சாலையில் சென்று கொண்டிருந்த போது தீப்பிடித்த எரிந்த கார்..!

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு கிறிஸ்துவ திருச்சபை பாதிரியார் அருள்ஜீவா . இவர் சிவகங்கை மாவட்டம் அரியாண்டி புரம் தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவர் சென்றுகொண்டிருந்த காரில் மின்கசிவு ஏற்பட்டது. காரின் ஒட்டுநர் மற்றும் பாதிரியார் அருள்ஜீவா உடனடியாக காரை விட்டு இறங்கினர்.  அவர்கள் இறங்கியதும் காரில் மளமளவென தீப்பற்றியது. இதுகுறித்து தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து … Read more

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ திருவிழா.. 100 ஆடுகளை பலியிட்டு சமைத்து உண்ட ஆண்கள்..!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காவனூர் கிராமத்தில் நள்ளிரவில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் அசைவ திருவிழா நடைபெற்றது. கருப்பர் சாமிக்கு கிடா வெட்டி படையலிட்டால் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது கிராம மக்களின் ஐதீகம் என்பதால் ஆண்டுதோறும் இத்திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி நள்ளிரவு நடைபெற்ற அசைவ திருவிழாவில் 100 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய பின்னர் கறி விருந்து தயார் செய்யப்பட்டது. இதனை காவனூர் கிராமத்தை சேர்ந்த ஆண்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாப்பிட்டுவிட்டு இலையை … Read more

மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாதை: நவம்பரில் பயன்பாட்டுக்கு வரும் எனத் தகவல்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்திர நடைபாதை வரும் நவம்பர் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெரினா கடற்கரையை அனைவருக்கும் ஏற்ற வகையிலாக மாற்றும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மனல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு … Read more

என்ன பாக்யா மேடம்… நீங்கள் இப்படி இருக்க காரணம் என்னவோ?

Tamil Serial Baakiyalakshmi Rating Update : என்ன பாக்யா மேடம் விட்டா நீங்களே கோபிக்கு ராதிகாவை கல்யாணம் பண்ணி வச்சிடுவீங்க போலயே நல்ல மனைவி சுமாரான கணவன் எச்சரிக்கையான முன்னாள் காதலி என்று சொல்ல வைக்கிறது பாகயலட்சுமி சீரியல். விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. மனைவிக்கு தெரியாமல் முன்னாள் காதலியுடன் பழக்கி, அவரை திருமணம் செய்துகொள்ள எப்படி முயற்சி செய்ய வேண்டும் என்பதை தெளிவாக எடுத்த சொல்லும் சீரியல்தால் பாக்யலட்சுமி. இது பற்றி … Read more

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுயில் வேலைவாய்ப்பு.!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கோயம்புத்தூர் அதிகாரபூர்வ இணையதளத்தில் தரவு ஆய்வாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பி.எஸ்சி, பி.ஏ., பி.சி.ஏ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கோயம்புத்தூர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கோயம்புத்தூர்  பணியின் பெயர் : தரவு ஆய்வாளர் கல்வித்தகுதி : பி.எஸ்சி, … Read more

இருசக்கர வாகனத்தை இயக்க அனுமதித்த தந்தை.. 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார்..!

சேலம் ஓமலூர் அருகே, சிறுவனை இருசக்கர வாகனம் இயக்க அனுமதித்த தந்தை மீது, 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிறுவன் இருசக்கர வாகனத்தை இயக்கிய வீடியோ தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளியான நிலையில், தீவட்டிபட்டி கிராம நிர்வாக அலுவலர், சிறுவனின் தந்தை மீது புகாரளித்தார். புகாரின்பேரில் தீவட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தினர். Source link

கரூர் பனியன் ஏற்றுமதியாளரிடம் ரூ.1.25 கோடி மதிப்பில் மோசடி: பல்லடம் அதிமுக நகர செயலாளர் கைது

கரூர்: கரூரை சேர்ந்த பனியன் ஏற்றுமதியாளரிடம் ரூ.1.25 கோடி மதிப்பிலான நூலைப் பெற்று மோசடி செய்த புகாரில் பல்லடம் அதிமுக நகரச் செயலாளர் ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ”கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் செம்மடையை சேர்ந்தவர் அசோக் ராம்குமார் (40). இவர் கரூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் பல்லடம் அதிமுக நகர செயலாளர் ராமமூர்த்தி (40) நடத்தி வருகிற சங்கீதா மில்ஸ் நிறுவனத்தில் … Read more

சென்னையில் 32 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக மாற்றம் – காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு

காவல் நிலையத்தில் விசாரணை கைதி கொலை மற்றும் பாஜக பிரமுகர் கொலை சம்பவத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருவதாகவும், சட்டம் ஒழுங்கு பாதிப்பு அடைந்திருப்பதாகவும் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.  இந்த நிலையில் சென்னையில் சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவில் 32 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக தலைமை … Read more

30 நொடிகளில் அந்த குழந்தையை கண்டு பிடிச்சீங்களா?

சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் கண்களை குழப்பம் விதமான ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள் வைரலாக பரவி வருகிறது. ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும்.சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும். அத்தகைய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் மறைந்திருக்கும் குழந்தையை கண்டுபிடியுங்கள் என்கிற சவாலை … Read more

சென்னை விமான நிலையத்தில் 9 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்.!

சென்னை விமான நிலையத்தில் சுமார் 4.20 ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  சென்னை விமான நிலையத்திற்கு, பல்வேறு நாடுகளில் இருந்து விமானம் மூலமாக பயணிகள் போர்வையில் தொடர்ந்து தங்கம் கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இதன்காரணமாக சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் மூலமாகவும் இந்த சோதனையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று … Read more