“தமிழ்தான் மூத்த மொழி…” – கமல்ஹாசன் கருத்துக்கு அன்புமணி ஆதரவு

சென்னை: “அன்னைத் தமிழ்தான் அகில உலகின் மூத்த மொழி. தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று நடிகர் கமலஹாசன் கூறியதை அடிப்படையாக வைத்து கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. நடிகர் கமலஹாசனுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ் மொழியின் முதுமையை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும். … Read more

அண்ணா பல்கலை வழக்கு: குற்றவாளி ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட 11 குற்றச்சாட்டுகள் என்ன?

Gnanasekar Convicted News: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியிருக்கிறது. அவருக்கான தண்டனை வரும் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

புதுச்சேரி | திருட்டு வழக்கு விசாரணை விவகாரம்: 3 போலீஸார் ஆயுதப்படைக்கு மாற்றம்

புதுச்சேரி: திருட்டு வழக்கில் பெண் மீதான விசாரணை விவகாரப் புகார்கள் மற்றும் போராட்டத்தால் பெண் எஸ்ஐ உட்பட 3 போலீஸார் ஆயுதப்படைக்கு இன்று மாற்றப்பட்டனர். தவளக்குப்பம் பகுதி பூர்ணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் அர்ஜூன். இவரது மனைவி கலையரசி. அப்பகுதி தனியார் விடுதியில் சில ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார். சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்தவர் மோதிரம் காணவில்லை என கூறப்படுகிறது. அதுகுறித்து தவளக்குப்பம் போலீஸார் கலையரசியிடம் விசாரித்துள்ளனர். அப்போது கலையரசியை விதிமுறைக்கு மாறாக தாக்கியதால் மனைவி மீது காவல் நிலையத்தில் … Read more

2 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : 2 முதல் 5 வயதுக்குட்பட்ட  குழந்தைகளை குழந்தைகள் மையங்களில் சேர்த்திடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்.

நகைக் கடன் விதிகள் மீது மறுபரிசீலனை: ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்த நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசின் கடுமையான கவலை குறித்து தெரிவிக்கவே நான் … Read more

ரேஷன் அரிசி விற்பனை செய்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய எச்சரிக்கை..!!

Tamilnadu government : ரேஷன் அரிசி விற்பனை செய்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

புதுச்சேரியில் மதுபான விலை உயர்வு அமலுக்கு வந்தது

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபான விலை உயர்ந்தது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்தது. பீருக்கு ரூ.10 வரையிலும், குவார்ட்டர் மதுப்பாட்டில் ரூ.6 முதல் ரூ.30 வரையும் விலை உயர்ந்துள்ளது. புதுவையில் கடந்த மார்ச்சில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த நலத் திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு கூடுதலாக சுமார் ரூ.500 கோடி தேவைப்படுகிறது. ஆனால் இதற்கான நிதி அரசிடம் இல்லை. அதனால் அரசின் வருவாயை பெருக்க வேண்டிய கட்டாய சூழல் எழுந்துள்ளது. … Read more

எதேச்சதிகாரத்தின் உச்சம்! தவெக பெண் நிர்வாகி மீது போலீசார் தாக்குதல்.. விஜய்க்கு ஆதரவாக சீமான்!

Seeman Support Vijay: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

நீலகிரியில் மீண்டும் கனமழை: நிரம்பிய குந்தா அணை; 2 மதகுகளில் நீர் வெளியேற்றம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை தொடர்கிறது. அவலாஞ்சியில் நான்காம் நாளாக 100 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும் பருவமழை பரவியுள்ளதாகவும், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகவும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பாதிப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. இதில் கோவை, … Read more

ஜூன் 2 பள்ளிகள் திறப்பு.. ஆசிரியர், பெற்றோர்களுக்கு பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

School Reopening Guidelines In Tamil: ஸ்கூல் ரீஓபன் செய்வதற்கு முன்பாக மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை குறித்து பள்ளி கல்வித்துறை முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டு உள்ளது.