல்லும் மாரத்தான் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இந்த மாரத்தானை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கொடிசையத்து துவக்கி வைத்து பங்கேற்றார். அப்போது, பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு செய்தனர்.  Source link

ஆன்லைனில் சொத்துவரி செலுத்தினால் கேஷ்பேக், வவுச்சர், சினிமா டிக்கெட் – சென்னை மாநகராட்சி அசத்தல்

சென்னை: ஆன்லைன் மூலம் சொத்துவரி செலுத்தி வரி செலுத்தி வங்கி நிபந்தனைகளுக்கு உட்பட்டு கேஷ்பேக், வவுச்சர், சினிமா டிக்கெட் போன்ற சலுகைகளைப் பெறலாம் என்று சென்ன மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சொத்துவரி வசூலிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இதன்படி சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அறிவிப்புகள் தபால் துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த 27-ம் தேதி வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு பொது சீராய்வு … Read more

எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’

சுற்றுலா என்றவுடன் பல்வேறு ஊர்கள் நினைவுக்கு வரும். எந்த ஊர் நினைவுக்கு வந்தாலும் சுற்றி பார்க்கிற இடங்களை தவிர்த்து திடீரென நம் நினைவுக்கு வருவது உணவு பற்றிய நினைவு. எல்லா ஊர்களிலும் உணவு விடுதியில் உணவு உண்ணுகிற வழக்கம் இருந்தாலும்கூட வீட்டு உணவுகள் மீது நமக்கு எப்போதும் ஒரு ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். யாராவது சமைத்துக் கொடுக்க மாட்டார்களா என்கிற எண்ணம் நமக்குள் அலைமோதும். சுற்றுலா தலங்களில் எல்லா ஊர்களிலும் அப்படி வீட்டு முறை உணவு … Read more

ஆப்பிரிக்காவில் உணவு பஞ்சம்; ஆப்கானிஸ்தான் பெண்கள் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை… உலகச் செய்திகள்

Africa food crisis, India concerns Afghanistan woman’s security today world news: உலக நாடுகளில் இன்று நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளை இப்போது பார்ப்போம். ஆப்பிரிக்காவைத் தாக்கும் உணவு பஞ்சம் ஏற்கனவே காலநிலை மாற்றம் மற்றும் கொரோனா பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய உணவு பஞ்சம், பிப்ரவரி 2021 இல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தபோது மற்றொரு அடியை சந்தித்தது. ஆப்பிரிக்காவின் இறக்குமதி சார்ந்த நாடுகளில், உணவுப் பொருட்களின் விலை, சமத்துவமின்மையைப் பெருக்கி, இதுவரை இல்லாத அளவிற்கு உணவு … Read more

#BREAKING || ஒரே மேடையில் ஓபிஎஸ், இபிஎஸ்…. ஒன்று சேர்க்குமா பாஜக?! 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.  ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர்.  கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை அவமதிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு நடந்து கொண்டனர். ஓபிஎஸ் மேடையில் அமர்ந்திருக்கும் … Read more

கடன் தொல்லை – பழனி விடுதியில் கேரள தம்பதி தூக்கிட்டு தற்கொலை.!

கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த கேரள தம்பதி, பழனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த போது அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  சுகுமாரன் – சத்தியபாமா என்ற  தம்பதி சுவாமி தரிசனம் செய்ய நேற்று பழனி வந்து அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், இருவரும் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அறையிலேயே தற்கொலை செய்துக் கொண்டனர்.  Source link