TNPSC Group 4: குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வுக்கு பாடம் வாரியாக தயாராவது எப்படி?

TNPSC group 4 VAO exam How to prepare topic wise in Tamil here: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், சிலபஸ் குறித்தும், சிலபஸூக்கு ஏற்றவாறு எவ்வாறு படிப்பது என்பது குறித்தும் இப்போது பார்ப்போம். தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 … Read more

சுற்றுலா சொகுசு வாகனம் கவிழ்ந்து பெண் பலி.. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 53 பேர் தனியார் சொகுசுப் பேருந்தில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு நான்கு நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் … Read more

மினி பேருந்தில் ஆசிட் பாட்டில் உடைந்து விபத்து.. ஆசிட் தெரித்து கல்லூரி மாணவி காயம்..!

திருவாரூர் அருகே, மினி பேருந்தில் ஆசிட் பாட்டில் உடைந்து ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவி காயமடைந்தார். திருவாரூர் மாவட்டம் வடகரையில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற மினி பேருந்தில், 5 லிட்டர் ஆசிட் பாட்டிலுடன் இருவர் பயணம் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆசிட் பாட்டில் பேருந்தின் உள்ளேயே உடைந்ததில், பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவி மீது ஆசிட் தெரித்து காயம் ஏற்பட்டது. மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்வு  தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.  … Read more

“தமிழகத்தில் அமோக கஞ்சா விற்பனையின் பின்னணியில் ஆளுங்கட்சியினர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: “தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை சர்வசாதரணமாக கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் ஆளுங்கட்சியினர் உள்ளனர்” என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலர் ஆர்.தர்மர் ஆகியோர் இன்று தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலின்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். வேட்புமனு தாக்கலுக்குப் … Read more

கோயில் புனரமைப்பு செய்வதாக பண மோசடி: யூ-ட்யூபர் கார்த்திக் கோபிநாத்திடம் விசாரணை

கோயில் புனரமைப்பு செய்வதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக யூ-ட்யூப்பரான கார்த்திக் கோபிநாத் என்பவரிடம் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை செய்துவருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியில் உள்ள 2 கோயில்களை புனரமைப்பதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக கார்த்திக் கோபிநாத் என்பவர் மீது ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில் என்பதால் முறையாக அனுமதி வாங்காமல் பண மோசடி செய்ததாக சமூக … Read more

புதிய எஞ்சின்; புதிய டிசைன்; மீண்டும் அம்பாஸடர்… அதுவும் சென்னையில்!

The Ambassador is one of the oldest favorite cars in India. It is currently being re-manufactured at the Hindustan Motors plant in Chennai: அம்பாஸடர் கார் குறித்து எந்த அறிமுகமும் தேவையில்லை. அந்த அளவிற்கு உலகப் புகழ் பெற்ற கார் வகைகளில் இதுவும் ஒன்று. நம்முடைய தாத்தா காலத்தில் ஒரு அம்பாஸடர் கார் வைத்திருந்தால் போதும். அவர்தான் அந்த ஊரின் பெரிய ஆளாக இருப்பார். மேலும், அந்த ஊரின் அடையாளமாகவும் … Read more

கோவை மாவட்டத்தில் ஒரு குழந்தைக்கு ஜாதி மதம் இல்லை என்று சான்றிதழ்.!

கோவை மாவட்டத்தில் ஒரு குழந்தைக்கு ஜாதி மதமும் இல்லை என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் கே.கே புதூரை சேர்ந்தவர் நரேஷ் கார்த்திக். இவர் தனது மூன்று வயது மகளை எல்கேஜி சேர்ப்பதற்கு பள்ளிக்கு சென்றுள்ளார். அப்பொழுது சேர்க்கை விண்ணப்பத்தில் ஜாதியை பற்றி தகவலை குறிப்பிட வில்லை என்பதால் பள்ளி நிர்வாகம் சேர்க்கைக்கு அனுமதி மறுத்துள்ளது. இதனையடுத்து அவர் வருவாய்த்துறை மூலம் தனது குழந்தைக்கு ஜாதி மதம் இல்லை என்று சான்றிதழை பெற்றுள்ளார். மேலும் இனிவரும் காலங்களில் … Read more

ஒளிய இடமில்லைன்னு போலீஸ் ஸ்டேசனுக்குள்ள ஒளிஞ்சானாம் ஒருத்தன்..! எலியார் பரிதாபங்கள்

பெட்டிக்குள் புகுந்து இருப்பதை குதறும் குணம் கொண்ட எலி ஒன்று காங்கிரீட் காலம் பாக்ஸுக்குள் புகுந்து காங்கிரீட் கலவைக்குள் சிக்கிக் கொண்ட காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது பெட்டிகளை பார்த்தால் போதும் உள்ளே நுழைந்து அதில் இருப்பது என்னவாக இருந்தாலும் அவற்றை கடித்து குதறி கந்தல் கோலமாக்குவதில் எலியார் எப்போதுமே புலியார் தான்..! அந்தவகையில் காண்கிரீட் அமைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த காலம் பாக்சுக்குள் இரவு நேரத்தில் புகுந்து உள்ளே என்ன இருக்கின்றது ? என்று தேடி பார்த்த … Read more

அண்ணா பல்கலை.யில் கலாம் சிலை; மெரினா கடற்கரையில் ஒளவையார் சிலை அருகே காந்தி சிலையை மாற்ற அனுமதி

சென்னை: சென்னையில் 3 தலைவர்களுக்கு சிலை வைக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. அத்துடன், கடற்கரையில் உள்ள காந்தி சிலையை ஔவையார் சிலைக்கு அருகில் இடமாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பா.சுப்பராயன், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சிலை ஆகியோருக்கு சென்னையில் சிலை வைக்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செய்தித்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது. இதன்படி, ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் … Read more

கொடைக்கானல் கோடை விழா: நாய்கள் கண்காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் கோடை விழாவில் கால்நடைத்துறை சார்பாக நடைபெற்ற நாய்கள் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கோடை விழா, கடந்த மே 24 ஆம் தேதி மலர்க்கண்காட்சியுடன் துவங்கியது. நேற்றுடன் ஆறு நாட்கள் நடைபெற்று முடிவுற்ற மலர்க்கண்காட்சியை தொடர்ந்து, இன்று கால்நடைத்துறை சார்பாக நாய்கள் கண்காட்சி மற்றும் திறன் போட்டி நடந்தது. இதில், கெர்மன் செப்பர்டு, லேபர் டாக், ராட்வைலர், பொமேரியன், டாபர் மேன், பக், கோல்டன் ரெட்ரீவர் … Read more