விஜய் இந்த தேதியில் கரூர் செல்கிறார்… 3-ஸ்டார் ஹோட்டலில் மீட்டிங்கா? – வெளியான தகவல்

Vijay Karur Visit: கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, பாதிக்கப்பட்டவர்களை விஜய் எப்போது, எங்கு சந்திக்கிறார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ஜி.டி.நாயுடுவின் பெயரை மேம்பாலத்துக்கு வைத்தது ஏன்? – இபிஎஸ்சுக்கு தங்கம் தென்னரசு பதில்

விருதுநகர்: “ஜி.டி.நாயுடு பெயரில் நாயுடு என்று இருக்கிறது என்று சொன்னால், அவருக்கு வெறும் ஜிடி பாலம் என்றா அழைக்கமுடியும்? அந்த பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பாலம் என்று வைக்கும்பொழுதுதான் அவர் இன்னார் என்று அறியப்படுகிறார்” என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, மல்லாங்கிணறில் இன்று (11.10.2025) செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், “நம்முடைய தமிழ்நாடு அரசு ஜாதி, மதம், பாலினம், அதிகாரம் போன்றிருக்கக்கூடிய எந்தவொரு காரணத்தாலும், … Read more

தவெக தொண்டர்கள் இபிஎஸ்-ஐ விரும்புகிறார்கள்… செல்லூர் ராஜூ சொல்வது என்ன?

Sellur Raju About TVK: தவெக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை விரும்புகிறார்கள், தன்னெழுச்சியாக கட்சி கொடியை காட்டுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

“மொழி சிதைந்தால் இனமும் பண்பாடும் சிதைந்துவிடும்” – முதல்வர் ஸ்டாலின் @ கலைமாமணி விருது விழா

சென்னை: மொழி சிதைந்தால், இனமும், பண்பாடும் சிதைந்துவிடும். நம்முடைய அடையாளமே அழிந்துவிடும். அடையாளம் அழிந்தால், தமிழர் என்று சொல்லிக் கொள்கின்ற தகுதியையே இழந்து விடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் மணிகண்டன், இசையமைப்பாளர் அனிருத், எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி உள்ளிட்ட பலருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் பின்னர் பேசியதாவது: … Read more

கரூர் கூட்டநெரிசல்: முதல் குற்றவாளி இவர் தான்… உடனே கைது செய்யுங்க – ஹெச். ராஜா தடாலடி

H Raja: கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் முதல் குற்றவாளி கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் தான் என்றும் அவரை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் ஹெச். ராஜா பேசியுள்ளார். 

“தவெகவை கூட்டணிக்குள் இழுக்க இபிஎஸ் செய்வது குள்ளநரித்தனம்” – தினகரன் சரமாரி தாக்கு

அரூர்: “கரூர் துயர சம்பவத்தில் தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் துயரத்தில் உள்ள நிலையில், குள்ளநரித்தனமாக அவர்களை கூட்டணிக்கு அழைக்கும் வகையில் செயல்படுவது துரோகத்தின் எப்பேர்பட்ட வகையை சார்ந்தது” என இபிஎஸ் குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். தருமபுரி மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரூரில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், அரூர் சட்டப்பேரவை (தனி) தொகுதிக்கு அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர்.முருகனை … Read more

இழப்பில்லா டெங்குப் போர்: அரசு முன்னெடுக்கும் சிறப்பான கட்டுப்பாடு: மா.சுப்பிரமணியன்

டெங்கு காய்ச்சலில் ஒரு இழப்பு கூட இல்லாமல் கட்டுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு தவாக வலியுறுத்தல்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழர் பண்பாடு என்பது நெஞ்சில் நாணம், வாழ்வில் ஒழுக்கம், நாவிலே நெறி என்று பன்னெடுங்காலமாக வடிவெடுத்த ஒரு நாகரிகச் செல்வம். அந்த செல்வத்தை பொழுதுபோக்கு என்ற பெயரில் அழிக்க முயலும் ஒரு வணிகப் பாம்பு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழர் மரபையும் … Read more

மக்களுக்கு வேலை செய்யாத அதிகாரிகள் இங்கு தேவை இல்லை: லெப்ட் ரைட் வாங்கிய சட்டமன்ற உறுப்பினர்

மக்களுக்கு வேலை செய்யாத அதிகாரிகள் திருவெற்றியூர் மண்டலத்தில் இருக்க தேவை இல்லை. அதிகாரிகளை லெப்ட் ரைட் வாங்கிய சட்டமன்ற உறுப்பினர்,

ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம், கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: இலங்கை சிறையில் உள்ள 30 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இலங்கையின் தொடர் நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த புதன்கிழமை மீன்பிடிக்கச் சென்ற 4 விசைப்படகுகளையும், அதிலிருந்த 30 மீனவர்களையும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களை அக்.23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து … Read more