தினத்தந்தி சி.பா. ஆதித்தனாரின்  பாராட்டு பெற்ற பத்திரிகையாளரான சண்முகநாதன்  அவர்களுக்கு எனது  வாழ்த்துகள் – மருத்துவர் இராமதாஸ்.!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன் 1953-ம் ஆண்டு ‘தினத்தந்தி’யில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று இதுநாள்வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்துவருகிறார். பெரும் மக்களுக்கான இதழியலில் இவ்வளவு நெடிய பணி அனுபவம் என்பது எளிதில் நிகழ்த்தற்கரிய சாதனை ஆகும். பத்திரிகையின் ஆசிரியர் பிரிவில் செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி, சமகால பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப் பயன்பாட்டைத் தீர்மானித்தவர்களில் ஒருவராகச் செயல்பட்டிருப்பவர் என்பதோடு, சமகால வரலாற்றைத் தொகுத்து அளிக்கும் பணிகளிலும் சமூக நீதி விழுமியப் பார்வையோடு … Read more

ஓ.. இப்படித்தான் குழந்தை வரம் கொடுக்கிறார்களா? 16 வயது சிறுமியும் விபரீத தாயும்..!

16 வயது சிறுமியை 22 வயது பெண் என்று பொய் சொல்லி மருத்துவமனையில் கட்டாயப்படுத்தி கருமுட்டை தானம் செய்ய வைத்த தாய் மற்றும் தாயின் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். 4 வருடத்தில் 8 முறை சிறுமியிடம் இருந்து கருமுட்டையை பணத்துக்காக விற்று குழந்தை இல்லா தம்பதிகளிடம் லட்சங்களை வசூலித்துக் கொண்டு குழந்தை வரம் கொடுத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. ஈரோடு அருகே உள்ள கைகாட்டி வலசு பகுதியைச் சேர்ந்த பெண் … Read more

தண்டையார்பேட்டை மண்டலத்தில் கல்வி, இளைஞர் நலனில் கூடுதல் கவனம்: மேயர் பிரியா 

சென்னை: தண்டையார்பேட்டை மண்டலத்தில் கல்வி, இளைஞர் நலன் மற்றும் பகுதிகளை அழகுபடுத்துவத்தில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சி தண்டையார் பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், தொற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ககன் தீப், துணை மேயர் மகேஷ் குமார், ராயபுரம் சட்ட மன்ற … Read more

‘யூடியூபர்கள் கருத்து கூறினால் சிறை வைக்கக்கூடாது, மாறாக…’ – நாம் தமிழர் சீமான் கருத்து

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்று பேசிவரும் அண்ணாமலை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியைப்போல எல்லா தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட தயாரா?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர், திருச்சி … Read more

சென்னையில் ஸ்டாலின் காரை முந்த முயன்ற இளைஞர் கைது: திருட்டு டூவீலர் என கண்டுபிடிப்பு

Chennai Youth arrested for in disciplinary overtaking CM Stalin’s convoy: தமிழக முதல்வர் ஸ்டாலினின் வாகனத்தை முந்த முயன்ற இளைஞர் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரது இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள் சென்னை காமராஜர் சாலையில் சென்றுக் கொண்டிருந்தப்போது, திடீரென அவற்றிற்கு இடையே இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர்கள் இளைஞரை … Read more

#தமிழகம் || கஞ்சா விற்பனையை போட்டுக்கொடுத்த கவுசிலர் பாப்பாத்தி அம்மாள் வீட்டில் நட்டு வெடிகுண்டு வெச்சு.!

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை குறித்து போலீசில் புகார் அளித்ததால், பெண் கவுன்சிலர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நெற்குன்றம் பகுதியில் கஞ்சா விற்ற நபர்களை, தட்டிக் கேட்டவர்களை, விக்னேஷ் என்பவன் கத்தியால் வெட்டி விட்டு தலைமறைவானதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வார்டு கவுன்சிலர் வார்டு கவுன்சிலர் பாப்பாத்தி அம்மாள் மகனிடம் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து … Read more

அத்துமீறலை வீடியோவுடன் அம்பலப்படுத்திய பெண் உயிரோடு எரித்துக் கொலை..! கடை உரிமையாளர் மனைவி செய்தது என்ன?

ஈரோடு மாவட்டம் பவானியில் டைல்ஸ் கடையில் வேலை பார்த்த பெண் ஊழியரை கர்ப்பிணியாக்கி கருக்கலைப்பு செய்த உரிமையாளரின் அத்துமீறலை வீடியோ மூலம் அம்பலப்படுத்திய சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு பவானி கர்ணாபுரம் 5வது தெருவை சேர்ந்தவர் மலர். குழந்தை இல்லாததால் கணவருடன் கருத்து வேறுபாடு பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வாழ்ந்த மலர் பவானியில் நவ நீதன் என்பவருக்கு சொந்தமான சிமெண்ட் மற்றும் … Read more

கோயில் விழாக்களில் ஆடல், பாடலுக்கு அனுமதியில்லை: உயர் நீதிமன்றம் அதிரடி 

மதுரை: கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மே 1 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் 5 வாரம் கோடை விடுமுறை கால நீதிமன்றம் நடைபெற்றது. முதல் நான்கு கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு … Read more

தூத்துக்குடி காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தள்ளு முள்ளு – நாற்காலி வீச்சால் பரபரப்பு

தூத்துக்குடி காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தள்ளு முள்ளு, கூச்சல் குழப்பம், நாற்காலி வீச்சால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி வளசலன் முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ பி சி வி. சண்முகம் பேசுகையில், ’காமராஜர் ஆட்சி அமைப்போம்’ என்று பேசினால் மட்டும் போதாது, கட்சியை நாம் பலப்படுத்தவேண்டும் என்று பேசினார். அப்போது, மகிளா காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவரும், மாநில பொதுக்குழு … Read more

கட்டாத நீச்சல் குளம்; இல்லாத தோட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு? திருச்சி மாநகராட்சி கொந்தளிப்பு

Fund allocation for water pool not constructed Trichy corporation fires out: திருச்சி மாநகராட்சி அவசரக் கூட்டம் மற்றும் 2022 -23 பட்ஜெட் விவாதக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் திருச்சி மாநகராட்சி அலுவலக மாமன்றக் கூடத்தில்  நடந்தது.இதில் புதிய மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், துணை மேயர் திவ்யா உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற விவாதம் வருமாறு;- மதிவாணன் மண்டல குழு தலைவர் பேசுகையில் ;-பாதாள சாக்கடை திட்ட … Read more