10-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – பெ.சண்முகம், சீமான் நேரில் ஆதரவு

சென்னை: பேச்சு​வார்த்​தை​யில் தீர்வு கிடைக்​காத நிலை​யில் 10-வது நாளாக நேற்​றும் ரிப்​பன் மாளிகை முன்பு தூய்​மைப் பணியாளர்​கள் போராட்டத்தில் ஈடு​பட்​டனர். சென்னை மாநக​ராட்​சி​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு விட்​டதை கண்​டித்​தும், பணி நிரந்​தரம் கோரி​யும், ஏற்​கெனவே என்​யூஎல்​எம் திட்​டம் மூலம் வழங்கப்பட்ட தூய்​மைப் பணியை தொடர வலி​யுறுத்​தி​யும் தூய்​மைப் பணியாளர்​கள் ரிப்​பன் மாளிகை முன்​பு, இரவு, பகலாக அங்​கேயே தங்​கி, நேற்​றும் 10வது நாளாக போராட்​டத்தை தொடர்ந்​தனர். இது​வரை 6 கட்ட பேச்​சு​வார்த்​தைகள் … Read more

மகளிர் உரிமைத் தொகை! இந்த தவறை செய்தால் ரூ.1000 கிடைக்காது – அரசு அறிவிப்பு!

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது, பலரும் சில முக்கிய எண்களை பதிவு செய்வதில் தவறு செய்வதாக அரசு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். 

சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக அரசு திட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் குற்றச்சாட்டு

நாகப்பட்டினம்: சர்​வா​தி​கார ஆட்சி நடத்த பாஜக திட்​ட​மிட்​டுள்​ள​தாக இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தேசி​யத் தலை​வர் கே.எம்​.​காதர் மொகிதீன் கூறி​னார். நாகூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: மத்​தி​யில் ஆளும் பாஜக அரசு அரசி​யல் சாசனத்​துக்கு அப்​பாற்​பட்டு ஆட்சி செய்து வரு​கிறது. வாக்​காளர் பட்​டியலை ஆண்​டுக்கு 3 அல்​லது 4 முறை மட்​டுமே திருத்​து​வதற்கு தேர்​தல் ஆணை​யத்​துக்கு உரிமை உள்​ளது. ஆனால், சட்​டத்​தில் இல்​லாத சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை தேர்​தல் ஆணை​யம் பிஹாரில் மேற்​கொண்​டுள்​ளது. அந்த … Read more

சொந்த தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு! ரூ.10 லட்சம் தரும் தமிழக அரசு!

பெண்களுக்கு புதிய தொழில் தொடங்கவோ அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவோ ரூ.10 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படுகிறது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

திமுக அரசின் செயல்பாடுகள்தான் ஆக்கப்பூர்வ அஞ்சலி: வசந்தி தேவி நினைவேந்தல் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கருத்து

சென்னை: அனை​வருக்​கு​மான கல்வி உரிமையை நிலை​நாட்​டும் திமுக அரசின் செயல்​பாடு​களே முனை​வர் வசந்தி தேவிக்கு செலுத்​தும் ஆக்​கப்​பூர்​வ​மான அஞ்​சலி என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். சென்​னை, சைதாப்​பேட்​டை, தமிழ்​நாடு திறந்தநிலைப் பல்​கலைக்​கழகத்​தில் முன்​னாள் துணைவேந்​தர் மறைந்த வே.வசந்தி தேவி​யின் நினை​வேந்​தல் நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இதில் காணொலி வாயி​லாக பங்​கேற்று முதல்​வர் பேசி​ய​தாவது: கல்வி என்​பது வியா​பாரப் பொருளாகவோ, அதி​காரக் கோட்டைக்குள் பாது​காக்​கப்​படும் ஆயுத​மாவோ இல்​லாமல் எளிய மக்​களுக்​கும் கிடைக்க வேண்டும். கல்​வி​தான் அவர்​களுக்​கான ஆயுதம். அது​தான் … Read more

2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்பேன்: மகளிர் பெருவிழா மாநாட்டில் ராமதாஸ் உறுதி

மயிலாடுதுறை: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்​றிக் கூட்​டணி அமைப்​பேன் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். மயி​லாடு​துறை மாவட்​டம் பூம்​பு​காரில் வன்​னியர் சங்​கம் சார்​பில் 8-வது மகளிர் பெரு​விழா மாநாடு நேற்று நடை​பெற்​றது. தலைமை வகித்து பாமக நிறு​வனர் ராம​தாஸ் பேசி​ய​தாவது: கங்​கை​கொண்ட சோழபுரத்​துக்கு வந்த பிரதமர் மோடி, தந்​தையை மிஞ்​சிய தனயன் இருக்​கக்​கூ​டாது என்று கூறி, கங்​கை​கொண்ட சோழபுரம் கோயிலை உதா​ரண​மாக காட்​டி​னார். தமிழகத்​தில் 10.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டுக்​காக பெரிய போராட்​டம் நடத்த தயா​ராக … Read more

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்த மத்திய அரசு: ராணுவ தளபதி நெகிழ்ச்சி

சென்னை: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது முப்​படைகளுக்கு மத்​திய அரசு முழு சுதந்​திரம் அளித்​த​தால்​தான் களத்​தில் உத்​வேகத்​துடன் செயல்பட முடிந்​தது என்று ராணுவ தளபதி உபேந்​திர திவேதி தெரி​வித்​தார். சென்னை ஐஐடி​யில் இந்​திய ராணுவ ஆராய்ச்சி மைய​மான ‘அக்​னிஷோத்’ தொடக்க நிகழ்ச்சி சமீபத்​தில் நடை​பெற்​றது. ராணுவ தளபதி உபேந்​திர திவேதி சிறப்பு விருந்​தின​ராக கலந்​து​கொண்​டு, மையத்தை தொடங்கி வைத்​தார். அவர் பேசி​ய​தாவது: ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். அடுத்த நாளான … Read more

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆக.15-ல் கிராமசபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு தீவிரம்

சென்னை: அனைத்து மாவட்​டங்​களி​லும் உள்ள கிராம ஊராட்​சிகளில் வரும் ஆக. 15-ம் தேதி சுதந்​திர தினத்​தன்று கிராமசபைக் கூட்​டம் நடத்த வேண்​டும் என தமிழக அரசு உத்​தர​விட்​டதை தொடர்ந்​து, அதற்​கான ஏற்​பாடு​கள் நடந்து வரு​கின்​றன. ஆண்​டு​தோறும் குடியரசு தினம், சுதந்​திர தினம், காந்தி ஜெயந்தி உள்​ளிட்ட 6 முக்​கிய நாட்​களில் தமிழகத்​தில் உள்ள 12,482 கிராம ஊராட்​சிகளில் கிராமசபை கூட்​டங்​கள் நடத்​தப்​படும். இக்​கூட்​டங்​களின் வாயி​லாக, பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​படும். அந்த வகை​யில், வரும் ஆக. … Read more

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் தொடர் போராட்டம்

ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை காலை கடலுக்குச் சென்ற டல்லஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மன்னார் வடக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சனிக்கிழமை பிற்பகல் படகை சிறைபிடித்தனர். படகிலிருந்த டல்லஸ் (56), சிலைடன் (26), அருள் ராபர்ட் (53), லொய்லன் (45), ஆரோக்கிய சான்ரின் (20), பாஸ்கர் (45), … Read more

களைகட்டிய பாம்பன் ‘கடல் ஓசை’ சமுதாய வானொலி 10-ம் ஆண்டு தொடக்க விழா!

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் மீனவர்களுக்கான பிரத்யேகமான ‘கடல் ஓசை’ சமுதாய வானொலியின் பத்தாம் ஆண்டு விழா தொடக்க விழா நடைபெற்றது. கடல் ஓசை சமுதாய வானொலியின் நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ விழாவிற்கு தலைமை வகித்தார். எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தான்தின், வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன். துணை காவல் கண்காணிப்பாளர் மீரா, வள்ளலார் குழுமம் நிர்வாக இயக்குனர் அரவிந்தன், கே.வி.கே., குழுமம் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேரா.ஞானசம்பந்தன் தலைமையில் மீனவர் குடும்பங்கள் முன்னேற்றத்திற்கு … Read more