சென்னை: தங்கக் காசுகள் எனக் கூறி பித்தளை காசுகளை விற்று ரூ.30 லட்சம் மோசடி
(கோப்பு புகைப்படம்) தங்க காசுகள் எனக்கூறி பித்தளை காசுகள் கொடுத்து, 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சவுகார்பேட்டை தங்கசாலைப் பகுதியை சேர்ந்தவர் ஜீத்மல் (74). இவர் சவுகார்ப்பேட்டை காசி செட்டி தெருவில் பை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு ஜீத்மலுக்கு பழக்கமான நபர் ஒருவர் கடையில் அணுகி, தன்னிடம் ஒரு கிராம் எடையுள்ள 4 தங்கக் காசுகள் இருப்பதாகவும், அதை வைத்து வெறும் … Read more