நண்பா நீ போராட வேண்டியது கொரோனவுடன் அல்ல, உன் மனைவி அன்சிகாவுடன் தான் – அன்சிகாவின் பத்து கட்டளைகள்., 

நெல்லை சொக்கலிங்கபுரம் பகுதியில், திருமண தம்பதிகளை வாழ்த்தி வைக்கப்பட்ட கட்-அவுட்கள் தற்போது சமூக வலைதளங்களிலும், அந்த பகுதி வாசிகளையும் அதிகம் கவனம் ஈர்த்துள்ளது. நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற திருமணத்தில், மணமகனுக்கு மணமகள் விதித்த 10கட்டளைகள் கொண்ட கட்-அவுட், அந்தப் பகுதி மக்களையும், திருமணத்திற்கு வந்தவர்களையும் அதிகம் கவனம் எடுத்து உள்ளது.  இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. அதில், அன்சிகாவின் பத்து கட்டளைகள்.,  … Read more

நல்லா இருப்பீங்க உள்ள வராதீங்க.. கும்பிட்டு தடுத்த பெண்கள்.! கணபதி சில்க்ஸ் காதல் கதை.!

தேனி கணபதி சில்க்ஸ் உரிமையாளர் மகன் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஊழியர் கடைக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து சக பெண் ஊழியர்கள் கையெடுத்து கும்பிட்டு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் புகார் கூறிய பெண் போலீசார் உதவியுடன் கடைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கையில் சிறிய பதாகையுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ள இந்தப் பெண் தேனி கணபதி சில்க்ஸ் ஜவுளிக்கடையில் உள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை பிரிவில் பணிபுரிந்தவர். இவர் போலீசில் … Read more

“கூட்டணி தர்மத்தைப் பார்க்காமல் பாஜக மீது குற்றம் சுமத்துவதா?” – பொன்னையன் மீது வி.பி.துரைசாமி காட்டம்

சென்னை: “கூட்டணி தர்மம் என்றுகூட பார்க்காமல் பாஜக மீது அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் குற்றம் சுமத்தியிருப்பது கண்டனத்துக்குரியது” என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார். சென்னயைில் பாஜகவின் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அதிமுக 65 உறுப்பினர்களை வைத்துக்கொண்டு, அவர்களைவிட மிகக் குறைவாக 4 உறுப்பினர்களை வைத்துள்ள பாஜக மிக சிறப்பாக செயல்படுகிறது என்று தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். கூட்டணி தர்மம் என்றுகூட பார்க்காமல், … Read more

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி அனைத்துக் கட்சி தலைவர்களை சந்திப்பேன்: தங்கபாலு

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தன் கோரிக்கையை தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தைக் கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு அரசு தீர்மானம் எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது: “ஜாதிவாரி கணக்கெடுப்பை … Read more

தினத்தந்தி சி.பா. ஆதித்தனாரின்  பாராட்டு பெற்ற பத்திரிகையாளரான சண்முகநாதன்  அவர்களுக்கு எனது  வாழ்த்துகள் – மருத்துவர் இராமதாஸ்.!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன் 1953-ம் ஆண்டு ‘தினத்தந்தி’யில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று இதுநாள்வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்துவருகிறார். பெரும் மக்களுக்கான இதழியலில் இவ்வளவு நெடிய பணி அனுபவம் என்பது எளிதில் நிகழ்த்தற்கரிய சாதனை ஆகும். பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில் செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி, சமகால பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப் பயன்பாட்டைத் தீர்மானித்தவர்களில் ஒருவராகச் செயல்பட்டிருப்பவர் என்பதோடு, சமகால வரலாற்றைத் தொகுத்து அளிக்கும் பணிகளிலும் சமூக நீதி விழுமியப் பார்வையோடு … Read more

ஓ.. இப்படித்தான் குழந்தை வரம் கொடுக்கிறார்களா? 16 வயது சிறுமியும் விபரீத தாயும்..!

16 வயது சிறுமியை 22 வயது பெண் என்று பொய் சொல்லி மருத்துவமனையில் கட்டாயப்படுத்தி கருமுட்டை தானம் செய்ய வைத்த தாய் மற்றும் தாயின் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். 4 வருடத்தில் 8 முறை சிறுமியிடம் இருந்து கருமுட்டையை பணத்துக்காக விற்று குழந்தை இல்லா தம்பதிகளிடம் லட்சங்களை வசூலித்துக் கொண்டு குழந்தை வரம் கொடுத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. ஈரோடு அருகே உள்ள கைகாட்டி வலசு பகுதியைச் சேர்ந்த பெண் … Read more

தண்டையார்பேட்டை மண்டலத்தில் கல்வி, இளைஞர் நலனில் கூடுதல் கவனம்: மேயர் பிரியா 

சென்னை: தண்டையார்பேட்டை மண்டலத்தில் கல்வி, இளைஞர் நலன் மற்றும் பகுதிகளை அழகுபடுத்துவத்தில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சி தண்டையார் பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், தொற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ககன் தீப், துணை மேயர் மகேஷ் குமார், ராயபுரம் சட்ட மன்ற … Read more

‘யூடியூபர்கள் கருத்து கூறினால் சிறை வைக்கக்கூடாது, மாறாக…’ – நாம் தமிழர் சீமான் கருத்து

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்று பேசிவரும் அண்ணாமலை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியைப்போல எல்லா தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட தயாரா?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர், திருச்சி … Read more

சென்னையில் ஸ்டாலின் காரை முந்த முயன்ற இளைஞர் கைது: திருட்டு டூவீலர் என கண்டுபிடிப்பு

Chennai Youth arrested for in disciplinary overtaking CM Stalin’s convoy: தமிழக முதல்வர் ஸ்டாலினின் வாகனத்தை முந்த முயன்ற இளைஞர் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரது இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள் சென்னை காமராஜர் சாலையில் சென்றுக் கொண்டிருந்தப்போது, திடீரென அவற்றிற்கு இடையே இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர்கள் இளைஞரை … Read more

#தமிழகம் || கஞ்சா விற்பனையை போட்டுக்கொடுத்த கவுசிலர் பாப்பாத்தி அம்மாள் வீட்டில் நட்டு வெடிகுண்டு வெச்சு.!

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை குறித்து போலீசில் புகார் அளித்ததால், பெண் கவுன்சிலர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நெற்குன்றம் பகுதியில் கஞ்சா விற்ற நபர்களை, தட்டிக் கேட்டவர்களை, விக்னேஷ் என்பவன் கத்தியால் வெட்டி விட்டு தலைமறைவானதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வார்டு கவுன்சிலர் வார்டு கவுன்சிலர் பாப்பாத்தி அம்மாள் மகனிடம் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து … Read more