இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிச்சை!

Tn weather Update: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 16) 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 30 கி.மீ வேகத்துக்கு அதிகமாக சென்றால் வழக்கு: காவல் ஆணையர்

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கோவை அவிநாசி சாலையில், புதிதாக திறக்கப்பட்டு உள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலம் தொடங்கும் இடமான உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேம்பாலத்தை விட்டு கீழே இறங்கும் வாகன ஓட்டிகளுக்கு எப்படி செல்வது என்ற வழி தெரியவில்லை. அத்துடன் மேம் பாலத்தில் செல்ல பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறார்கள். இதுதான் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் ஆகும். உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் சிக்னல் அமைக்கும் பணி … Read more

விஜய்யின் செயல்தான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம்.. சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு!

விஜய்யை விட எடப்பாடி பழனிசாமிக்கு அதிக கூட்டம் வருகிறது என்றும் நெரிசலுக்கு விஜய்யின் செயல்தான் காரணம் என்றும் அமைச்சர் ஏ.வ. வேலு சட்டபேரவையில் தெரிவித்துள்ளார். 

பல்கலை மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

சென்னை: பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதா? என்றும் உதவித்தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, முதலாம் ஆண்டுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித் தொகை இன்னும் வழங்கப்படாததால் அவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஏழை மாணவர்களுக்கு … Read more

விஜய் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம் – முதல்வர் ஸ்டாலின் விரிவான விளக்கம்!

MK Stalin In Assembly: கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்த முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விரிவாக விளக்கம் அளித்தார். அவற்றை இங்கு முழுமையாக காணலாம்.

மதியம் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: மதியம் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் லேசான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​திகளில் இடி, மின்​னலுடன் கூடிய, மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. அதி​கபட்ச வெப்​பநிலை 89.6 டிகிரி, குறைந்​த​பட்ச வெப்​பநிலை 78.8-80.6 டிகிரி பாரன்​ஹீட் அளவில் இருக்​கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை … Read more

School Holiday: 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! பள்ளிகளுக்கு விடுமுறையா?

School Holidays in Tamil Nadu: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! பள்ளிகளுக்கு விடுமுறையா? மாவட்ட ஆட்சியர்களின் அறிவிப்புக்காக பெற்றோர்கள் காத்திருப்பு.

“பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு தடுமாறுகிறது!” – மு.வீரபாண்டியன் நேர்காணல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் மு.வீரபாண்டியன், சமீபகால அரசியல் நகர்வுகள், கட்சி வளர்ச்சிக்காக முன்னெடுக்கும் திட்டங்கள், திமுக கூட்டணியில் தேர்தல் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டி. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நீங்கள் கட்சியை வளர்த்தெடுப்பதில் இருக்கும் சவால்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? ​கொள்கை அளவில் மேலிடத்​தில் இருந்து கட்​டப்​படும் கட்சி எங்​கள் கட்​சி. ஆனால், மேலிடத்​திலிருந்து உத்​தரவு வரும் என்று காத்​திருக்​காமல் கிளை​கள், இடை கமிட்​டிகள் … Read more

மக்களே உஷார்! உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்: அரசின் புதிய விதிகள்!

உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதை தவிர்க்க, உடனடியாக சில நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் தொடர்பான: வழக்குகளை விசாரிக்க 2 நீதிபதிகள் அமர்வு

மதுரை: அரசி​யல் கூட்​டங்​களுக்​கான வழி​காட்​டு​தல்​களை உரு​வாக்​கு​வது தொடர்​பான மனுக்​களை விசா​ரிக்க விரை​வில் 2 நீதிபதி​கள் கொண்ட அமர்வு அமைக்​கப்​படும் என சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி தெரி​வித்​துள்​ளார். தூத்​துக்​குடி மாவட்​டம் சிந்​தலக்​கரையைச் சேர்ந்த திருக்​குமரன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறியிருப்​ப​தாவது: கரூரில் நடந்த தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி குழந்​தைகள், மாணவ, மாணவி​கள் உட்பட 41 பேர் உயி​ரிழந்​தனர். சரி​யான கூட்ட மேலாண்மை மற்​றும் கட்​டுப்​பாடு இல்​லாமை, உரிய … Read more