காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் உட்பட 4 கோயில்களின் 53.386 கிலோ மதிப்பிலான பயன்பாட்டில் இல்லாத தங்கத்தை, மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி, தங்க முதலீட்டுத் திட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கியில், அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே. சேகர்பாபு ஆகியோர், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, துரைசாமி ராஜூ முன்னிலையில் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில், குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில், … Read more