தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை இடையிலான பாலத்துக்கு எஃகு கட்டமைப்புகளின் தரம்: அமைச்சர் வேலு உறுதி

சென்னை: தே​னாம்​பேட்டை – சைதாப்​பேட்டை இடையி​லான பாலத்​துக்​கான எஃகு கட்​டமைப்​பு​களின் தரச் சோதனை மற்​றும் பாது​காப்பு நடை​முறை​களில் எந்​த​வித சமரச​மும் செய்​யப்பட மாட்​டாது என்று தயாரிப்​பிடத்​தில் நேரில் ஆய்வு செய்த அமைச்​சர் எ.வ.வேலு தெரி​வித்​தார். சென்னை தேனாம்​பேட்டை முதல் சைதாப்​பேட்டை வரை 3.20 கி.மீ தூரத்​துக்கு ரூ.621 கோடி​யில் உயர் மட்ட மேம்​பாலம் அமைக்​கப்​பட்டு வரு​கிறது. இப்​பணியை விரை​வில், தரமான முறை​யில் நிறைவு செய்​யும் வகை​யில், முன்​னோக்​கிய கட்​டமைப்பு (Pre-fabricated) முறை​யில், 15 ஆயிரம் டன் எஃகுக் … Read more

2021, 2022, 2023 கலைமாமணி விருதுகள் அறிவிப்பு… யார் யாருக்கு என்ன பிரிவில் விருது?

Kalaimamani Awards: 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுளுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன மேலும், அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

நலத் திட்டங்கள் மக்களை சென்றடைய அரசு அலுவலர்கள் பங்களிப்பு மிகவும் முக்கியம்: உதயநிதி அறிவுறுத்தல்

விருதுநகர்: ​‘முதல்​வர் எவ்​வளவோ திட்​டங்​களை தீட்​டி​னாலும், அவை மக்​களைச் சென்​றடைய அலு​வலர்​களின் பங்​களிப்பு மிக​வும் முக்​கி​யம்’ என்று துணை முதல்​வர் உதயநிதி கூறி​னார். விருதுநகர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் நேற்று அனைத்​துத் துறை அலு​வலர்​கள் பங்​கேற்ற கலந்​தாய்​வுக் கூட்​டத்​தில் துணை முதல்​வர் பேசி​ய​தாவது: மக்​களை தேடிச் சென்று மனுக்​களை பெற்​று, அவற்​றுக்கு விரை​வாக தீர்​வு​களை வழங்க வேண்​டும். பொது​மக்​களை ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம்​களுக்கு வரவழைக்​கும் வகை​யில், உரிய விழிப்​புணர்வை ஏற்​படுத்த வேண்​டும். கலைஞர் விளை​யாட்டு உபகரணங்​களை … Read more

பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை! எப்படி விண்ணப்பிப்பது?

தமிழக அரசு கடந்த ஆண்டு தாயுமானவர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஏழை குடும்பங்களை கண்டறிந்து, அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய் கிரகத்தில் அமைக்க வாய்ப்பு: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

திருச்சி: ‘சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய்க் கிரகத்தில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியாதவது: மனிதர்கள் வாழ தகுதியான கிரகம்: கல்வியை தாய்மொழியில்தான் சிறப்பாக கற்க முடியும். அதேவேளையில், ஆங்கில மொழியை கற்றுக் கொள்வதன் மூலம் உலக அளவில் நாம் செல்லமுடியும். உலக அளவில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அதை கல்வி யின் மூலம் அடைய முடியும் என்பதை என்னை … Read more

விஜய்க்காக இறங்கி வந்த அன்புமணி! தமிழக அரசியலில் நெகிழ்ச்சி சம்பவம்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நாமக்கல், கோவை, உடுமலையில் கோழிப் பண்ணை அலுவலகங்களில் வருமான வரி சோதனை

நாமக்கல் / உடுமலை: ​நாமக்​கல், கோவை, உடுமலை​யில் கோழிப்​பண்ணை உரிமை​யாளர்​களின் வீடு​கள், அலு​வல​கங்​களில் வரு​மான வரித் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை மேற்​கொண்​டனர். நாமக்​கல் மோக​னூர் சாலை எம்​.ஜி. நகரைச் சேர்ந்த கோழிப்​பண்ணை உரிமை​யாளர் வாங்​கிலி சுப்​பிரமணி​யம். இவர் நாமக்​கல், கிருஷ்ணகிரி உள்​ளிட்ட இடங்​களில் முட்​டைக்​கோழி மற்​றும் பிராய்​லர் கோழிப்​பண்​ணை​களை நடத்தி வரு​கிறார். மேலும், கோழித்​தீவன ஆலை, கோழிக்​குஞ்சு பொறிக்​கும் ஹேச்​சரீஸ், நிதி நிறு​வனம் உள்​ளிட்​ட​வற்​றை​யும் நடத்தி வரு​கிறார். இவர், தமிழ்​நாடு முட்​டைக் கோழிப் பண்​ணை​யாளர்​கள் மார்க்​கெட்​டிங் … Read more

கோவை, நீலகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்​கக் கடலில் உரு​வாக​வுள்ள காற்​றழுத்​த தாழ்​வுப் பகு​தி​யால் நாளை (செப். 25) கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: வடகிழக்கு வங்​கக்​கடல் மற்​றும் அதையொட்​டிய பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை மேற்கு வங்​கம் மற்​றும் அதையொட்​டிய வடக்கு ஒடிசா – வடமேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் நில​வியது. இது இன்று வலுகுறையக்​கூடும். தென்​னிந்​தி​ய பகு​தி​களின் மேல் ஒரு … Read more

சாலைகளில் தோண்டும் பள்ளங்களை மூடாமல் விட்டுச் சென்றால் போலீஸில் புகார் அளிக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மழைநீர் வடி​கால்​கள் உள்​ளிட்ட பணி​களுக்​காக சாலைகளில் பள்​ளம் தோண்​டும்​போது அந்த பள்​ளங்​களை சரி​யாக மூடா​மல், சாலையை செப்​பனி​டா​மல் அப்​படியே விட்​டுச் சென்​றால் பாதிக்​கப்​படும் பொது​மக்​கள், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது தாராள​மாக போலீ​ஸாரிடம் புகார் அளிக்​கலாம் என உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது. இதுதொடர்​பாக வழக்​கறிஞர் ஸ்டா​லின் ராஜா என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது: தமிழகம் முழு​வதும் மழைநீர் வடி​கால்​கள் அமைக்​கும் பணிக்​காக​வும், மின்​வாரி​யம், கழி​வுநீர், கேபிள் உள்​ளிட்ட இதர பணி​களுக்​காக​வும் … Read more

இபிஎப் நிறுவனத்தில் நடப்பாண்டு ஜூலையில் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் அதிக உறுப்பினர் சேர்க்கை

சென்னை: தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி நிறு​வனத்​தில் (இபிஎப்ஓ) நடப்​பாண்டு ஜூலை மாதத்​தில் தமிழகம் உள்​ளிட்ட 6 மாநிலங்​களில் அதிக உறுப்​பினர்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி நிறு​வனம் சார்​பில், 2025-ம் ஆண்டு ஜூலை மாதத்​துக்​கான தற்​காலிக சம்​பளப் பட்​டியல் தரவு​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இதில் 21.04 லட்​சம் உறுப்​பினர்​கள் இணைக்​கப்​பட்​டுள்​ளனர். 2024-ம் ஆண்டு தரவு​களு​டன் ஒப்​பிடும்​போது, நிகர சம்பளப் பட்​டியல் உறுப்​பினர்​கள் இணைப்பு 5.55 சதவீதம் உயர்ந்​துள்​ளது. தொழிலா​ளர் வருங்​கால வைப்​புநிதி நிறு​வனத்​தின் தொடர் முயற்​சிகள், … Read more