தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுத்தால் அரசுக்கு என்ன வேலை? – சீமான்

சென்னை: தூய்மைப் பணியை தனியாருக்கு ஏன் கொடுக்க வேண்டும்? பிறகு அரசுக்கு என்ன வேலை?, எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்க்கும் அரசு மதுபானத்தை மட்டும் தானே விற்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் தூய்மைப் பணியாளருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அவர் வெளியிட்ட அறிக்கையில் 10 … Read more

12 ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் கிடைக்காது! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Tamil Nadu Government : 12 ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் காலக்கெடுவுக்குள் வாங்கவில்லை என்றால், விதிமுறைகளின்படி அந்த சான்றிதழ்கள் அழிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

‘தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை ஒரு குப்பை’ – அன்புமணி காட்டமான விமர்சனம்

சென்னை: தமிழை கட்டாயப் பயிற்றுமொழியாக அறிவிக்காத எந்தக் கொள்கையும் குப்பைக் கொள்கை தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த மாநில கல்விக்கொள்கை ஒருவழியாக தூசுத் தட்டி வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு புதிய வண்ணம் பூசியுள்ள மாநிலக் கல்விக் கொள்கை, 11 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து, எண்மக் கல்வி, காலநிலை மாற்றக் … Read more

தனி நபர் ரேஷன் கார்டு பெறுவது எப்படி? தேவையான 2 முக்கிய ஆவணங்கள்..!!

Ration Card : தமிழ்நாட்டில் தனிநபர் ரேஷன் கார்டு பெறுவது எப்படி? அதற்கு தேவையான இரண்டு முக்கிய ஆவணங்கள் என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

சரியான நேரத்தில் மின் இணைப்பு: மின் கணக்கீட்டு பணியாளர்கள் கவனமுடன் பணியாற்ற அறிவுறுத்தல்

சரியான நேரத்தில் மின் இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மின்கணக்கீட்டு பணியாளர்கள் அதிக கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை அருகே அம்பத்தூரில் வீட்டு இணைப்பு ஒன்றுக்கு அண்மையில் பலமடங்கு மின்கட்டணம் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மீட்டரின் டிஸ்பிளே பழுதாகி இருந்ததாகவும், அப்படி இருக்கும்பட்சத்தில் கடந்த முறை வந்த மின் கட்டணத்தையே செலுத்தவே அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் கணக்கீட்டாளர் தானாக அளவீடுகளை … Read more

தெரு நாய்களுக்கு தடுப்பூசி திட்டத்தை சென்னை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

மாநகராட்சி சார்பில், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை, மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி சார்பில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தெரு நாய்கள் கணக்கெடுப்பில், சுமார் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில், தற்போது புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 5 இடங்களில் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு … Read more

இந்த 5 ஆவணங்கள் இருந்தால் போதும்… ரூ.1000 வீடு தேடி வரும் – தமிழக அரசு!

குடும்பத்திற்காக ஓயாமல் உழைக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கவும், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட திட்டம் தான் மகளிர் உரிமை தொகை திட்டம். 

ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் மீண்டும் தொடங்கிய தூய்மைப் பணி

சென்னை மாநகராட்சி ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி மீண்டும் தொடங்கியது. சென்னை மாநகராட்சியில், ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூய்மைப் பணி மாநகராட்சி வசமே தொடர வேண்டும், தானியாரிடம் வழங்கக் கூடாது என வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் 9-வது நாளாக நேற்றும் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையிலும், நேற்று காலை ஆணையர் … Read more

தமிழக அரசின் இலவச மாட்டு கொட்டகை – ரூ.2.10 லட்சம் வரை மானியம் பெறுவது எப்படி?

இலவச மாட்டுக்கொட்டகை அமைத்து தரும் தமிழக அரசு! யார் யாருக்கு கிடைக்கும்? இந்த திட்டம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பாரதியார் பாடலை மெய்மறந்து ரசித்த பார்வையாளர்கள் | ‘சிங்கா 60’ கலைத் திருவிழா

சென்னை: சென்னை​யில் நடை​பெற்று வரும் ‘சிங்கா 60’ கலைத் திரு​விழா​வில், 9-வது நாளான நேற்று நடை​பெற்ற இசை நிகழ்ச்​சி​யில் பார​தி​யார் பாடலை பார்​வை​யாளர்​கள் மெய் மறந்து ரசித்​தனர். இந்​தி​யா​வோடும், தமிழகத்​தோடும் நெருங்​கிய கலாச்​சார தொடர்​பு​கொண்ட தென்​கிழக்கு ஆசிய நாடான சிங்​கப்​பூரின் 60-வது தேசிய தினத்தை முன்​னிட்டு ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்​து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து ‘சிங்கா 60’ என்ற 10 நாள் கலைத் திரு​விழாவை சென்​னை​யில் ஆகஸ்ட் 1 முதல் … Read more