சாதி மாறி காதல் திருமணம்: திண்டுக்கல்லில் மாமனார் வெறிச்செயல்.. பரபரப்பு!

Dindigul Murder: வத்தலகுண்டு அருகே மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் ஐந்து மாதங்கள் காத்திருந்து மருமகனை படுகொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார். 

4 கோயில்களின் 54 கிலோ தங்கம் பாரத ஸ்டேட் வங்கியில் அமைச்சர்கள் ஒப்படைப்பு

காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரம் காமாட்​சி​யம்​மன் கோயில் உட்பட 4 கோயில்​களின் 53.386 கிலோ மதிப்​பிலான பயன்​பாட்​டில் இல்​லாத தங்​கத்​தை, மத்​திய அரசின் தங்க உருக்​காலை​யில் உருக்​கி, தங்க முதலீட்​டுத் திட்​டத்​தில் பாரத ஸ்டேட் வங்​கி​யில், அமைச்​சர்​கள் ஆர்​.​காந்​தி, பி.கே. சேகர்​பாபு ஆகியோர், ஓய்​வு​பெற்ற உச்ச நீதி​மன்ற நீதிப​தி, துரை​சாமி ராஜூ முன்​னிலை​யில் ஒப்​படைத்​தனர். காஞ்​சிபுரம் காமாட்​சி​யம்​மன் கோயி​லில் நேற்று நடை​பெற்​ற நிகழ்ச்சியில் காஞ்​சிபுரம் காமாட்​சி​யம்​மன் கோயில், குன்​றத்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோ​யில், திரு​விடந்தை நித்​திய கல்​யாண பெரு​மாள்​ கோ​யில், … Read more

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு குட் நியூஸ்

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கொடுக்கப்பட்ட புதிய விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை: தவெக வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தவெக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய அமர்வு, இன்று (அக்.13) வழங்கிய தீர்ப்பில், கரூரில் 41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்பார்வை செய்ய உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் … Read more

கரூர் விவகாரம்! CBI விசாரிக்கலாம் – தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த SIT விசாரணைக் குழுவுக்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது.

பாதுகாப்புப் பணியில் 1000 போலீஸார்: சென்னையில் களைகட்டிய தீபாவளி விற்பனை

சென்னை: சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் நேற்று தீபாவளி புத்​தாடைகள் விற்​பனை களை​கட்​டியது. தியாக​ராய நகர், புரசை​வாக்​கம், வண்​ணாரப்​பேட்​டை, குரோம்​பேட்டை உள்​ளிட்ட பகு​தி​களில் உள்ள துணிக் கடைகளில் மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்​டிகை வரும் அக்​.20-ம் தேதி திங்​கள்​கிழமை வரு​கிறது. பண்​டிகைக்​காக பலர் தங்​கள் சொந்த ஊர்​களுக்கு வரும் வெள்​ளி, சனிக்​கிழமை​யில் செல்​லத் திட்​ட​மிட்​டுள்​ளனர். இந்​நிலை​யில் தீபாவளிக்கு முந்​தைய கடைசி விடு​முறை நாளான நேற்​று, தங்​கள் குழந்​தைகள், பெற்​றோர், உறவினர்​களுக்கு புத்​தாடைகளை வாங்க … Read more

தீபாவளிக்கு பள்ளிகள் எத்தனை நாட்கள் விடுமுறை? வெளியான முக்கிய அறிவிப்பு?

Diwali Holiday: நடப்பு 2025-26 கல்வியாண்டில், தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் விடுமுறை இருக்குமா?

வியாசர்பாடி வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு திருமணம் செய்த 2-வது மகன்

சென்னை: சென்னை வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு 2-வது மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு மூளையாக செயல்பட்டதாக, சிறையிலிருந்த ரவுடி நாகேந்திரன் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். மேலும் அவரது மகனான அஸ்வத்தாமன் உட்பட 27 பேர் கைதாகினர். இந்நிலையில், நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு ஸ்டான்லி அரசு … Read more

எழுத்து தேர்வு இல்லை! தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு! எப்படி விண்ணப்பிப்பது?

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

மதுரையில் பிரச்சார பயணத்தை தொடங்கினார் நயினார்: நிர்மலா சீதாராமன்,  பழனிசாமி பங்கேற்கவில்லை

`தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மதுரையில் நேற்று தொடங்கினார். தொடக்க விழாவில் மத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி ஆகியோர் பங்கேற்கவில்லை. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக்கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் கே. பழனிசாமி தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் கூட்டணிக் கட்சியான … Read more