தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. விவசாயிகளின் துயரத்தை புரிந்து கொண்டு தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயிகள் அறுவடை செய்து, கொண்டு வந்த 4 லட்சத்துக்கும் கூடுதலான நெல் மூட்டைகள் 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. … Read more

10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை – முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை தொடர்பாக தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்புகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

திமுகவில் அன்னவாசல் ஒன்றியம் 4 ஆக பிரிப்பு: விராலிமலை தொகுதியை கைப்பற்ற வியூகம்

புதுக்கோட்டை மாவட்ட திமுகவில் 2 ஆக இருந்த அன்னவாசல் ஒன்றியம், தற்போது 4 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விராலிமலை தொகுதியை கைப்பற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 13 ஒன்றியங்கள் உள்ளன. இதில், திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தங்களது நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு ஒன்றியத்தையும் 2 அல்லது 3 ஆக பிரித்து, நிர்வாகிகளை நியமனம் செய்து கட்சிப் பணியாற்றி வருகின்றன. அதன்படி, விராலிமலை … Read more

Rain Alert: இந்த 12 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை! மழை அதிகம் பெய்ய வாய்ப்பு!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார். வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி, அண்மைக்காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தேமுதிக பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்தின் தாயார் … Read more

மாணவர்களுக்கு ரூ.30 லட்சம் கல்வி உதவித்தொகை: தமிழக அரசின் சூப்பர் திட்டம்!

சிறுபான்மையின மாணவர்கள் வெளிநாடுகளில்  உயர்கல்வி படிப்பை தொடரும் வகையில், தமிழக அரசு ஒரு சிறப்புமிக்க கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. 

மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தில் முதன்முறையாக வேலைக்கு சேருபவர்களுக்கு நிதியுதவி

சென்னை: மத்​திய அரசின் வேலை​வாய்ப்பு ஊக்​கு​விப்​புத் திட்​டத்​தின் மூலம் முதல்​முறை​யாக வேலைக்கு சேருபவர்​களுக்கு நிதியுதவி வழங்​கப்​படு​கிறது என்று, வருங்​கால வைப்பு நிதி சென்னை மண்டல அதி​காரி சங்​கர் தெரி​வித்​தார். தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி அமைப்​பின் (இபிஎஃப்ஓ) மண்டல அலு​வல​கம் சார்​பில், பிரதமரின் விக்​சித்பாரத் ரோஸ்​கர் யோஜனா குறித்த விழிப்​புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடை​பெற்​றது. இதில் தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி ஆணை​யர் தேவி பிர​சாத் பட்​டாச்​சார்யா தலைமை வகித்​தார். இந்​நிகழ்ச்சியில் இபிஎஃப்ஒ ஓய்​வூ​தி​யம், காப்​பீட்​டுப் … Read more

மாணவ, மாணவிகளுக்கு ரூ.15 லட்சம் கல்வி கடன்! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu education loan : வெளிநாடு படிக்க செல்லும் மாணவ, மாணவிகள் 15 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தனியார் நிறுவனத்தின் அத்துமீறலை தடுக்க வலியுறுத்தி அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தில், தனி​யார் நிறு​வனத்​தின் அத்துமீறலை தடுத்து நிறுத்​தக்​கோரி அரசு கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் சங்​கத்​தினர் சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தில், மந்​திரா எனும் தனி​யார் நிறு​வனம் ஆதிக்​கம் செலுத்தி பல ஆண்​டு​களாக தேங்​கிக் கிடக்​கும் செட்​டாப் பாக்​ஸ்​களை வாங்​க​வும், நல்ல நிலை​யில் இருக்​கும் பாக்​ஸ்​களை மாற்​ற​வும் நிர்ப்​பந்​திப்​பதை தடுக்க வேண்​டும். ஏற்​கெனவே தொழில் நடத்​திவரும் இடங்​களில் புதி​ய​வர்​களுக்கு ஒளிபரப்பு (எல்​சிஓ) உரிமம் வழங்​கு​வதை நிறுத்த வேண்​டும். … Read more

தீபாவளிக்கு சொந்த ஊர் சொல்வோர் கவனத்திற்கு! வெளியான முக்கிய அறிவிப்பு!

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக, அக்டோபர் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.