மேகதாது ஆணை விவகாரம் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என கர்நாடகா அரசு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகா அரசின் இந்த முடிவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசு காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க … Read more