கந்த சஷ்டி : திருச்செந்தூர் செல்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
Tiruchendur Kanda Sashti 2025 : திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா விவரம் மற்றும் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tiruchendur Kanda Sashti 2025 : திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா விவரம் மற்றும் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை: கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் முன்வைக்கும் ஒவ்வொரு பரிந்துரையும், தீர்மானங்களும் முறையாக பரிசீலிக்கப்பட்டு, திட்டங்களாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தின் 12,480 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். 6 கிராமங்களை சேர்ந்த மக்களிடம் நேரலையில் கருத்துகளைக் கேட்டறிந்தார். இந்த கூட்டங்களில், குடியிருப்புகள், சாலைகள், தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘தாயுமானவர்’ திட்டத்தின்கீழ் பயனாளிகளை அடையாளம் கண்டு, நலிவுநிலை குறைப்பு … Read more
Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு மாதந்தோறும் வழங்கும் 8000 ரூபாய் உதவித்தொகை பெற தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னை: டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தால் சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள காஸ் டெண்டரில், தகுதியான அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் அனுமதி வழங்கக்கோரி தென் மண்டல எல்பிஜி காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 9-ம் தேதி இரவு முதல் வேலைநிறுத்தம் தொடங்கினர். இதையொட்டி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென்மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வேலைநிறுத்தத்தை … Read more
சென்னை: அதிமுக பூத் கிளை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், அதற்கென நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள், அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். அவர்கள் கட்சிப் பணிகளில் ஈடுபடுமாறு பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சட்டப்பேரவை தொகுதிகளுக்குஉட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப்பகுதிகளில் பூத் கிளை அமைப்புகளை ஏற்படுத்துவதற்காக,மாவட்டம்வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அப்பணிகள் முழுமையடைந்துள்ளன. இந்நிலையில், மாவட்டப்பொறுப்பாளர்கள் அனைவரும் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட, தாங்கள் சார்ந்த சட்டப்பேரவை … Read more
புதுடெல்லி: கரூர் சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வடக்கு மண்டல போலீஸ் … Read more
சென்னை: ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் நயினார் நாகேந்திரன், மதுரையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். சென்னையில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன்படி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். … Read more
Vijay Karur Visit: கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, பாதிக்கப்பட்டவர்களை விஜய் எப்போது, எங்கு சந்திக்கிறார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
விருதுநகர்: “ஜி.டி.நாயுடு பெயரில் நாயுடு என்று இருக்கிறது என்று சொன்னால், அவருக்கு வெறும் ஜிடி பாலம் என்றா அழைக்கமுடியும்? அந்த பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பாலம் என்று வைக்கும்பொழுதுதான் அவர் இன்னார் என்று அறியப்படுகிறார்” என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, மல்லாங்கிணறில் இன்று (11.10.2025) செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், “நம்முடைய தமிழ்நாடு அரசு ஜாதி, மதம், பாலினம், அதிகாரம் போன்றிருக்கக்கூடிய எந்தவொரு காரணத்தாலும், … Read more
Sellur Raju About TVK: தவெக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை விரும்புகிறார்கள், தன்னெழுச்சியாக கட்சி கொடியை காட்டுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.