முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி சென்னையில் மழை முன்னெச்சரிக்கையாக 215 முகாம்கள் அமைப்பு
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 215 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அக்.16-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அக்.19-ம் தேதி சென்னை எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து … Read more