'ஆட்சியை கவிழ்ப்பது, கட்சிகளை உடைக்கும் வேலைகளை செய்கிறது பாஜக' – முத்தரசன் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை: மக்களை மறந்து ஆட்சிகளைக் கவிழ்ப்பது, கட்சிகளை உடைக்கும் வேலைகளை பாஜகவினர் செய்து வருகின்றனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் மாவட்ட மாநாடு நேற்று தொடங்கியது. அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே கட்சியின் மாவட்ட செயலாளர் மு.மாதவன் தலைமையில் நேற்று (ஜூன் 27) இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், “மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்ற … Read more

ஜாதி, மதம் மட்டுமல்ல பாலினமும் காதலுக்கு தடையாக இருக்கிறது: சென்னையில் நடந்த பேரணி

Photo Credit : Janani Nagarajan இந்த சமூகத்தில் அன்பு பரிமாறுவதில் பல தடைகளும் வன்முறைகளும் வழக்கமான முறையில் நடந்து வருகிறது. அப்படி காதலுக்கு இனம், சாதி, மதம், மொழி ஆகிய தடைகளுடன் பாலினமும் சேர்க்கப்பட்டுள்ளது. இப்படி கலாச்சாரம் என்ற பெயரால் அன்பு செலுத்துவதற்கு தடை விதிப்பதால் உலகம் முழுவதும் குரல்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. Photo Credit : Janani Nagarajan இத்தகைய தடைகளை உடைக்கும் விதமாக, சமூகத்தில் எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் அன்பை … Read more

#நாமக்கல் || மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டுத் தற்கொலை.!

நாமக்கல் மாவட்டத்தில் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனம் உடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மாவுருட்டி பகுதியை சேர்ந்தவர் பால் வியாபாரி சீனிவாசன்(36). இவருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் சீனிவாசன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் விரக்தி அடைந்த சீனிவாசன் நேற்று இரவு வீட்டு அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து … Read more

சீராக முடி வெட்டாமல் வந்த மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முடிதிருத்தம்.!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் சீராக தலை முடி வெட்டாமல் வந்த மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முடிதிருத்தம் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், தலை முடியை சீராக வெட்டாத மாணவர்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். Source link

வளர்ப்பு நாய்க்கு படையல் போட்டு வழிபாடு – 9 ஆண்டுகளாக தொடரும் ராசிபுரம் தம்பதிகளின் அன்பு

நாமக்கல்: ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டியை சேர்ந்த தம்பதியினர் தங்களது வளர்ப்பு நாய் இறந்த தினத்தன்று அதன் படத்தை வைத்து படையல் போட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளாக இதை மேற்கொள்வது கிராம மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்து. ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் தனியார் பேருந்து நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி. தனது உறவினர் ஒருவரின் மூலம் நாய் குட்டி ஒன்றை வாங்கி வந்துள்ளார். அதற்கு ஜானி … Read more

சூப்பர் சிங்கர் மகுடம்: யார் இந்த கிரிஷாங்? ரூ60 லட்சம் வீடு பரிசு

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு உலக அரங்கில் அறிமுகம் தேவையில்லை. ஏராளமாக திறமையாளர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்கள் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமாக உள்ளர். அதேபோல் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல்வேறு தரப்பினரும் கவனித்து வருகின்றனர். இதில் பங்கேற்றுள்ள சிறுவர்கள் பலரும் நடுவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவம் வகையில் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் … Read more

பல முடிவுகள் எடுத்தாகிவிட்டது.., அந்த நாள் வரட்டும்… – எடப்பாடி தரப்பில் பரபரப்பு பேட்டி.!

இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி கே பழனிசாமி பங்கேற்றார். சுமார் 65 தலைமை கழக நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் தெரிவிக்கையில், “வருகின்ற ஜுலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் போட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் முடிவுகள் செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதி … Read more

அதிக ஒலி எழுப்பினால் வழக்குத் தொடுத்து அபராதம் விதிக்கப் போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை.!

சென்னையில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பினால் வழக்குத் தொடுத்து அபராதம் விதிக்கப் போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வாகனங்களின் ஹார்ன் ஒலி பகலில் 55 டெசிபல், இரவில் 40 டெசிபல் என்னும் அளவுக்குள் இருக்க வேண்டும் என உலக நலவாழ்வு நிறுவனம் பரிந்துரைக்கிறது. அதிக ஒலியால் மனிதர்களுக்கு மன அழுத்தம், உறக்கமின்மை, பதற்றம், இதய நோய் எனப் பல கோளாறுகள் ஏற்படுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். வாகன ஹார்ன் ஒலிமாசைக் கணக்கிட சவுண்ட் லிமிட் என்னும் கருவியை முதன்முறையாகச் … Read more

பிட்காயின் பெயரில் ரூ.2.75 கோடி மோசடியால் பாதிக்கப்பட்ட பெண் – மதுரை ஆட்சியரிடம் புகார்

மதுரை: பிட்காயின் பெயரில் 484 பேரிடம் ரூ.2.47 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மதுரை ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார். மதுரை நாகமலை புதுக்கோட்டை சேர்ந்தவர் அனுராதா. இவர் திங்கள்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், கூறியிருப்பதாவது: ” நான் மதுரையில் தனியார் டைல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்தேன். பகுதி நேரமாக அருகில் மசாலா பொடி தயாரித்து … Read more

இப்படி செய்துதான் வாழ வேண்டுமா? சூப்பர் சிங்கர் குறித்து ஜேம்ஸ் வசந்தன் கேள்வி

விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் முக்கிய ரியாலிட்டி ஷோ சூப்பர் சிங்கர். பல ஆண்டுகளாக தனது ரசிகர்களின் ரசனையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் இந்த நிகழ்ச்சி அனைவரையும் திருப்திப்படுத்தும் அளவுக்கு அமைந்து வருவது தனி சிறப்பு. ஜூனியர் சீனியர் என இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியின் மூலம் பல திறமையாளர்கள் பிரபலமாகி தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கால்பதித்துள்ளனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 கடந்த சில … Read more