மதுரையில் தவெக மாநில மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்!

மதுரையில் ஆக. 21-ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொண்டர்களுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸாரிடம் கட்சி நிர்வாகிகள் உறுதியளித்துள்ளனர். தவெக 2-வது மாநில மாநாடு மதுரையில் ஆக. 21-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்திருந்தார். இதையடுத்து மதுரை அருகே பாரப்பத்தியில் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேடை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் … Read more

தவெக மாநாட்டிற்கு இத்தனை நிபந்தனைகளா? என்ன செய்ய போகிறார் விஜய்?

மதுரையில் இந்த மாதம் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது நான்கு நாட்களுக்கு முன்னதாக ஆகஸ்ட் 21ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவதுபோல் போலி பிம்பம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்

சென்னை: அரசு, தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் கடந்த 12 நாட்களாக நீடித்து வருகிறது. இந்த போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, வழக்கறிஞர் வினோத் நேற்று முறையீடு செய்திருந்தார். மனுத்தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதி அமர்வில் … Read more

9 நாட்களில் மாநாடு… தொண்டர்களுக்கு விஜய் எழுதிய முக்கிய கடிதம்!

மதுரையில் இந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது.  இந்நிலையில் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

நோயாளிகளின் விவரங்கள், ஆவணங்கள் முறையாக பராமரிக்க வேண்டும்: மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

சென்னை: தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் (என்​எம்​சி) செயலர் மருத்​து​வர் ராகவ் லங்​கர் வெளி​யிட்ட அறி​விப்​பு: நாடு முழு​வதும் உள்ள அரசுமற்​றும் தனி​யார் மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்கு வரும் நோயாளி​களின் அனைத்து வித​மான விவரங்களையும், அவர்​களுக்கு மேற்​கொள்​ளப்​படும் பரிசோதனை​கள் குறித்த தரவு​களை​யும் ஆவணப்​படுத்த வேண்டும் என்று ஏற்​க​னவே அறிவுறுத்​தப்​பட்​டுள்​ளது. ஆனாலும், சில மருத்​துவ கல்​லூரி​களும், கல்வி நிறு​வனங்​களும் அதனை முறை​யாக பின்​பற்று​வ​தில்​லை. மருத்​து​வ​மனை​களில் உள்​நோ​யாளி​களாக அனு​ம​திக்​கப்​படு​வோரின் ஆவணங்​களில் துறை ​சார் மருத்​து​வர் மற்​றும் முது​நிலை உறை​விட மருத்​து​வர் கையெழுத்து … Read more

சொந்தமாக நிலம் இருக்கிறதா? இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

பத்திர பதிவு என்பது பரிவர்த்தனையை உறுதி செய்தாலும், பட்டா தான் ஒரு நிலத்தின் மீதான உரிமையை நிரூபிக்கும் முதன்மையான அரசு ஆவணமாகும். வங்கி கடன் பெறுவது முதல், சொத்து வரி செலுத்துவது வரை அனைத்திற்கும் பட்டா அவசியமானதாகும்.

பருவதமலையில் இருந்து கீழே இறங்கியபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 2 பெண்களின் உடல்கள் மீட்பு

திருவண்ணாமலை: சென்​னை​யில் இருந்து ஆன்​மிகச் சுற்​றுலா சென்ற குழு​வினர் பரு​வதமலை​யில் இருந்து கீழே இறங்​கிய​போது, மழை வெள்​ளத்​தில் சிக்கி 2 பெண்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். திரு​வண்​ணா​மலை மாவட்​டம் கலசப்​பாக்​கம் அடுத்த தென்​ம​காதேவ மங்​கலம் கிராமத்​தில் உள்ள பிரசித்தி பெற்ற மல்​லி​கார்​ஜுனர் மற்​றும் பிரம்​மாம்​பிகை கோயில் 4,560 அடி உயர​முள்ள பரு​வத மலை​யில் உள்​ளது. இந்​தக் கோ​யிலுக்கு நேற்று முன்​தினம் அதி​காலை சென்னை திரு​வேற்​காடு பகு​தியி​லிருந்து 15 பேர் வாக​னத்​தில் வந்​துள்​ளனர். இவர்​கள், மலை​யேறிச் சென்று சுவாமி தரிசனம் … Read more

மகளிர் உரிமை தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது? இந்த 4 ஆவணங்கள் போதும்!

தமிழ்நாட்டில் மக்களின் குறைகளை தீர்க்க ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் இது மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது.

கஞ்சா, கள்ளச் சாராயத்தை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: ‘தமிழகத்​தில் கஞ்​சா​வும் உற்​பத்​தி​யாக​வில்​லை, சாராய​மும் காய்ச்​ச​வில்​லை. வெளி மாநிலங்​களில் இருந்து வரும் அவற்றை மத்​திய அரசு​தான் தடுக்க வேண்​டும்’ என அமைச்​சர் எஸ்​.ரகுபதி தெரி​வித்தார். இதுதொடர்​பாக, புதுக்​கோட்​டையில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: பிஹார் மாநில வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் தொடர்​பான பிரச்​சினை உச்ச நீதி​மன்​றம் வரை சென்​றுள்​ளது. தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல் ஆணை​யம் தவறு செய்​தால், உச்ச நீதி​மன்​றம் செல்​வோம். தமிழகத்​தில் கஞ்​சா​வும் உற்​பத்​தி​யாக​வில்​லை, சாராய​மும் காய்ச்​ச​வில்​லை. வெளி மாநிலங்​களில் இருந்து வரும் … Read more

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம்! நீண்ட நாள் போராட்டத்திற்கு கிடைத்த தீர்வு!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 1, 2003-க்குப் பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.