தமிழ்நாடு போலீஸ் தேர்வுக்கு சென்னையில் இலவச பயிற்சி – முழு விவரம்

Police Exam : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு சென்னையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

மெட்ரோ ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு புதிய தொழில்நுட்பம்: தனியார் நிறுவனத்துடன் ரூ.48 கோடியில் ஒப்பந்தம்

சென்னை: மெட்ரோ ரயில் கதவு​களில் துணி​கள் அல்​லது பைகள் சிக்​கிக்​ கொள்​வ​தால் விபத்​துகள் ஏற்​படு​கின்​றன. இதை தடுக்க மெட்ரோ ரயில்​களில் கதவு​களில் ‘ஆண்டி டிராக் ப்யூச்​சர்’ என்​னும் புதிய தொழில்​நுட்​பம் கொண்ட அமைப்பை நிறுவ, சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் திட்​ட​மிட்​டுள்​ளது. தற்​போது, 10 மி.மீ. தடிமன் அளவி​லான துணி, பெல்ட் சிக்​கி​னால்​தான் சென்​சா​ரில் பதி​வாகும். புதிய தொழில்​நுட்​பத்​தில் 0.3 மி.மீ. தடிமன் அளவி​லான எந்​தப் பொருள் சிக்​கி​னாலும் சென்​சார் உள்​வாங்​கும் என்​ப​தால் விபத்​துகள் ஏற்​ப​டாது. இதற்​காக, … Read more

அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை எப்படி? தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் – வெதர்மேன் அப்டேட்!

Tn Weather Update: மோந்தா புயல் நேற்று இரவு கரையை கடந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் கொடுத்துள்ளார். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை கண்காணிக்க குழு அமைக்க கோரி இடையீட்டு மனு

புதுடெல்லி: ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் சிபிஐ விசா​ரணையை கண்​காணிக்க உச்ச நீதி​மன்ற அல்​லது உயர் நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற நீதிபதி தலை​மை​யில் குழு அமைக்கக் கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்​கொடி இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​துள்​ளார். இது தொடர்​பாக பொற்​கொடி சார்​பில் வழக்​கறிஞர் ராகுல் ஷியாம் பண்​டாரி உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள இடை​யீட்டு மனு​வில், ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் சிபிஐ விசா​ரணையை உச்ச நீதி​மன்ற அல்​லது உயர் நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற நீதிபதி தலை​மை​யில் குழு அமைத்து கண்​காணிக்க … Read more

“இந்த கூட்டணி தத்துவம் எங்களுக்கு சரியாக வரவில்லை!” – உரக்கக் குரல் எழுப்பும் கே.எஸ்.அழகிரி நேர்காணல்

ஆட்சியில் பங்கு என்ற கோஷம் தமிழக காங்கிரஸ் தரப்பில் இப்போது முன்னை விட சத்தமாகக் கேட்கத் தொடங்கி இருக்கிறது. இந்த விஷயத்தில், “அதையெல்லாம் டெல்லி பார்த்துக் கொள்ளும்” என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சமாளித்தாலும் மற்றவர்கள் விடுவதாய் இல்லை. அந்த வகையில், ஆட்சியில் பங்கு விஷயத்தை அழுத்தமாக பேசிவரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த நேர்காணல் இது. திமுக அரசு மைனாரிட்டியாக இருந்த காலத்தில் கூட இத்தனை அதிகாரமாக ஆட்சியில் … Read more

நவம்பர் 1ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தஞ்சை மாவட்டத்தின் பெருமைமிகு அடையாளமான மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவிற்காக, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

திரை கவர்ச்சிக்கு பின்னால் அறிவார்ந்த சமூகம் ஓடுகிறது: சீமான் விமர்சனம்

திருநெல்வேலி: ​நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நடிகருக்​குப் பின்​னால் செல்​வது ஆபத்​தானது. அறி​வார்ந்த இந்த சமூகம், திரைக் கவர்ச்​சிக்கு பின்​னால் ஓடு​வது அசிங்கமானது. சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை எதிர்க்க வேண்​டும். தமிழகத்​தில் உள்ள 1.25 கோடி வட இந்​தி​யர்​களுக்கு வாக்​குரிமை கொடுத்​தால் தமிழ் சமூகத்​தினர் பாதிக்​கப்​படு​வார்​கள். பாஜக​வுடன் கூட்டணி வைத்​துள்​ள​தால் அதி​முக இதற்கு ஆதரவு தெரிவிக்கிறது. கரூர் விவ​காரத்​தில் தவெக மாவட்​டச் செய​லா​ளர், பொதுச் செய​லா​ளர் ஆனந்த் … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே ஆக வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!

22 பல்கலைக்கழகம் இருக்கு தமிழ்நாட்டுல அரசு சார்ந்த தமிழ்நாடு பல்கலை கழகங்கள் மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் ‌மூடும் தருவாயில் உள்ளது – அன்புமணி ராமதாஸ் பேச்சு.

டிஎஸ்பியை கத்தியால் குத்திய வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டுகள் சிறை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முக்கிய தீர்ப்பு

மதுரை: ​பாஜக மூத்த தலை​வர் அத்​வானியை கொல்ல முயன்ற வழக்​கில் தலைமறை​வாக இருந்​த​போது, தன்​னைப் பிடிக்க வந்த டிஎஸ்​பியை கத்​தி​யால் குத்​திய வழக்​கில் தென்​காசி ஹனீ​பாவுக்கு 5 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை விதிக்கப்பட்டது. பாஜக மூத்த தலை​வர் எல்​.கே.அத்​வானி 2011ல் தமிழகத்​தில் ரத யாத்​திரை மேற்​கொண்​டார். மதுரையி​லிருந்து தென்​காசிக்கு திரு​மங்​கலம் ஆலம்​பட்டி வழி​யாக அத்​வானி வாக​னத்​தில் செல்​லத் திட்​ட​மிட்​டிருந்த நிலை​யில், ஆலம்​பட்டி பாலத்​தின் அடி​யில் பைப் வெடிகுண்டு கண்​டறியப்​பட்​டது. விசா​ரணை​யில் பைப் வெடி குண்​டை வெடிக்​கச் செய்து … Read more

“திமுக இந்த மண்ணில் இருக்கும் வரை பாஜகவின் பகல் கனவு நிறைவேறாது” – முதல்வர் ஸ்டாலின் சூளுரை

சென்னை: “2026-ல் நடக்க இருக்கும் தேர்தல் தனித் தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்கும் திமுக ஆட்சியா அல்லது டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா என தீர்மானிக்கும் தேர்தல்!” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக நிர்வாகிகளுக்கான ”என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியது: ”உங்களுடைய உழைப்பால், ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நாம், அடுத்து ஏழாவது முறையும் ஆட்சி அமைக்க வேண்டும்! அதற்குத் தான் இந்தப் … Read more