பட்டாவில் பெயர் மாற்றம் செய்யணுமா? தமிழக அரசின் புதிய விதிகள்!
இனி பட்டா மாற்றங்கள் அல்லது பழைய பத்திரங்களுக்கான பெயர் மாற்றங்களுக்கு, பொதுமக்கள் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இனி பட்டா மாற்றங்கள் அல்லது பழைய பத்திரங்களுக்கான பெயர் மாற்றங்களுக்கு, பொதுமக்கள் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கோவை அவிநாசி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்ட மேம்பாலம், கடந்த 9-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும், மேம்பாலத்தின் இறங்குதளத்தில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டுமென போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர். இதுதொடர்பான எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளும் அங்கு … Read more
Bank Holidays: தமிழ்நாட்டை பொறுத்தவரை, தீபாவளி பண்டிகைக்காக தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று அக்டோபர் 20 திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,374 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை, கர்நாடகா அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் மேட்டூர் அணை நடப்பாண்டில் ஏற்கெனவே 6 முறை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்நிலையில், காவிரியில் நீர்வரத்து குறைந்தது, அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்தது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் … Read more
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த 17-ம் தேதி முதலே பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தோணி ஆற்றின் வழியாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், மரம், செடி, கொடிகளை அடித்து சென்றபடி, ஆற்றங்கரையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தது. சுமார் 20 … Read more
ஆவடி: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆவடி அருகே பட்டாபிராம் அடுத்த தண்டுரை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நேற்று நாட்டு ரக வெடிகள் விற்பனை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் அங்கு விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் எதிர்பாராத வகையில் வெடித்துச் சிதறின. இதனால் வீடு முழுவதும் சேதமடைந்தது. இதில், தீபாவளிக்கு … Read more
சென்னை: கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி திருநாளில், அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும் என ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி: இருள் மீது ஒளியின் வெற்றியையும், தீமை மீது நன்மையின் வெற்றியையும், அறியாமை மீது ஞானத்தின் வெற்றியையும் தீபாவளி கொண்டாட்டம் குறிக்கிறது. அன்னை லட்சுமி நமக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வளத்தை நல்கி, அன்பு மற்றும் இணக்கமான சமூகத்தைவளர்க்க அருள்புரியட்டும். மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தீபாவளி திருநாளில் அனைவரும் நல்ல … Read more
சென்னை: அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம் என மக்களை மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மழைக் காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை: ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம், வீட்டின் உள்புறசுவர் ஈரமாக இருந்தால் சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது, ஈரப்பதமான சுவர்களில் கை வைக்க கூடாது. மேலும் நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான மின்விசிறி, லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம், … Read more
சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.வேல் ராஜ் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் ஆர்.வேல்ராஜ் பணியாற்றிய காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அவரது பதவிக்காலம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி முடிவடைய இருந்த நேரத்தில் ஒரு நாளுக்கு முன்பாக தமிழக அரசு அவரை … Read more
தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதன் பின்னால் வெறும் கொண்டாட்டம் மட்டுமின்றி, ஆழமான ஆன்மீக, வரலாற்று மற்றும் தத்துவார்த்த காரணங்களும் அடங்கியுள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?