விபத்து குறித்து விசாரணையில் இருந்த 2 காவலர்கள் வேன் மோதி பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நள்ளரவில் நடந்த விபத்து குறித்து விசாரணை செய்து கொண்டிருந்தபோது, கூட்டத்திற்கு திடீரென புகுந்த வேன் மோதி காவலர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கள் மாவட்டம் ராசிபுரம் தேசிய நெருங்சாலையல் ஏ.கே.சமுத்திரம் பகுதியில், சாலை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், போக்குவரத்து மாற்றுப்பாதையில் செல்ல மணல் மூட்டைகள் மற்றும் ட்ரம்கள் வைத்து பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் இன்று அதிகாலை மதுரையில் ஒசூர் … Read more

நாமக்கல் சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி.. தமிழக முதலமைச்சர் அறிவிப்பு.!

நாமக்கல் அருகே வேன் மோதி உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஏ.கே.சமுத்திரம் தனியார் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை அடுத்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த டூரிஸ்ட் வேன் மோதியதில் புதுசத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர், இராசிபுரம் காவல் … Read more

போட்டிப் போட்டுக் கொண்டு இளைஞர்கள் பைக் ரேஸ்… இருசக்கர வாகனம் மோதியதில் 50 வயது பெண் சம்பவ இடத்திலேயே பலி.!

சென்னையை அடுத்த வண்டலூர் அருகே வெளிவட்டப்பாதையில் போட்டி போட்டுக் கொண்டு பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களின் பைக் மோதியதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னையை அடுத்த வண்டலூர் அருகே போட்டிப் போட்டுக் கொண்டு இளைஞர்கள் பைக் ரேஸ் 3 இருசக்கர வாகனங்களில் 6 இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதால் நேர்ந்த விபத்து நவீன் என்ற இளைஞர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் 50 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழப்பு ரேஸில் ஈடுபட்ட இளைஞர் … Read more

குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்படும் சிறார்களுக்கான சிறப்பு பயிற்சி மையங்கள் மீண்டும் இயங்குமா?

குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்படும் சிறார்களுக் கான சிறப்பு பயிற்சி மையத்தை மத்திய அரசு நிரந்தரமாக மூடியது. இந்த மையத்தை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும் என திட்ட பணியாளர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். வறுமையின் காரணமாக, சிறார்களை பள்ளிக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்புவதை தடுக்ககடந்த 1986-ம் ஆண்டு குழந்தைத்தொழிலாளர் தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் குழந்தைத்தொழிலாளர் தடுப்புப் பிரிவினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர், சுகாதார மற்றும் தொழிலக பாதுகாப்புத்துறையினர், தொழிலாளர் … Read more

`சிதம்பரம் கோயிலில் விசாரணை… அக்கறையுள்ளோர் கருத்து தெரிவிக்கலாம்’- அறநிலையத்துறை தகவல்

சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து தங்களது கருத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ, அல்லது கடிதம் மூலமாகவோ தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல், சிதம்பரம் நடராஜர் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீட்சதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் 2014 முதல் இந்நாள்வரை கோயிலின் வரவு செலவு கணக்குகள் என்ன, நகைகள் – கோயில் சொத்துக்கள் என்ன என்பது குறித்து கோயில் … Read more

டிஎன்பிஎஸ்சி தற்காலிக தலைவராக முன்னாள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

டிஎன்பிஎஸ்சி தற்காலிக தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சி.முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். டி.என்.பி.எஸ்.சி . தலைவராக இருந்த க.பாலச்சந்திரன், வயது அடிப்படையில் கடந்த 9-ஆம் தேதி ஓய்வு பெற்றாா். அதனைத்தொடர்ந்து புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி .) பொறுப்பு தலைவராக, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.  கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வாணைய உறுப்பினராக முனியநாதன் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது பொறுப்பு தலைவராக நியமிக்கப்ட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த சி.முனியநாதன்  2010 … Read more

சாலை விபத்தில் உயிரிழந்த 2 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.!

நாமக்கல் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியபோது சுற்றுலா வேன் மோதி 2 போலீசார் பலி காவலர்கள் இருவரின் குடும்பங்களில், தலா ஒருவருக்கு, கருணை அடிப்படையில், அரசு பணி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு சாலை விபத்தில் உயிரிழந்த 2 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் – … Read more

சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி: ஓபிஎஸ் பட்டியலிட்டு விளக்கம்

சென்னை: “சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, மிகச் சிறந்த எதிர்க்கட்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக, மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக அதிமுக செயல்படுகிறது” என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆளும் கட்சியில் வளரும் சர்வாதிகாரத்தை கண்டிப்பது; ஆளும் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை அம்பலப்படுத்துவது; ஆளும் கட்சியின் அமுலில் ஏற்படும் அல்லல் அவதியை எடுத்துக்காட்டுவது; … Read more

நாமக்கல் : போக்குவரத்தை சரி செய்த போலீசார் மீது வேன் மோதி விபத்து‌‌.. காவலர் 2 பேர் பலி.!

ராசிபுரம் அருகே போக்குவரத்தை சரி செய்த போலீசார் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஏ.கே.சமுத்திரம் தனியார் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை அடுத்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த டூரிஸ்ட் வேன் மோதியதில் புதுசத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர், இராசிபுரம் காவல் நிலைய தலைமை காவலர் தேவராஜன் … Read more

இந்தியாவில் ஆன்மிக வளர்ச்சியும் அவசியம் – ‘ஹரிவராசனம்’ நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு ஆளுநர் ரவி கருத்து

சென்னை: வேற்றுமையில் ஒற்றுமை என நமது இந்திய அரசியலமைப்பு வலியுறுத்துவதைத்தான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது. இந்தியாவில் ராணுவம், பொருளாதார வளர்ச்சிபோல, ஆன்மிகத்தின் வளர்ச்சியும் அவசியம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை சாத்தும்போது பாடப்படும் பிரசித்தி பெற்ற ‘ஹரிவராசனம்’ பாடல் இயற்றப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி, ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா குழு அறிவிப்பு கூட்டம் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஹரிவராசனம் … Read more