தமிழகத்தில் ரூ.10,790 கோடியில் மின் விநியோக கட்டமைப்பு வசதி – மத்திய அரசு ஒப்புதல்

சென்னை: மத்திய அரசு மறுசீரமைக்கப்பட்ட மின் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் சீராக மின் விநியோகம் செய்வதுடன், மின்சாரத்தை கடத்தும்போது ஏற்படும் மின் இழப்பை பூஜ்ஜியமாக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.3.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில அடிப்படை கட்டமைப்பு பணிகளை ரூ.10,790 கோடி செலவில் மேற்கொள்ள தமிழக மின்வாரியத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில், ரூ.8,600 கோடி மத்திய அரசு சார்பில் கடனாக வழங்கப்படும். மேலும், இத்திட்டப் பணிகளை 5 … Read more

சென்னையின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஜூன்:15) மின்வெட்டு.. எங்கெங்கே பாருங்க!

பராமரிப்புப் பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் புதன்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மயிலாப்பூர், தாம்பரம், ஐடி காரிடார், போரூர், கிண்டி, தண்டையார்பேட்டை, பெரம்பூர் மற்றும் கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர்: லேடி வெலிங்டன் வளாகம், பூரம்பிரகாசம் சாலை, ஐயம்பெருமாள் தெரு மற்றும் நல்லண்ண சந்து. தாம்பரம்: புதுதாங்கல், தேவராஜ் … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (14.06.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 14/06/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 26/24/20 நவீன் தக்காளி 50 நாட்டு தக்காளி 45/40 உருளை 34/30/23 சின்ன வெங்காயம் 35/30/25 ஊட்டி கேரட் 50/48/48 பீன்ஸ் 60/50/45 பீட்ரூட். ஊட்டி 45/40 கர்நாடக பீட்ரூட் 35/30 சவ் சவ் 30/27 முள்ளங்கி 20/16 முட்டை கோஸ் 45/30 வெண்டைக்காய் 30/15 உஜாலா கத்திரிக்காய் 25/20 வரி கத்திரி 20/15 காராமணி … Read more

தங்கைக்கு விருந்து வைத்து வெட்டிக் கொன்ற அண்ணன்..! சாதி மறுப்பு திருமண ஜோடி கொலை

கும்பகோணம் அருகே செய்து கொண்ட தங்கையையும், அவரது காதல் கணவரையும் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் முடிந்த 5-வது நாளில் அரங்கேறிய சாதி ஆணவ வெறி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் இவரது சகோதரி சரண்யா செவிலியராக வேலைப்பார்த்து வந்தார். இவருக்கும் உறவினரான ரஞ்சித்குமார் என்பவருக்கும் திருமணம் செய்வதற்கு வீட்டில் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகின்றது. சரண்யா … Read more

சிறையில் இருந்தால்தான் தலைவர் என்று இல்லை; திரையில் இருந்தாலும் தலைவர்தான் – கமல்ஹாசன் கருத்து

சென்னை: சிறையில் இருந்தால்தான் தலைவர் என்று இல்லை. திரையில் இருந்தாலும் தலைவர்தான் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார். கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் பல ஆண்டுகளாக ரத்த தானம் செய்து வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல் ரத்ததான குழு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இக்குழுவை கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று தொடங்கி வைத்தார். … Read more

'அப்பா இறந்துட்டார், அம்மாவுக்கு தாத்தா பாலியல் தொந்தரவு செய்றார்' – சிறுமி கதறல்

தந்தை இறந்ததால் தாயை பாலியல் தொந்தரவுக்கு தனது தாத்தா உள்ளாக்குவதாக சிறுமி ஒருவர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறியது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. கடலூர் மாவட்டம் T.குமாரபுரம் நத்தப்பட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது குழந்தைகளுடன் வந்திருந்தார் அப்போது தனது கணவர் கார்த்திகேயன் ஆறு மாதங்களுக்கு முன்பு புற்று நோயால் உயிரிழந்துவிட்டார் என்றும் தற்போது எந்தவிதமான வருமானமும் இல்லாமல் உணவுக்காகவும் வாழ்க்கைக்காகவும் போராடி வருவதாகவும் தெரிவித்தார். இப்படிப்பட்ட சூழலில் … Read more

வரும் 23ல் பொதுக்குழு கூட்டம்.. இன்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆலோசனை.! வெளியாகப்போகும் முக்கிய முடிவு.!!

ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக தலைமைகள் ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அதிமுகவின் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 – வியாழக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அவைத் தலைவர் டாக்டர் அ . தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.  … Read more

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இ-நாம் முறையில் மறைமுக ஏலம்.. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பருத்தி கொள்முதல்..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இ-நாம் முறையில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில்  ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 250குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. மயிலாடுதுறையில் இந்தாண்டு 4ஆயிரத்து 961 ஹெக்டேரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொள்முதலுக்காக கடந்த வாரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் திறக்கப்பட்டன. Source link