பேரறிவாளனை விடுவிக்க அதிமுக அரசின் வரலாற்று நடவடிக்கையை மறைக்க முடியாது: ஓபிஎஸ்
பேரறிவாளனை விடுவிக்க அதிமுக அரசு எடுத்த வரலாற்று நடவடிக்கையை யாராலும் மறைத்துவிட முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் பசுமை வழிச் சாலையில் உள்ள பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரை, பேரறிவாளன் அவரது தாய் அற்புதம்மாள் உடன் சந்தித்து நன்றியை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம் பேரறிவாளனை விடுவிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என தெரிவித்தார். ஒரு மாநில முதலமைச்சருக்கு இருக்கும் உரிமை … Read more