ஓபிஎஸ்-க்கு ஆதரவாக திமுக.. கொந்தளிப்பில் இபிஎஸ் தரப்பு.!!

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜர்.  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள காமராஜரின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என தமிழக முழுவதும் 49 இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது காமராஜர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக எழுந்த புகாரியின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. … Read more

வீட்டை விட்டு ஓடிவர மறுத்த இளம் பெண் கத்தியால் குத்தி கொலை..! வெறிபிடித்த பாய் பெஸ்டீ..!

மதுரையில் வீட்டை விட்டு ஓடிவரமறுத்த திருமணம் நிச்சயமான பெண்ணை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை உள்ளது. பாய் பெஸ்டியின் ஒரு தலை காதலால் நிகழ்ந்த பயங்கரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. மதுரை, பொன்மேனி பகுதியில் உள்ள குடியானவர் தெருவை சேர்ந்த பாண்டி என்பவரது 19 வயது மகள் அபர்ணா. சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்த அபர்ணாவை மர்ம நபர் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டான். கொலையாளியை … Read more

காலாவதியாகும் நிலையில் 35 லட்சம் கரோனா தடுப்பூசிகள் – 18-59 வயதினருக்கு இலவச பூஸ்டர் செலுத்த மா.சுப்பிரமணியன் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் 35.52 லட்சம் கரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் இருப்பதால் 18-59 வயதினருக்கு இலவசமாக பூஸ்டர் தவணை செலுத்த அனுமதிக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார். கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொதுசுகாதாரம், மருந்து துறை … Read more

#தமிழகம் || எடப்பாடி ஆதரவாளர்களின் மண்டை உடைப்பு.. உள்ளே புகுந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ரகளை.!

ராமநாதபுரத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதலில், இரு நபர்களுக்கு மண்டை உடைக்கப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. வருகின்ற 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு நடைபெறுமா? என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. இன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு, வருகின்ற 11ஆம் தேதி காலை 9 மணிக்கு அறிவிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓர் பன்னீர்செல்வம் … Read more

தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் 31-வது சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம்தோறும் மெகா முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. முதல் தவணை தடுப்பூசி 90 சதவீதத்தினருக்கும் அதிகமானவர்களுக்கு செலுத்தப்பட்டதால் மெகா முகாம்கள் நிறுத்தப்பட்டன. வழக்கமான மையங்களில் மட்டும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதற்கிடையே, கரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் மீண்டும் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, … Read more

டிப்பர் லாரி மீது தனியார் பள்ளி வாகனம் மோதி விபத்து.! 3 மாணவர்கள் படுகாயம்.!

டிப்பர் லாரி மீது தனியார் பள்ளி வாகனம் மோதி விபத்தில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியில் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்ததால் டிப்பர் லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்தார். இந்நிலையில் பின்னால் வந்த பள்ளி வாகனம் ஒன்று டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயம் … Read more

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஜூலை 11-ல் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை – அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடக்கிறது

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் சென்னை குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில், வரும் 11-ம் தேதி நடக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் அமைக்கப்பட வேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு இறுதி செய்யப்பட வேண்டிய 13-வது ஊதிய ஒப்பந்தம் ஓராண்டு தாமதமாக 2017-ம்ஆண்டு அமைக்கப்பட்டது. பின்னர், … Read more

ராணிப்பேட்டை.! விஷம் குடித்து விவசாயி தற்கொலை.!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அருகே கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி துறை(54). இவர் உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் இவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வதற்காக விவசாய நிலத்திற்கு சென்று பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் விஷம் குடித்து மயங்கி கிடந்த துறையை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி … Read more

மேகேதாட்டு விவகாரம் | “ஓரணியாய் நின்று போராட வேண்டிய கட்டாயத்தில் தமிழகம்” – வேல்முருகன்

சென்னை: “தமிழகத்திற்கும், தமிழினத்திற்கும் தொடர்ந்து துரோகத்தையும் வஞ்சத்தையும் விளைவித்து வரும் கர்நாடகம், மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் ஓரணியாய் நின்று போராட வேண்டிய கட்டாயமும் நமக்கு ஏற்பட்டுள்ளது” என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”1974க்கு பிறகு கர்நாடக அரசு எந்த காலத்திலும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை முறையாக வழங்கியதில்லை. காவிரி நடுவர்மன்ற இடைக்கால உத்தரவுப்படி மாதவாரியாக 205 டி.எம்.சி தண்ணீரையோ, இறுதித் தீர்ப்பின்படி … Read more

#BREAKING || சுமார் 1000 சவரன் நகை… கட்டுக்கட்டாக பணம்…?! ரெய்டில் சிக்கியது என்ன? அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி.!

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜர்.  இந்நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜர் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள காமராஜரின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என தமிழக முழுவதும் 49 இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். … Read more