அரசுப் பள்ளிகளில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை; மாணவர்கள் அவதி
Government schools waiting for textbooks supply: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாததால் மாணவர்களும் ஆசிரியர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில், பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நோட்டு புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இதையும் படியுங்கள்: பாலிடெக்னிக் … Read more