பொதுக் குழுவில் ஓ.பி.எஸ் பெயரை தவிர்த்த சீனியர்கள்: அடுத்த முதல்வர் எடப்பாடி என வேலுமணி பேச்சு
அனைத்து தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிமுகவின் ஒற்றை தலைமைகக்கான தலைவர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்றும், அவர் மீண்டும் தமிழகத்தின் முதல்வர் ஆவார் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். அ.தி.மு.க.வில் கடந்த ஒரு வார காரணமாக ஒற்றை தலைமை யார் என்பது தொடர்பான விவாதங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த பரபரப்புக்கு இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் முடிவு கிடைத்துள்ளது. கட்சியில் ஒற்றை தலைமை கொண்டுவந்தால் யாருடைய தலைமையில் கட்சி இயங்கும் என்பது குறித்து ஒபிஎஸ் இடையே கடுமையான … Read more