தமிழகத்தின் மிக நீளமான கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலம் திறப்பு: சிறப்பம்சங்கள் என்ன?

சென்னை: கோவையில் 1,791 கோடி ரூபாய் செலவில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.10 கிலோ மீட்டரில் கட்டி முடிக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர், கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 1,791 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் மிக நீளமான 10.10 கிலோ மீட்டர் நீளம் … Read more

விஜய் வீட்டில் பாம்…? சென்னையில் ஒருவர் – மிரட்டலுக்கு அவர் சொன்ன காரணம் என்ன?

Bomb Threat To Vijay House: விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்கான காரணத்தை போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

சொத்துவரி முறைகேடு வழக்கு: மதுரை மேயர் கணவருக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன்

மதுரை: சொத்துவரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி மேயரின் கணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன்வசந்த் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு தொடர்பான வழக்கில், ஆகஸ்ட் 12-ம் தேதி கைது செய்யப்பட்டு, தற்போது வரை நீதிமன்ற காவலில் உள்ளேன். நான் நிரபராதி, எந்த குற்றத்தையும் செய்யவில்லை. முன்விரோதம் காரணமாகவே எனது பெயர் இந்த வழக்கில் … Read more

ரேஷன் கார்டுக்கு ரூ.5000 பொங்கல் பரிசு! யார் யாருக்கு கிடைக்கும்? முக்கிய தகவல்!

Pongal Gift: அரிசி மற்றும் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.5000 பொங்கல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு விவரம் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக தவெக நிர்​வாகிக்கு ஜாமீன் வழங்க நீதி​மன்​றம் மறுத்துவிட்டது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் விஜய் பங்​கேற்க தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக தவெக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன், நிர்​வாகி பவுன்​ராஜ் ஆகியோரை கடந்த செப். 29-ம் தேதி கரூர் போலீ​ஸார் கைது செய்​து, சிறை​யில் அடைத்​தனர். மேலும், பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் … Read more

ஜி.டி. நாயுடு பெயர் சர்ச்சை: ஆலோசிக்கும் அரசு… கோவை பாலத்திற்கு பெயர் மாற்றமா?

EV Velu News: கோவையில் மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைப்பது குறித்து எழுந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு, அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.

6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 

தென்காசி: தென்​காசி உட்பட 6 மாவட்​டங்​களில் அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள் அமைக்​கப்​படும். இதற்கு மத்​திய அரசின் பதிலுக்காக காத்​திருக்​கிறோம் என்று தமிழக சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறி​னார். நெல்லை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யின் 60-வது ஆண்டு விழாவில் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார். சட்​டப்​பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு முன்​னிலை வகித்​தார். மாவட்ட ஆட்​சி​யர் ஆர்​.சுகு​மார் தலைமை வகித்​தார். ராபர்ட் புரூஸ் எம்​.பி., எம்​எல்​ஏ-க்​கள் ரூபி மனோகரன், அப்​துல் ​வ​காப், மருத்​து​வக் கல்​லூரி முதல்​வர் … Read more

கரூர் செல்ல அனுமதி கேட்ட விஜய்! காவல்துறை சொன்ன முக்கிய தகவல்!

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களை நேரில் சந்திக்க TVK தலைவர் விஜய் சார்பில் அனுமதி கோரி அனுப்பபட்ட கடிதத்திற்கு காவல்துறை தரப்பில் பதில் வந்துள்ளது.

கொலை திட்டத்துடன் பதுங்கிய ரவுடியை நண்பருடன் கைது செய்த போலீஸ்: காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு

சென்னை: எழும்​பூரில் கொலை திட்​டத்​துடன் பதுங்​கிய ரவுடியை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரது நண்​பரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். எழும்​பூர் பகு​தி​யில் கொலை செய்​யும் நோக்​கத்​துடன் 2 பேர் கத்​தி​யுடன் பதுங்​கி​யிருப்​ப​தாக போலீ​ஸாருக்கு ரகசி​யத் தகவல் கிடைத்​தது. இதையடுத்து காவல் கட்​டுப்​பாட்டு அறை உதவி ஆய்​வாளர் பிரின்ஸ் ஜோஸ்வா மற்​றும் எழும்​பூர் காவல் நிலைய தலை​மைக் காவலர் வினோத் ராஜ் ஆகியோர் எழும்​பூர் பகு​தி​யில் உள்ள வீடு ஒன்​றில் அதிரடி​யாக நுழைந்து சோதனை​யிட்​டனர். அப்​போது, அங்கு பதுங்​கி​யிருந்த விமல்​ராஜ் … Read more

தீபாவளிக்கு இனிப்பு, காரம் விற்பனை செய்பவர்களுக்கு…தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசு இனிப்பு விற்பனைக்காரர்கள் அனைவரும் சில விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.