மதுரையில் பிரச்சார பயணத்தை தொடங்கினார் நயினார்: நிர்மலா சீதாராமன்,  பழனிசாமி பங்கேற்கவில்லை

`தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மதுரையில் நேற்று தொடங்கினார். தொடக்க விழாவில் மத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி ஆகியோர் பங்கேற்கவில்லை. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக்கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் கே. பழனிசாமி தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் கூட்டணிக் கட்சியான … Read more

40 சீட், 5 அமைச்சர் மற்றும் துணை முதல்வர் பதவி? எடப்பாடி – விஜய் பேச்சுவார்த்தை?

Vijay and Edappadi Palanisami: தவெக மற்றும் அதிமுக இடையேயான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளன. 

தீபாவளி பலகாரங்களில் கலப்படம் இருந்தால் கடும் நடவடிக்கை: வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

சென்னை: தீபாவளி பலகாரங்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இனிப்பு கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் சென்னை தி.நகரில் அக்.11 நடைபெற்றது. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனர். … Read more

முதுநிலை ஆசிரியர் பணி: 2.20 லட்சம் பேர் தேர்வு எழுதினர்

சென்னை: தமிழகம் முழு​வதும் 809 மையங்​களில் முது​நிலை ஆசிரியர் பணிக்​கான போட்​டித் தேர்வு நேற்று நடை​பெற்​றது. இதில் 2.20 லட்​சம் பட்​ட​தா​ரி​கள் பங்​கேற்​றனர். அரசுப் பள்​ளி​களில் முது​நிலை ஆசிரியர், உடற்​கல்வி இயக்​குநர், கணினி பயிற்​றுநர் ஆகிய பணி​களில் காலி​யாக இருந்த 1,996 இடங்​களை நிரப்​புவதற்​கான அறி​விப்பை ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) கடந்த ஜூலை 10-ம் தேதி வெளி​யிட்​டது. இதற்​கான போட்​டித் தேர்வை எழுத 3,734 மாற்​றுத் திற​னாளி​கள் உட்பட 2.36 லட்​சம்பட்​ட​தா​ரி​கள் விண்​ணப்​பித்​தனர். இதற்​கிடையே, முது​நிலை … Read more

அநாகரிகமாக பேசி தரம் தாழ்ந்த அரசியலை செய்கிறார் பழனிசாமி: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு 

சென்னை: அ​தி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அநாகரி​க​மாக பேசிதரம் தாழ்ந்த அரசி​யல் செய்​கிறார் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். தகவல் அறியும் உரிமை சட்டம் அமலாகி 20 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நேற்று சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் செல்வப்பெருந்தகை கூறிய​தாவது: ஐக்​கிய முற்​போக்கு கூட்​டணி ஆட்​சி​யில் மன்​மோகன்​சிங் பிரதம​ராக இருந்​த​போது கொண்​டு​வந்த தகவல் அறி​யும் உரிமை சட்​டத்தை மத்​திய பாஜக அரசு நீர்த்​துப் போகச் செய்​யும் வேலை​யில் ஈடு​பட்​டுள்​ளது. ஆர்​டிஐ-​யில் மத்​திய பாஜகஅரசு மேற்​கொண்ட திருத்​தங்​களை ரத்து … Read more

சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: இன்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் 

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வை​யின் மழைக்​கால கூட்ட தொடர் நாளை தொடங்​கு​கிறது. பேர​வையை எத்​தனை நாட்​கள் நடத்து​வது என்​பது குறித்து முடி​வெடுப்​ப​தற்​கான அலு​வல் ஆய்​வுக்​குழு இன்று தலைமை செயல​கத்​தில் நடை​பெறவுள்​ளது. தமிழக சட்​டப்​பேர​வை​யின் நடப்​பாண்​டுக்​கான முதல் கூட்​டம் கடந்த ஜனவரி மாதம் நடை​பெற்​றது. பின்​னர் மார்ச் 14-ல் 2025-26-ம் நிதி​யாண்​டுக்​கான பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்​டது. அடுத்த நாள் வேளாண் பட்​ஜெட் தாக்​கலானது. இரு பட்​ஜெட்​கள் மீதான விவாதம் மார்ச் 17 முதல் 21-ம் தேதி வரை நடை​பெற்​றது. நிறை​வாக, … Read more

வன்முறை அரசியலில் இருந்து தப்பிக்க ஆர்எஸ்எஸ், பாஜக மீது பழி போடுகிறார் திருமாவளவன்: அண்ணாமலை குற்றச்சாட்டு

மதுரை: வன்முறை அரசியலில் இருந்து தப்பிக்க ஆர்எஸ்எஸ், பாஜக மீது பழிபோடுகிறார் திருமாவளவன் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். மதுரை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் துயரம் போன்று காஞ்சிபுரத்தில் தயாரித்த மருந்தை சாப்பிட்டு 23 குழந்தைகள் உயிரிழந்ததை ஏன் பேச மறுக்கிறோம். நீதியரசர் மீது தாக்குதலை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன் தரப்பினர் வழக்கறிஞர் ஒருவரை தாக்குகினர். திருமாவளவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். … Read more

இந்த ஊர்களில் சாதிப்பெயர்கள் மாற்றப்படும் – அமைச்சர் அறிவிப்பு! முழு விவரம்!

ஊர்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள சாதி பெயர்களை 21 நாட்களுக்குள் நீக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

''எனது மகளால் நடக்க முடியவில்லை…'' – வன்கொடுமை செய்யப்பட்ட ஒடிசா மாணவியின் தந்தை வேதனை

கொல்கத்தா: துர்காபூரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் தந்தை, “என் மகளை ஒடிசாவிற்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு நான் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஏனெனில் இங்கே, அவளுக்கு பாதுகாப்பு இல்லை” எனத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்​தின் துர்​காபூரில் உள்ள தனி​யார் மருத்​துவக் கல்​லூரி ஒன்​றில், ஒடி​சாவைச் சேர்ந்த மாணவி ஒரு​வர் 2-ம் ஆண்டு எம்​.பி.பி.எஸ் படிக்​கிறார். இவர் தனது ஆண் நண்​பர் ஒரு​வருடன் நேற்று முன்​தினம் மாலை வெளியே சென்று விட்டு இரவு … Read more

மக்களே அலர்ட்! அடுத்த 1 வாரம் தொடர் மழை தான் – இந்த 4 மாவட்டம் அதிக பாதிப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்த நாட்களில் மழை பெய்ய உள்ளது.