சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் கொண்ட இந்தியாதான் மக்களாட்சி நிலவும் நாடாக இருக்கும்: பரிசளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை: சமூகநீதி, சமத்துவம், சகோதரத் துவம் கொண்ட இந்தியாதான், மக்களாட்சி நிலவும் நாடாக இருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. மாணவர்களுக்குப் பரிசு வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: `தலைநிமிரும் தமிழகம்’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் தலைநிமிரத் தொடங்கிவிட்டது. பேச்சுப் … Read more

புதைத்த உடலை தோண்டியெடுத்து வேறொரு இடத்தில் அடக்கம் செய்த சகோதரர்

வாகன விபத்தில் உயிரிழந்த நபரின் உடலை, 18 நாட்களுக்குப் பிறகு தோண்டி எடுத்து வேறொரு இடத்தில் அடக்கம் செய்யும் சகோதரரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் கிராத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்டஸ் (60), இவர் கடந்த மே 12 ஆம் தேதி மார்த்தாண்டம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வாகன விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த மே 16ஆம் தேதி சிகிச்சை … Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு; மத்திய சுகாதார செயலாளர் கடிதம்

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து அந்த 2 மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தனிந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை, செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை, … Read more

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பயணம்… 12 நாட்களில் லட்சக்கணக்கில் அபராத விதிப்பு.!!

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் மீது கடந்த 23 ஆம் தேதியில் இருந்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக கடந்த 12 நாட்களில் 21 ஆயிரத்து 984 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த 18 ஆயிரத்து 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  … Read more

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இன்று 76 வது பிறந்தநாள்.!

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இன்று 76 வது பிறந்தநாள். 16 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி. பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை காண்போம்… அடிமைப் பெண் படத்தில் ஒரேயொரு டூயட் பாடலுக்கு இளமையான குரலைத் தேடினார் எம்ஜிஆர். அப்போது எம்ஜிஆருக்கு அறிமுகமான எஸ்.பி.பி. முதல் பாடலை கே.வி.மகாதேவன் இசையில் பாடினார். தொடர்ந்து அவர் ஏராளமான படங்களில் எம்ஜிஆருக்கு பாட வாய்ப்பு அளிக்கப்பட்டது சிவாஜி கணேசன் தமது படங்களுக்கு டி.எம்.எஸ் குரலையே விரும்பிய … Read more

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை சார்பில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் – தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு, நகரங்களில் பெரும் அளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் … Read more

திருவள்ளூர்: மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற கைதி தப்பியோட்டம்

கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது காவல் துறையின் வாகனத்தில் இருந்து கைதி தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த நெற்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் நடைபெறும் கஞ்சா புழக்கம் குறித்து அதே பகுதியைச் விக்கி என்ற விக்னேஷ் என்பவரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்கேஷ், நாகராஜை கத்தியால் வெட்டினார். இதில் காயமடைந்த நாகராஜ் தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது … Read more

முருங்கை கீரை சப்பாத்தி… சுகர் பேஷண்ட்ஸ்க்கு ரொம்ப நல்லதாம்!

food for sugar patients in tamil: நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்களது உணவுப் பழக்கத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியமான ஒன்றாகும். அவர்கள் கடைபிடிக்கும் சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சினால் நீரிழிவு நோயை தடுக்கலாம். மேலும் இவை அவ்வகையான நோயை எதிர்த்துபோராடவும் உதவுகிறது. நீரிழிவு நோய் உள்ள மக்களுக்கு பெரும்பாலும் பரிந்துரைக்கப்படும் உணவுகளில் ஒன்றாக சப்பாத்தி இருக்கிறது. இதேபோல், காய்கறி வகைகளில் முருங்கைக்கீரை முக்கியமானதாக இருக்கிறது. முருங்கைக்கீரையில் தயார் செய்யப்படும் கூட்டு, சூப், … Read more

சென்னையில் இன்று (ஜூன் 4) முதல் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம்.!!

சென்னை அண்ணாசாலை, ஸ்பென்சர் சந்திப்பு அருகே இன்று (ஜூன் 4) முதல் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. ஸ்பென்சர் சந்திப்பில் இருந்துவரும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலையை அடையலாம் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. டவர் கிளாக் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம். பட்டுலாஸ் சாலையிலிருந்து வரும் வாகனங்களும் ரேமண்ட்ஸ் துணி கடை எதிரே திருப்பம் செய்து செல்லலாம் என … Read more

ஈரோட்டில் தன் சொந்த மகளையே கருமுட்டை விற்பனை செய்ய வற்புறுத்திய தாய் உட்பட மூவர் கைது.!

ஈரோட்டில் தன் சொந்த மகளையே கருமுட்டை விற்பனை செய்ய வற்புறுத்திய தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கில் தொடர்புடைய ஜான் என்பவர் சூரம்பட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்  Big shot app மூலமாக சிறுமியின் வயதை 16ல் இருந்து 22 ஆக ஆதார் கார்டில் மாற்றி கொடுத்துள்ளார். விசாரணையில் இதனைக் கண்டுபிடித்த போலீசார் ஜானை கைது செய்து சிறையில் அடைத்தனர். Source link