பொள்ளாச்சி: அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 44 சவரன் நகை கொள்ளை
பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் வீட்டில் 44.5 சவரன் நகை மற்றும் 20 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 3 தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொள்ளாச்சி அருகே உள்ள கோவை ரோடு நஞ்சேகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (49). இவர் பழனியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா (48), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்களது, மகளின் பூப்பு நீராட்டு விழா நிகழ்ச்சிக்காக சொந்த … Read more