தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை (ஆக.16) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்ட் 17 முதல் 21ம் தேதி … Read more

207 அரசுப்பள்ளிகளை மூடுவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?.. சீமான் கண்டனம்!

தமிழ்நாடு முழுவதும் 207 அரசுப்பள்ளிகளை மூடுவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.   

தோல்வி பயத்தால் திமுக ஏராளமான திட்டங்களை அறிவித்து வருகிறது: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

தருமபுரி: தோல்வி பயத்தால் இறுதி நேரத்தில் திமுக ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது என்று பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையிலான பாஜக கட்சியினர் இன்று (ஆகஸ்ட் 15) தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி நகரில் இருந்து சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வரை பேரணியாக சென்றனர். பின்னர் மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா நினைவாலயத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து, … Read more

அடிச்சு ஊத்த போகும் மழை.. வானிலை கொடுத்த எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 15) ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நிதி பகிர்வில் மாநில உரிமையை மீட்க வேண்டிய தருணம் இது: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை இன்று ஏற்றினார். பின்னர் தனது சுதந்திர தின சிறப்புரையில் அவர் பேசியது குறித்து விரிவாக பார்ப்போம். “தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!” என சொல்லி தனது உரையை முதல்வர் தொடங்கினார். “இன்று நாம் தலைநிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி பாட பாடுபட்ட விடுதலை வீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வணங்கி என் உரையைத் … Read more

சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா: தலைமை நீதிபதி கொடியேற்றினார்

சென்னை: நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதிகண்ட சோழன் சிலை அருகில் நடந்த இந்த நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், தமிழக அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் … Read more

விடுதலை போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் 9 அறிவிப்புகள்

சென்னை: விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 என உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 9 அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். 79-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை இன்று ஏற்றி, கொடி வணக்கம் செலுத்தினார். பின்னர் பல்வேறு விருதுகளை வழங்கினார். இதனையடுத்து முதல்வர் … Read more

சுதந்திர தினம் 2025: கொடியேற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின்! ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பு

Independence Day 2025 CM Stalin Speech : சுதந்திர தினம் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தலமைச்செயலகம் அமைந்திருக்கும் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி வைத்து பேசினார்.

சென்னையில் நாய் கடி சம்பவத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மாநகரில் கடந்த ஆண்டு மட்​டும் சுமார் 20 ஆயிரம் பேரை நாய்​கள் கடித்​துள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்ட தகவலால் அதிர்ச்​சி​யடைந்த நீதிப​தி​கள், நாய்க்​கடி சம்​பவங்​களை தடுக்க திட்​டம் வகுத்து விரி​வான அறிக்கை தாக்​கல் செய்ய மாநக​ராட்​சிக்கு உத்​தர​விட்​டுள்​ளனர். சென்​னை​யில் வீட்​டில் செல்​ல​மாக வளர்க்​கப்​படும் ராட்​வீலர் நாய்​களும், தெரு​நாய்​களும் சிறு​வர், சிறுமியர் மற்​றும் பெண்​களை கடித்​துக் குதறிய சம்​பவங்​களை​யடுத்​து, நாய்​களை கட்​டுப்​படுத்​தக் கோரி கோடம்​பாக்​கத்​தைச் சேர்ந்த வழக்​கறிஞ​ரான ஆர்.எஸ்​. தமிழ்​வேந்​தன் உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​திருந்​தார். அதில், … Read more

சிறப்பான புலன் விசாரணை மற்றும் அர்ப்பணிப்புடன் பணி: 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம்

சென்னை: சுதந்​திர தினத்தை முன்​னிட்டு 15 காவல்​துறை அதி​காரி​களுக்கு தமிழக அரசு சிறப்பு பதக்​கங்​களை அறி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக, உள்​துறை செயலர் தீரஜ் குமார் நேற்று வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: புலன் விசா​ரணைப் பணி​யில் மிகச் சிறப்பாக பணி​யாற்​றியதை அங்​கீகரிக்​கும் வகை​யிலும், பணி​யில் ஈடு​பாடு மற்​றும் அர்ப்​பணிப்​புடன் பணிபுரிந்​ததை பாராட்டும் வகை​யிலும் 10 காவல் ​துறை அதி​காரி​கள், 2025-ம் ஆண்டு சுதந்​திர தினத்தை முன்​னிட்​டு, தமிழக முதல்​வரின் காவல் புலன் விசா​ரணைக்​கான சிறப்​புப் பணிப் பதக்​கங்​கள் வழங்க தேர்ந்​தெடுக்​கப்பட்​டுள்​ளனர். … Read more