எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை <!– எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீன… –>

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கடந்த வாரம் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்கள் மற்றும் 3 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் 11 பேர் சிறைபிடிக்கப்பட்டிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. Source link

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் தொல்லியல் துறை கட்டுமானம் மேற்கொள்ள தடை

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், முதலாம்ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. யுனெஸ்கோவால் புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில்கட்டுமானங்கள் மேற்கொள்ள தடைவிதிக்கக் கோரி, கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘‘தொல்லியல் துறை சார்பில் … Read more

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 12பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களின் இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்த 12 மீனவர்களையும் சிறை பிடித்துள்ளனர். கடந்த 8ஆம் தேதி கைது செய்யப்பட்ட 11மீனவர்களை விடுவிக்கக் … Read more

வீட்டுல முருங்கைக் கீரை இருக்கா? 5 நிமிடத்தில் ஹெல்த்தி சட்னி ரெடி!

moringa leaves chutney recipe in tamil: தென்னிந்திய உணவுகளில் இட்லி, தோசை, ஆப்பம் போன்ற உணவுகள் மிகவும் பிரபலமான உணவுகளாக உள்ளன. இந்த அற்புத உணவுகளுடன் சுவையான சாம்பார், சட்னிகளை சேர்த்து ருசித்தால் அருமையாக இருக்கும். குறிப்பாக, தேங்காய் மற்றும் தக்காளி சட்னிகள் ரொம்பவே டெஸ்டியாக இருக்கும். ஆனால், இந்த சட்னிகள் நம்முடைய வீடுகளில் அடிக்கடி தயார் செய்யப்படுவையாக உள்ளன. இவற்றுக்கு மாற்றாக நீங்கள் ஒரு சட்னியை முயற்சிக்க வேண்டுமானால், இந்த ஹெல்த்தி சட்னியான முருங்கைக்கீரை … Read more

#BREAKING : ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது.!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 12 பேரையும், 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களின் 2 விசைப் படகுகளையும் அதில் இருந்த 12 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளது. அதனை தொடர்ந்து இவர்கள் விசாரணைக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில்தான் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதி … Read more

சாலையில் சென்று கொண்டிருந்த முதியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கைது <!– சாலையில் சென்று கொண்டிருந்த முதியவரிடம் கத்தியைக் காட்டி … –>

சென்னையில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 8 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். படப்பை பகுதியில் நேற்றிரவு பணி முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த ஏரிக்கரையை சேர்ந்த மகேந்திரன் என்பவரை வழிமறித்த 6 இளைஞர்கள், கழுத்தில் கத்தியை வைத்து அவரை கொலை செய்யப்போவதாக மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், … Read more

செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள்

சென்னை: பொதுமக்கள் அவசரத் தேவைக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ குறிப்பிட்ட செயலிகளின் மூலம் கடன் வாங்க வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சலோன் ஆஃப் செயலிகள் மூலம்மக்களுக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, பின்னர் தொந்தரவு செய்த மோசடிக் கும்பலை சென்னை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், கடன் செயலிகளைக் கண்டறிந்து, … Read more

கூட்டுறவுக் கடன் தள்ளுபடி: தமிழக அரசு முக்கிய சுற்றறிக்கை

Tamilnadu govt order jewel loan waiver on rural area: தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இல்லாத ஊரகப் பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்றும்,  நகைக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்திருந்தது. தேர்தலில் … Read more