லால்குடி தேரோட்டம்; தாழ்த்தப்பட்டோர் உரிமை மறுப்பு: அதிகாரிகளே தேரை இழுத்தனர்
க. சண்முகவடிவேல், திருச்சி திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த ரெட்டிமாங்குடி கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் திருவிழா கடந்த 5 ம் தேதி செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டு விழா நடைபெற்றது. பிறகு 6ஆம் தேதி முதல் 11-ம் தேதி வரை இரவு மண்டகப்படியும் கடந்த 12ஆம் தேதி பொங்கல் வைத்து இரவு குதிரை வாகனத்தில் செல்லி அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. தொடர்ந்து ஜூலை 13-ம் தேதி நேற்று காலை 11.30 மணிக்கு திருத்தேர் புறப்பாடும், கிடா வெட்டுதலும் நடைபெற்றது. … Read more