குடும்ப பிரச்னை: தாய், மகள் எடுத்த விபரீத முடிவு – கும்பகோணத்தில் சோகம்
திருநாகேஸ்வரம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அன்பழகன் (58). பர்னிச்சர் வியாபாரம் செய்து வரும் இவருக்கு ராணி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், அன்பழகனுக்கும் ராணிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராணி அவரது தாயார் மீனாட்சி (65) ஆகிய இருவரும் மொட்டை மாடியில் தூக்கிலிட்டு … Read more