தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!
இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேரில் சந்தித்து உள்ளார். இன்று மாலை நடந்த இந்த சந்திப்பு குறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் தமிழக ஆளுனர் திரு. ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றார். தொடர்வண்டித்துறையின் முன்னாள் இணை அமைச்சரும், … Read more