ரூ.48,000 சம்பளத்தில் வங்கியில் வேலை! டிகிரி இருந்தால் போதும்! எப்படி விண்ணப்பிப்பது?
இந்திய அரசின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கி, நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இந்திய அரசின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கி, நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் முதல்வர் உடன் செல்கின்றனர். இன்று இரவு 9 மணிக்கு ஜெர்மனி சென்றடையும் அவருக்கு அயலக தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். அங்கு முதலீட்டாளர்களை முதல்வர் நாளை (ஆக.31) சந்திக்கிறார். ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு, செப்.1-ம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்படுகிறார். இந்த நிலையில், சென்னை விமான நிலையம் … Read more
MK Stalin Tour: ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முன், சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள ஒரு வீட்டில் அண்மையில் பிடிக்கப்பட்ட கண்ணாடி விரியன் பாம்பு நேற்று முன்தினம் 22 குட்டிகளை ஈன்றுள்ளது. அவற்றை வனத் துறையினர் மீட்டு, பாதுகாப்பாக வனப் பகுதியில் விட்டனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சுந்தரம் நகர் 5-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு புகுந்துள்ளதாக, அருங்கானூர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை காப்பகத்துக்கு கடந்த 26-ம் தேதி தகவல் வந்தது. அதன்பேரில், காப்பக நிர்வாகிகள் அங்கு சென்று, … Read more
சென்னை: தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும்வரை அதிமுக தொண்டர்களுக்கும், எனக்கும் தூக்கமில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் எனது எழுச்சிப் பயணத்தை கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கி, இதுவரை 118 தொகுதிகளில் சுமார் 60 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். இந்தப் பயணத்தின்போது சுமார் 6,728 கிமீ தூரம் வரை பயணம் செய்து மக்களின் எண்ண ஓட்டங்களை உணர்ந்திருக்கிறேன். நான் சென்ற இடங்களில் … Read more
சென்னை: “வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்கள் வீசப்பட்டுள்ளது. வீண் விளம்பரத்துக்காக செயல்படும் திமுக அரசிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் அரசை நம்பி அளித்த கோரிக்கை மனுக்களுக்கு திமுக அரசு … Read more
சென்னை: கடலில் மீன் பிடிக்க செல்லும்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்படும் மீனவர்களை காப்பாற்ற கடல் ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்த வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்திய கடலோர பகுதிகளுக்கான பல் வகை ஆபத்து சேவைகள் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன் பங்கேற்று பேசியது: “மீனவர்கள் நலன் காக்க எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ‘மீனவ நண்பன்’ என்ற ஸ்மார்ட் போன் செயலியை … Read more
Tamil Nadu Politics News: தமிழ்நாட்டில் தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்றால் எவ்வளவு வாக்குகளை பெறும் என்பதை India Today – CVoter இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் முடிவுகள் வெளியாகி உள்ளன.
‘மாநிலங்களின் வரி வருவாயைப் பாதுகாக்காமல், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்குப் பயனளிக்காது’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “மாநிலங்களின் வரி வருவாயைப் பாதுகாக்காமல், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்குப் பயனளிக்காது. மத்திய அரசு முன்மொழிந்துள்ள ஜிஎஸ்டி வரி எளிமைப்படுத்தல் குறித்து கலந்தாலோசிப்பதற்காக டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தச் சீர்திருத்தங்களின் நோக்கத்தை வரவேற்கும் அதே வேளையில், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் உட் கட்டமைப்புக்கு அவசியமான … Read more
Sadhguru Kailash Yatra On Motorbike: மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு, மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை மேற்கொண்டது யோக விஞ்ஞானத்தின் சக்தியை காட்டுகிறது எனக் சத்குரு கூறினார்.