ரேஷன் கார்டுக்கு ரூ.5000 பொங்கல் பரிசு! யார் யாருக்கு கிடைக்கும்? முக்கிய தகவல்!

Pongal Gift: அரிசி மற்றும் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.5000 பொங்கல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு விவரம் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக தவெக நிர்​வாகிக்கு ஜாமீன் வழங்க நீதி​மன்​றம் மறுத்துவிட்டது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் விஜய் பங்​கேற்க தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக தவெக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன், நிர்​வாகி பவுன்​ராஜ் ஆகியோரை கடந்த செப். 29-ம் தேதி கரூர் போலீ​ஸார் கைது செய்​து, சிறை​யில் அடைத்​தனர். மேலும், பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் … Read more

ஜி.டி. நாயுடு பெயர் சர்ச்சை: ஆலோசிக்கும் அரசு… கோவை பாலத்திற்கு பெயர் மாற்றமா?

EV Velu News: கோவையில் மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைப்பது குறித்து எழுந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு, அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.

6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 

தென்காசி: தென்​காசி உட்பட 6 மாவட்​டங்​களில் அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள் அமைக்​கப்​படும். இதற்கு மத்​திய அரசின் பதிலுக்காக காத்​திருக்​கிறோம் என்று தமிழக சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறி​னார். நெல்லை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யின் 60-வது ஆண்டு விழாவில் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார். சட்​டப்​பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு முன்​னிலை வகித்​தார். மாவட்ட ஆட்​சி​யர் ஆர்​.சுகு​மார் தலைமை வகித்​தார். ராபர்ட் புரூஸ் எம்​.பி., எம்​எல்​ஏ-க்​கள் ரூபி மனோகரன், அப்​துல் ​வ​காப், மருத்​து​வக் கல்​லூரி முதல்​வர் … Read more

கரூர் செல்ல அனுமதி கேட்ட விஜய்! காவல்துறை சொன்ன முக்கிய தகவல்!

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களை நேரில் சந்திக்க TVK தலைவர் விஜய் சார்பில் அனுமதி கோரி அனுப்பபட்ட கடிதத்திற்கு காவல்துறை தரப்பில் பதில் வந்துள்ளது.

கொலை திட்டத்துடன் பதுங்கிய ரவுடியை நண்பருடன் கைது செய்த போலீஸ்: காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு

சென்னை: எழும்​பூரில் கொலை திட்​டத்​துடன் பதுங்​கிய ரவுடியை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரது நண்​பரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். எழும்​பூர் பகு​தி​யில் கொலை செய்​யும் நோக்​கத்​துடன் 2 பேர் கத்​தி​யுடன் பதுங்​கி​யிருப்​ப​தாக போலீ​ஸாருக்கு ரகசி​யத் தகவல் கிடைத்​தது. இதையடுத்து காவல் கட்​டுப்​பாட்டு அறை உதவி ஆய்​வாளர் பிரின்ஸ் ஜோஸ்வா மற்​றும் எழும்​பூர் காவல் நிலைய தலை​மைக் காவலர் வினோத் ராஜ் ஆகியோர் எழும்​பூர் பகு​தி​யில் உள்ள வீடு ஒன்​றில் அதிரடி​யாக நுழைந்து சோதனை​யிட்​டனர். அப்​போது, அங்கு பதுங்​கி​யிருந்த விமல்​ராஜ் … Read more

தீபாவளிக்கு இனிப்பு, காரம் விற்பனை செய்பவர்களுக்கு…தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசு இனிப்பு விற்பனைக்காரர்கள் அனைவரும் சில விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். 

அக்.14-ல் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழகத்​தில் அக்​.14-ம் தேதி தொடங்​கும் சட்​டப்​பேரவை கூட்​டத் தொடரில், காசா மீது இஸ்​ரேல் நடத்​தும் தாக்​குதலை கண்​டித்து தீர்​மானம் நிறைவேற்​றப்​படும் என முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார். காசா மீது இஸ்​ரேல் நடத்தி வரும் தாக்​குதலை கண்​டித்து மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் சென்​னை​யில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: காசா மீது இஸ்​ரேல் நடத்தி வரும் கண்​மூடித்​தன​மான தாக்​குதல் உலகத்​தையே உலுக்​கிக் கொண்​டிருக்​கிறது. மத்​திய பாஜக அரசு, இஸ்​ரேல் மற்​றும் … Read more

விஜய் – அதிமுக கூட்டணி! பிள்ளையார் சுழி போட்டாச்சு! உறுதிப்படுத்திய பழனிசாமி?

மக்களை காப்போம், தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் கடுமையான பிரசாரம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் விஜய் உடன் கூட்டணி குறித்து பேசி உள்ளார்.

சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தவெக வழக்கு

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயி​ரிழப்பு குறித்து விசா​ரிப்​ப​தற்​காக சிறப்பு புல​னாய்​வுக் குழுவை அமைத்து உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தவெக சார்​பில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. கரூரில் கடந்த செப்​.27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிர​ச்சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இதையடுத்​து, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைத்து நீதிபதி செந்தில்குமார் உத்​தர​விட்​டார். இந்​நிலை​யில், இந்த உத்​தரவை எதிர்த்து … Read more