தீபாவளி: மதுரை, நெல்லை செல்ல ரூ. 5000.. "கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள்"

Diwali Omni Bus Charges: தீபஒளி திருநாளுக்காக சென்னையிலிருந்து வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு செல்ல அதிகபட்சமாக ரூ.4,999 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்தில் நாளை முதல் அக்.19 வரை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக … Read more

அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை கொட்டப்போகுது.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை எச்சரிக்கை!

Tamil Nadu Latest Weather Update: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு எங்கெல்லாம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது தமிழக காவல் துறையை அவமதிக்கும் செயல்: சீமான்

சென்னை: கரூர் வழக்கு விசாரணை, சிபிஐக்கு மாற்றம் என்பது தமிழக காவல் துறையை அவமதிக்கும் செயல் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். செப்.27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு உத்தரவை … Read more

கரூர் வழக்கு : சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்த மனு போலி – உச்சநீதிமன்றம் கொடுத்த உறுதி

Karur stampede case : கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைகோரி தாக்கல் செய்த மனுக்கள் போலி என தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டிய நிலையில், இதையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

தலைவர்கள் பெயரில் திருத்தம் செய்வது சரியாக இருக்காது: பாமக பொருளாளர் கருத்து

சிவகாசி: தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படி அழைக்கப்பட்டார்களோ, அப்படியே அழைப்பது தான் அந்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை என பாமக மாநில பொருளாளர் திலகபாமா கூறியுள்ளார். சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ஆதரவு பாமக மாநில பொருளாளர் திலகபாமா கூறியதாவது: “தெருக்களுக்கு உள்ள சாதி பெயர்கள் மாற்றும் தமிழக அரசின் முடிவால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படி அழைக்கப்பட்டார்களோ, அப்படியே அழைப்பது தான் அந்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் மாறியாதை. அதில் … Read more

சாதி மாறி காதல் திருமணம்: திண்டுக்கல்லில் மாமனார் வெறிச்செயல்.. பரபரப்பு!

Dindigul Murder: வத்தலகுண்டு அருகே மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் ஐந்து மாதங்கள் காத்திருந்து மருமகனை படுகொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டார். 

4 கோயில்களின் 54 கிலோ தங்கம் பாரத ஸ்டேட் வங்கியில் அமைச்சர்கள் ஒப்படைப்பு

காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரம் காமாட்​சி​யம்​மன் கோயில் உட்பட 4 கோயில்​களின் 53.386 கிலோ மதிப்​பிலான பயன்​பாட்​டில் இல்​லாத தங்​கத்​தை, மத்​திய அரசின் தங்க உருக்​காலை​யில் உருக்​கி, தங்க முதலீட்​டுத் திட்​டத்​தில் பாரத ஸ்டேட் வங்​கி​யில், அமைச்​சர்​கள் ஆர்​.​காந்​தி, பி.கே. சேகர்​பாபு ஆகியோர், ஓய்​வு​பெற்ற உச்ச நீதி​மன்ற நீதிப​தி, துரை​சாமி ராஜூ முன்​னிலை​யில் ஒப்​படைத்​தனர். காஞ்​சிபுரம் காமாட்​சி​யம்​மன் கோயி​லில் நேற்று நடை​பெற்​ற நிகழ்ச்சியில் காஞ்​சிபுரம் காமாட்​சி​யம்​மன் கோயில், குன்​றத்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோ​யில், திரு​விடந்தை நித்​திய கல்​யாண பெரு​மாள்​ கோ​யில், … Read more

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு குட் நியூஸ்

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கொடுக்கப்பட்ட புதிய விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை: தவெக வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தவெக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய அமர்வு, இன்று (அக்.13) வழங்கிய தீர்ப்பில், கரூரில் 41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்பார்வை செய்ய உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் … Read more