பிஹார் மக்களை திமுகவினர் துன்புறுத்துவதாக பிரதமர் கூறியது உண்மை – ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

சென்னை: “உழைக்கும் பிஹார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை. பிஹார் மக்களை துன்புறுத்தியதாக பிரதமர் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக முதல்வர் ஸ்டாலின் மடைமாற்ற முயற்சிக்கிறார்” என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும் போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. முன்கூட்டியே வீடு தேடி வரும் பொருட்கள்!

Latest News On Ration Card: தாயுமானவர் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறளாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் 2025 நவம்பர் 3,4ஆம் தேதிகளில் வீடுகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகரில் வீடு​களில் வளர்க்​கப்​படும் செல்​லப் பிராணி​களுக்கு மாநக​ராட்​சி​யிடம் உரிமம் பெறா​விட்​டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்​கும் வகை​யில் நேற்று நடை​பெற்ற மாமன்ற கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்சி மன்​றக்கூட்​டம் மேயர் ஆர்​.பிரியா தலை​மை​யில், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் முன்​னிலை​யில் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் அதி​முக கவுன்​சிலர் கே.பி.கே.சதீஷ் பேசும்​போது, “நெம்​மேலி குடிநீர் திட்​டத்​தை, முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா கொண்டு​ வந்​தார்” என பேசி​னார். அப்​போது திமுக கவுன்​சிலர்​கள், … Read more

ஹேப்பி நியூஸ்.. 2 மாதங்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்!

Tamil Nadu Government: கட்டணமில்லா பேருந்து அட்டையை பயன்படுத்தி, 2025 டிசம்பர் 31ஆம் தேதி வரை பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   

கரூர் துயர சம்பவம்: காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை

கரூர்: கரூரில் கடந்த செப்​.27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். தவெக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன், மாநிலப் பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி என்​. ஆனந்த், இணை பொதுச் செய​லா​ளர் நிர்​மல் குமார் மற்​றும் தவெக​வினர் பலர் மீது சிபிஐ அதி​காரி​கள் வழக்​குப் பதிவு செய்​தனர். இந்​நிலை​யில், கரூர் நகர காவல் ஆய்​வாளர் மணிவண்​ணன் சில முக்​கிய … Read more

'பீகார் தொழிலாளர்களை துன்புறுத்தும் திமுக' பிரதமர் மோடி பேச்சு – ஸ்டாலின் கண்டனம்!

MK Stalin: பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் திமுகவினரால் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா

ராமநாதபுரம்: பசும்​பொன்​னில் உள்ள தேவர் நினை​விடத்​துக்கு மூவேந்​தர் முன்​னேற்​றக் கழகத் தலை​வர் ஸ்ரீதர்​வாண்​டை​யார், தனது கட்​சி​யினருடன் கூட்​ட​மாக மரி​யாதை செலுத்த வந்​தார். அப்​போது, அங்​கிருந்த பூசாரி மற்​றும் நினை​விட நிர்​வாகி​கள், “மரியாதை செலுத்​தி​விட்டு சீக்​கிரம் கிளம்​புங்​கள்” என்று கூறினர். இதனால் இரு தரப்​பினருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்​திரமடைந்த ஸ்ரீதர்​வாண்​டை​யார், அங்கு நின்று கொண்​டிருந்த நினை​விட நிர்​வாகி​யான அழகு​ராஜாவை திடீரென கன்னத்​தில் அறைந்​தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்​பட்​டது. தொடர்ந்​து, நினை​விட நிர்​வாகி​கள், பூசா​ரி​கள் அனை​வரும் … Read more

தேவர் குருபூஜையில் பங்கேற்க பசும்பொன்னில் தலைவர்கள் குவிந்தனர்: துணை ஜனாதிபதி, முதல்வர் மரியாதை

ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் 63-வது குருபூஜை நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவிமரியாதை … Read more

தமிழகத்தில் கடல் காற்றாலைகள் திட்டத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெண்டர்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்

சென்னை: தமிழகத்​தில் கடல் காற்​றாலைகள் திட்​டத்​துக்​கு, அடுத்த ஆண்டு பிப்​ர​வரி​யில் டெண்​டர் கோரப்​படும் என, மத்​திய அமைச்​சர் பிரகலாத் ஜோஷி தெரி​வித்​தார். ‘விண்​டர்ஜி இந்​தியா 2025’ என்ற 7-வது சர்​வ​தேச வர்த்தக கண்​காட்​சி, சென்னை வர்த்தக மையத்​தில் 3 நாட்​கள் நடை​பெறுகிறது. இந்​தக் கண்​காட்​சியை மத்​திய புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி துறை அமைச்​சர் பிரகலாத் ஜோஷி நேற்று தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சியில், தமிழக மின்​சாரத் துறை அமைச்​சர் சிவசங்​கர், மத்​திய புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தித் துறை செய​லா​ளர் ராஜேஷ் குல்​ஹாரி … Read more

தனியார் பள்ளிகளில் இடையே நடைபெறாத சாதி மோதல் அரசு பள்ளிகளில் மட்டும் நடக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு 

சென்னை: தனி​யார் பள்​ளி​களில் மாணவர்​களுக்கு இடையே நடை​பெறாத சாதிய மோதல்​கள் அரசுப் பள்​ளி​களில் மட்​டுமே நடை​பெறு​வ​தாக பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை குற்​றஞ்​சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: தமிழகப் பள்ளி மாணவர்​கள் இடைநிற்​றல் சதவீதம், கடந்த ஆண்​டு​களை விட மிக​வும் அதி​கரித்​திருப்​ப​தாக, மத்​திய கல்​வித் துறை அமைச்​சகம் ‘யுடிஐஎஸ்இ பிளஸ்’ அறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது. கல்​வித் துறை​யில் தமிழகத்தை மிக​வும் பின்​தங்​கிய நிலைக்​குத் தள்​ளி​யுள்​ளது இந்த திமுக அரசு. 2020-21-ல் தொடக்​கப் பள்​ளி​களில் 0.6 சதவீத​மாக … Read more