சாதி மாறி காதல் திருமணம்: திண்டுக்கல்லில் மாமனார் வெறிச்செயல்.. பரபரப்பு!
Dindigul Murder: வத்தலகுண்டு அருகே மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் ஐந்து மாதங்கள் காத்திருந்து மருமகனை படுகொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Dindigul Murder: வத்தலகுண்டு அருகே மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் ஐந்து மாதங்கள் காத்திருந்து மருமகனை படுகொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் உட்பட 4 கோயில்களின் 53.386 கிலோ மதிப்பிலான பயன்பாட்டில் இல்லாத தங்கத்தை, மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி, தங்க முதலீட்டுத் திட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கியில், அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே. சேகர்பாபு ஆகியோர், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, துரைசாமி ராஜூ முன்னிலையில் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில், குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில், … Read more
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கொடுக்கப்பட்ட புதிய விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தவெக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று (அக்.13) வழங்கிய தீர்ப்பில், கரூரில் 41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்பார்வை செய்ய உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் … Read more
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த SIT விசாரணைக் குழுவுக்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது.
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று தீபாவளி புத்தாடைகள் விற்பனை களைகட்டியது. தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வரும் அக்.20-ம் தேதி திங்கள்கிழமை வருகிறது. பண்டிகைக்காக பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு வரும் வெள்ளி, சனிக்கிழமையில் செல்லத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய கடைசி விடுமுறை நாளான நேற்று, தங்கள் குழந்தைகள், பெற்றோர், உறவினர்களுக்கு புத்தாடைகளை வாங்க … Read more
Diwali Holiday: நடப்பு 2025-26 கல்வியாண்டில், தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் விடுமுறை இருக்குமா?
சென்னை: சென்னை வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு 2-வது மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு மூளையாக செயல்பட்டதாக, சிறையிலிருந்த ரவுடி நாகேந்திரன் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். மேலும் அவரது மகனான அஸ்வத்தாமன் உட்பட 27 பேர் கைதாகினர். இந்நிலையில், நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு ஸ்டான்லி அரசு … Read more
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
`தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மதுரையில் நேற்று தொடங்கினார். தொடக்க விழாவில் மத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி ஆகியோர் பங்கேற்கவில்லை. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக்கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் கே. பழனிசாமி தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் கூட்டணிக் கட்சியான … Read more