உருவாகும் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி.. கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் இன்று (நவம்பர் 17) சென்னை, செங்கல்பட்டு உட்பட 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவ.22-ல் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: நவ.22 ஆம் தேதி வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு … Read more

தமிழ்நாடு அரசின் UYEGP திட்டம் என்றால் என்ன? ரூ.15 லட்சம் கடன் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Tamil Nadu Government: தமிழ்நாடு அரசின் UYEGP திட்டம்  என்றால் என்ன? ரூ.15 லட்சம் கடன் யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணபிப்பது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

குண்டும் குழியுமான சாலை; சிக்னலும் இல்லை – போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மண்ணூர்பேட்டை

சென்னை: தொழிற்​பேட்டை பகு​தி​யான மண்​ணூர் பேட்டை சாலை குண்​டும் குழி​யு​மாகவும், சிக்​னல் இல்​லாத​தா​லும் அவ்​வழி​யாக செல்​லும் வாகன ஓட்​டிகள் போக்​கு​வரத்து நெரிசலில் சிக்கி தவித்து வரு​கின்​றனர். சென்னை – திரு​வள்​ளூர் நெடுஞ்​சாலை (எம்​டிஹெச்​.​சாலை) மற்​றும் அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டைக்கு செல்​லும் இணைப்​புச் சாலைகள் இணை​யும் பகு​தி​யில் மண்​ணூர்​பேட்டை சந்​திப்பு அமைந்​துள்​ளது. அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டை, முகப்​பேர் போன்ற பகு​தி​களுக்கு செல்​லும் வாக​னங்​கள் மண்​ணூர்​பேட்டை வழி​யாகத் தான் தினந்​தோறும் சென்று வரு​கின்​றன. இந்​நிலை​யில் சமீப கால​மாக மண்​ணூர் பேட்டை சாலை குண்​டும் … Read more

மாதம் ரூ.21,000 சம்பளம்! பெண்களுக்கு நல்ல வாய்ப்பு.. அரசு வேலைக்கு அப்ளை பண்ணுங்க

Tamil Nadu Government Job: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தகுதியுள்ள பெண்கள் அப்ளை செய்யுங்கள்.  

ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்கிய 3.12 ஏக்கர் நிலம் மீட்பு

சென்னை: சென்​னை​யில் ஆதர​வற்​றோர் இல்​லத்​துக்கு வழங்​கப்​பட்ட நிலத்தை வணிக நோக்​கில் பயன்​படுத்​தி​ய​தால், 3.12 ஏக்​கர் நிலத்தை அரசு மீட்டு நடவடிக்கை எடுத்​துள்​ளது. இது தொடர்​பாக, சென்னை மாவட்ட ஆட்​சி​யரகம் வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: சமூக சேவைக்​கான நிபந்​தனை​களின் அடிப்படையில் அம்​பத்​தூர், ஒரகடம் பகு​தி​யில் உள்ள அன்னை ஆதர​வற்​றோர் இல்​லத்​துக்கு 3.12 ஏக்​கர் நிலம் அரசு சார்​பில் வழங்கப்பட்டிருந்தது. இந்​நிலை​யில், சமூக சேவைக்​காக வழங்​கப்​பட்ட நிலத்தை வணிக நோக்​கங்​களுக்​காக பயன்​படுத்​திய காரணத்​தால் அன்னை ஆதர​வற்​றோர் இல்​லத்​துக்கு ஒப்​படைப்​பட்ட 3.12 ஏக்​கர் … Read more

ஆண்கள், பெண்களுக்கு ரூ. 3 லட்சம் மானியம்! தமிழ்நாடு அரசின் 2 முக்கிய அறிவிப்புகள்

Tamil Nadu Government : ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ரூ. 3 மானியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட 2 அறிவபிபுகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

தொடர்கதையாகும் பள்ளிக்கரணை அணை சீரமைப்பு பணி: தீர்வு கிடைக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை

பள்ளிக்கரணை: சிறு​வர் பூங்​கா, நடை​பாதை, மின்​விளக்​கு, இருக்​கைகள், சிசிடி​வி, கேமரா உள்​ளிட்ட பல்​வேறு வசதி​களு​டன் சென்னை பள்​ளிக்​கரணை அணை ஏரியை சென்னை மாநக​ராட்சி சீரமைக்க வேண்​டுமென கோரிக்கை எழுந்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி எல்​லை​யில் உள்ள பள்​ளிக்​கரணை அணை ஏரி சுமார், 50 ஏக்​கரில் அமைந்​துள்​ளது. இந்த பகுதி மக்​களுக்கு நிலத்​தடி நீர் ஆதா​ர​மாக​வும் இந்த ஏரி உள்​ளது. இந்​நிலை​யில், முறை​யாக பராமரிக்​கப்​ப​டாத காரணத்​தால் ஆக்​கிரமிப்​பு​கள் அதி​கரித்​து, ஏரி​யின் பரப்​பளவு படிப்​படி​யாக குறைந்து வரு​கிறது. மேலும், குப்பை கழி​வு​களு​டன் … Read more

திமுக கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் – வைகோ திட்டவட்டம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திருச்சியில் இருந்து மதுரைக்கு (ஜன.2 முதல் 12 வரை) ‘சமத்துவ நடைபயணம்’ மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார். இந்த நிலையில், திருநெல்வேலி மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் இருந்து இந்த பயணத்தில் பங்கேற்க உள்ள தொண்டர்களிடம் வைகோ நேர்காணல் நடத்தினார். தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் இந்த நேர்காணல் நடைபெற்றது. ‘‘உங்களுக்கு புகை பிடித்தல், மது அருந்துதல், போதை பொருட்கள் பழக்கம் உள்ளதா? 10 நாட்கள் தொடர்ந்து நடப்பீர்களா? … Read more

வலுவான வேட்பாளர் போட்டியிட்டால் தவெகவுக்கு வெற்றி: ஏ.சி.சண்முகம் கருத்து

ஓசூர்: புதிய நீதிக் கட்​சித் தலை​வர் ஏ.சி.சண்​முகம் ஓசூரில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தேர்​தல் ஆணை​யத்​தின் எஸ்​ஐஆர் நடவடிக்கை வரவேற்​கத்​தக்​கது. வாஜ்​பாய் காலம் முதல் புதிய நீதிக் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யிலேயே தொடர்​கிறது. வரும் தேர்​தலில் நான் போட்​டி​யிட விரும்​ப​வில்​லை. கட்சி சார்​பில் நிர்​வாகி​கள் போட்​டி​யிடு​வார்​கள். தமிழகத்​தில் அதி​முக, திமுக கட்​சிகள்​தான் மாறி மாறி ஆட்​சிபுரிந்து வரு​கின்​றன. தமிழகத்​தில் மும்​முனை போட்டி இருந்​தா​லும் அதி​முக எளி​தாக ஆட்சி அமைத்​து​விடும். தவெகவுக்கு ஒவ்​வொரு தொகு​தி​யிலும் 25,000 – … Read more