தமிழ்நாடு போலீஸ் தேர்வுக்கு சென்னையில் இலவச பயிற்சி – முழு விவரம்
Police Exam : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு சென்னையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Police Exam : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு சென்னையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
சென்னை: மெட்ரோ ரயில் கதவுகளில் துணிகள் அல்லது பைகள் சிக்கிக் கொள்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க மெட்ரோ ரயில்களில் கதவுகளில் ‘ஆண்டி டிராக் ப்யூச்சர்’ என்னும் புதிய தொழில்நுட்பம் கொண்ட அமைப்பை நிறுவ, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது, 10 மி.மீ. தடிமன் அளவிலான துணி, பெல்ட் சிக்கினால்தான் சென்சாரில் பதிவாகும். புதிய தொழில்நுட்பத்தில் 0.3 மி.மீ. தடிமன் அளவிலான எந்தப் பொருள் சிக்கினாலும் சென்சார் உள்வாங்கும் என்பதால் விபத்துகள் ஏற்படாது. இதற்காக, … Read more
Tn Weather Update: மோந்தா புயல் நேற்று இரவு கரையை கடந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் கொடுத்துள்ளார்.
புதுடெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக் கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக பொற்கொடி சார்பில் வழக்கறிஞர் ராகுல் ஷியாம் பண்டாரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க … Read more
ஆட்சியில் பங்கு என்ற கோஷம் தமிழக காங்கிரஸ் தரப்பில் இப்போது முன்னை விட சத்தமாகக் கேட்கத் தொடங்கி இருக்கிறது. இந்த விஷயத்தில், “அதையெல்லாம் டெல்லி பார்த்துக் கொள்ளும்” என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சமாளித்தாலும் மற்றவர்கள் விடுவதாய் இல்லை. அந்த வகையில், ஆட்சியில் பங்கு விஷயத்தை அழுத்தமாக பேசிவரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த நேர்காணல் இது. திமுக அரசு மைனாரிட்டியாக இருந்த காலத்தில் கூட இத்தனை அதிகாரமாக ஆட்சியில் … Read more
தஞ்சை மாவட்டத்தின் பெருமைமிகு அடையாளமான மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவிற்காக, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
திருநெல்வேலி: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நடிகருக்குப் பின்னால் செல்வது ஆபத்தானது. அறிவார்ந்த இந்த சமூகம், திரைக் கவர்ச்சிக்கு பின்னால் ஓடுவது அசிங்கமானது. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 1.25 கோடி வட இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் தமிழ் சமூகத்தினர் பாதிக்கப்படுவார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுக இதற்கு ஆதரவு தெரிவிக்கிறது. கரூர் விவகாரத்தில் தவெக மாவட்டச் செயலாளர், பொதுச் செயலாளர் ஆனந்த் … Read more
22 பல்கலைக்கழகம் இருக்கு தமிழ்நாட்டுல அரசு சார்ந்த தமிழ்நாடு பல்கலை கழகங்கள் மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் மூடும் தருவாயில் உள்ளது – அன்புமணி ராமதாஸ் பேச்சு.
மதுரை: பாஜக மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்தபோது, தன்னைப் பிடிக்க வந்த டிஎஸ்பியை கத்தியால் குத்திய வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி 2011ல் தமிழகத்தில் ரத யாத்திரை மேற்கொண்டார். மதுரையிலிருந்து தென்காசிக்கு திருமங்கலம் ஆலம்பட்டி வழியாக அத்வானி வாகனத்தில் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், ஆலம்பட்டி பாலத்தின் அடியில் பைப் வெடிகுண்டு கண்டறியப்பட்டது. விசாரணையில் பைப் வெடி குண்டை வெடிக்கச் செய்து … Read more
சென்னை: “2026-ல் நடக்க இருக்கும் தேர்தல் தனித் தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்கும் திமுக ஆட்சியா அல்லது டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா என தீர்மானிக்கும் தேர்தல்!” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக நிர்வாகிகளுக்கான ”என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியது: ”உங்களுடைய உழைப்பால், ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நாம், அடுத்து ஏழாவது முறையும் ஆட்சி அமைக்க வேண்டும்! அதற்குத் தான் இந்தப் … Read more