அடகு வைத்த நகைகள் மாயம்.. மாற்று நகை வழங்கிய வங்கி ஊழியர்கள்.. பணியிடை நீக்கம் செய்த இணைப்பதிவாளர்.!
புதுக்கோட்டை அருகே தனது சொந்த தேவைகளுக்காக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த 159 புள்ளி 800 கிராம் நகைகளை கையாடல் செய்த நகை மதிப்பீட்டாளர் மற்றும் வங்கி செயலாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நல்லூர் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்திருந்த 4 சவரன் நகையை மீட்க வாடிக்கையாளர் ஒருவர் வந்த நிலையில், அவரது நகைகள் மாயமானது தெரிய வந்தது. … Read more