மோடி ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்
சென்னை: மோடி ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினார். இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தின விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆளுநர் பேசியதாவது: தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உருவான நிகழ்வை கொண்டாடுகிறோம். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஒரே பாரதமாக இல்லை. 560 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தன. அவற்றை எல்லாம் … Read more