சென்னையில் பிங்க் ஆட்டோவை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்!

சென்னை: சென்னையில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகரில் பெண்கள், குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக, பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ சேவை அறிமுகம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி … Read more

வெளுக்கப்போகுது கனமழை.. தென்மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Today: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கனமழை பெய்யுமா என்பது குறித்து பார்ப்போம்.   

“திமுகவுக்கு சாதகமாக இருக்காது என்பதால் ‘எஸ்ஐஆர்’ தவறு என சொல்லக் கூடாது” – சரத்குமார்

மதுரை: “திமுகவுக்கு சாதகமாக இருக்காது என்பதால் எஸ்ஐஆர் சரிபார்ப்பது தவறு என சொல்லக் கூடாது” என பாஜக தேசியக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு இன்று வருகை தந்த பாஜக தேசியக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் கூறியது: “கோவையில் நடந்த பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் காலில் சுட்டுப்பிடித்ததாக கூறியுள்ளனர். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களை நீதிமன்றங்களில் நிரூபித்து தூக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதிகபட்ச தண்டனை வழங்கினால்தான் … Read more

8ஆம் வகுப்பு படித்தால் போதும்.. கைநிறைய சம்பளத்துடன் அரசு வேலை.. மிஸ் பண்ணாதீங்க

Tamil Nadu Government Jobs: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கீழ் உள்ள காலியாக பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு 8ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். எனவே, இந்த பணிக்கான முழு விவரத்தை பார்ப்போம்.   

நவ.12-ல் டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் வரும் நவ.12-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் (நவ.9), நாளை மறுதினமும் … Read more

சமீபத்தில் வீடு மாற்றியவரா நீங்கள்? வாக்காளர் பட்டியலில் என்ன செய்ய வேண்டும்?

அனைத்து குடிமக்களும் SIR வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு தயாராகுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

கரூர் துயரம்: தவெக பிரச்சார வாகன சிசிடிவி பதிவு, ஆவணங்கள் சிபிஐ-யிடம் ஒப்படைப்பு

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் கூட்ட உயிரிழப்பு தொடர்பாக தவெக பிரச்சார வாகன சிசிடிவி கேமரா பதிவு கேட்டு சிபிஐ சம்மன் வழங்கிய நிலையில், கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐயிடம் வீடியோ, ஆவணங்களை ஒப்படைக்க தவெக வழக்கறிஞர் மற்றும் நிர்வாகிகள் ஆஜராகினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்களுக்கு … Read more

தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் அபராதம் – கேரளாவில் நடப்பது என்ன?

Tamil Nadu Omni Bus: தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு கேரளாவில் லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதாக பிரச்னை எழுந்துள்ள நிலையில், இவ்விவகாரம் குறித்து இங்கு விரிவாக காணலாம். 

“தேர்தல் ஆணையம் மூலமாக குறுக்கு வழியில் திமுகவை வீழ்த்த முயற்சி” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள், அதுதான், சார் (SIR)” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் “திமுக 75 – அறிவுத்திருவிழா” நிகழ்வைத் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திமுக 75” நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும்போது, “ திமுகவின் 75 ஆண்டுகள் … Read more

தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் என்ன? விஜய் லாக் செய்த 5 ஆப்சன்! என்ன என்ன தெரியுமா?

கரூர் சோக நிகழ்விற்கு பிறகு, சற்று தொய்வடைந்திருந்த தவெக-வின் தேர்தல் பணிகள், தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளன. அடுத்தடுத்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.