அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு; ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
அதிமுக உட்கட்சித் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான உட்கட்சித் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. அதிமுக உட்கட்சித் தேர்தலை ரத்து செயக்கோரி முன்னாள் எம்.எல்.ஏ கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில் அதிமுகவில் புதிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிமுக … Read more