காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29,540 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,033 கன அடியிலிருந்து 29,540 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா அணைகளான கபினி, கே.ஆர்.எஸ் அணைகளின் கீழ் பகுதிகளான பெங்களூரு மாண்டியா ஆகிய பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்றிரவு முதலே அதிகரிக்க தொடங்கியது. அதன்படி, அணைக்கான நீர்வரத்து நேற்று விநாடிக்கு 6,033 கன அடியாக இருந்த நிலையில் இன்று விநாடிக்கு 29,540 கன அடி … Read more

தீபாவளி தற்காலி பட்டாசு கடைகளுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய எச்சரிக்கை

Tamil Nadu Government : தீபாவளி பண்டிகையையொட்டி அமைக்கப்படும் தமிழ்நாடு முக்கிய எச்சரிக்கைகளையும், வழிகாட்டுதல்களையும் கொடுத்துள்ளது. முழுவிவரம்

பழனிசாமியை முதல்வராக்கவா விஜய் கட்சி ஆரம்பித்தார்? – டிடிவி தினகரன் விமர்சனம்

சென்னை: “அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேர்ந்தால் பாஜகவைக் கூட பழனிசாமி கழற்றிவிடத் தயாரக இருப்பார். ஆனால் விஜய் வருவாரா என்பது தெரியாது. பழனிசாமியை முதல்வர் ஆக்குவதற்காகவா விஜய் கட்சியை ஆரம்பித்தார்.. அவரது தொண்டர்கள் அதை ஏற்பாரா? இல்லை விஜய் வந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தூக்கி பிடிப்பாரா?” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ 2024 மக்களவைத் தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இருந்து, அதிமுக ஏன் … Read more

தமிழ்நாட்டில் மட்டும் தீபாவளியை 1 நாள் முன்னரே கொண்டாடவது ஏன்? காரணம் இதுதான்!

Diwali 2025 : தீபாவளி பண்டிகை வருவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. இந்த பண்டிகையை, ஒரு நாள் முன்கூட்டியே நாம் கொண்டாது ஏன்? இதோ அது குறித்த விவரம்!  

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் செந்தில்பாலாஜி அன்னதானம்

கரூர்: புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அன்னதானம் வழங்கினார். மேலும், மாவட்ட அதிமுக சார்பில் நடந்த அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் இன்று (அக். 11) அதிகாலை நடை திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பலர் முடி இறக்கி நேர்த்திக் … Read more

“ராமதாஸுக்கு ஏதாவது ஆனால் சும்மா விடமாட்டேன்” – அன்புமணி பேசியது என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வீடு திரும்பி இருக்கும் நிலையில், ராமதாஸுக்கு ஏதாவது ஆனால் சும்மா விடமாட்டேன் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் சென்னையை அடுத்த உத்தண்டியில் நேற்று நடந்தது. இதில், நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த பாமக இளைஞர் அணி தலைவர் பொறுப்புக்கு செஞ்சி சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் கணேஷ்குமார் தேர்வு செய்யப்படுவதாக அன்புமணி அறிவித்தார். … Read more

தீபாவளி பண்டிகை : பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு

Tamil Nadu Education Department, Diwali Circular : தீபாவளி பண்டிகை தொடர்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

சென்னை: தீபாவளியையொட்டி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. கல்வி, பணி நிமித்தமாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிப்போர், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அக்.20-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்கு முந்தைய 2 நாட்களும் வார … Read more

தமிழ்நாடு அரசின் தீபாவளி பரிசு – இலவச வேட்டி சேலை யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Tamil Nadu Government : முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த வேட்டி, சேலை யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்பதை பார்க்கலாம்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 16-ல் தொடங்கும்: 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்​தில் வடகிழக்​குப் பரு​வ​மழை வரும் 16 முதல் 18-ம் தேதிக்​குள் தொடங்க வாய்ப்​புள்​ளது. இன்று நீல​கிரி உள்​ளிட்ட 11 மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​மேற்​குப் பரு​வ​மழை வரும் 16 முதல் 18-ம் தேதி​களில் வில​கு​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் உள்​ளன. அதே​நேரத்​தில், வளிமண்டல கீழடுக்​கு​களில் கிழக்கு மற்​றும் வடகிழக்கு திசைக் காற்று வீசக்​கூடிய நிலை​யில் தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் … Read more