‘ராமாயணம்’ நாட்​டிய நாடகம் | சிங்கா 60 

சென்னை: ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவையொட்டி, சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் 2-வது நாளாக நேற்று ராமாயண நாட்டிய நாடகம் நடைபெற்றது. ஏராளமானோர் இந்த நாடகத்தை கண்டு ரசித்தனர். சென்னையில் நடைபெற்று வரும் ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் ‘அப்சராஸ் நடன நிறுவனம்’ சார்பில் திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் ராமாயண நாட்டிய நாடகம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் நாட்டிய நாடகம் நடைபெற்றது. கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி … Read more

2026 தேர்தலில் அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் தேர்தல் அறிக்கை: இபிஎஸ் உறுதி

சேலம்: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அனைத்து தரப்​பு மக்​களும் மகிழ்ச்​சி​யடை​யும் வகை​யில் சிறப்​பான தேர்​தல் அறிக்கை வெளி​யிடப்​படும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். மாற்​றுக் கட்​சிகளைச் சேர்ந்​தவர்​கள் அதி​முக​வில் இணை​யும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நடை​பெற்​றது. அதி​முக​வில் இணைந்​தவர்​களை வரவேற்று கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் சேலம் மாவட்​டம் முழு​வதும் சாலை, தடுப்​பணை​கள் மற்​றும் பல்​வறு அடிப்​படை வசதி​கள் செய்து தரப்​பட்​டன. தற்​போது சேலத்​தில் நெசவுத் தொழில் … Read more

பழங்குடி மக்களின் மொழியைப் பாதுகாக்க ரூ.2 கோடியில் திட்டம்: அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்

திண்டுக்கல்: பழங்​குடி​யினரின் மொழி, பண்​பாடு​களைப் பாது​காக்க ரூ.2 கோடி​யில் திட்​டம் செயல்​படுத்தப்பட்​டுள்​ள​தாக அமைச்​சர் மா.ம​திவேந்​தன் கூறி​னார். திண்​டுக்​கல் எம்​விஎம் அரசு மகளிர் கலைக் கல்​லுாரி​யில் 2 நாட்​கள் நடை​பெறும் உலக பழங்​குடி​யினர் தின விழாவை ஆதி​தி​ரா​விடர்நலத் துறை அமைச்​சர் மா.ம​திவேந்​தன் நேற்று தொடங்​கி​வைத்​தார். ஆதி​தி​ரா​விடர் நலத்​துறை கூடு​தல் செய​லா​ளர் உமாமகேஸ்​வரி தலைமை வகித்​தார். திண்​டுக்​கல் ஆட்​சி​யர் சரவணன் வரவேற்​றார். பழங்​குடி​யினர் நலத் துறை இயக்​குநர் அண்​ணாதுரை, திண்​டுக்​கல் எம்​.பி. சச்​சி​தானந்​தம், பழநிஎம்​எல்ஏ செந்​தில்​கு​மார், மாநில பழங்​குடி​யினர் நல … Read more

பள்ளி மாணவிகளுக்கான அகல் விளக்கு திட்டம்: அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்

புதுக்கோட்டை: சமூக வலை​தளங்​கள் மற்​றும் சைபர் குற்​றங்​களில் இருந்து மாணவி​கள் தங்​களைப் பாது​காத்​துக் கொள்​வதற்​காக ‘அகல் விளக்​கு’ என்ற தமிழக அரசின் புதிய திட்​டம் நேற்று தொடங்​கப்​பட்​டது. இத்​திட்​டத்​தை, புதுக்​கோட்டை மாவட்​டம் கீரமங்​கலம் அரசு மகளிர் மேல்​நிலைப் பள்​ளி​யில் அமைச்சர்கள் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி, எஸ்​.ரகுப​தி, சிவ.வீ.மெய்​ய​நாதன் ஆகியோர் தொடங்​கி​வைத்​தனர். விழா​வில், அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி பேசி​ய​தாவது: செல்​போன் அனை​வரை​யும் ஆக்​கிரமித்​து, அடிமை​யாக்கி உள்​ளது. பெண் குழந்​தைகள் கவன​மாக இருக்க வேண்​டிய காலம் இது. தனி … Read more

சிறப்பு எஸ்ஐ கொலை வழக்கில் குற்றவாளியை என்கவுன்டர் செய்தது மாபெரும் தவறு: கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

காரைக்குடி: சிறப்பு சார்பு-ஆய்வாளர் கொலை வழக்கில் குற்றவாளியை என்கவுண்டர் செய்தது மாபெரும் தவறு என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அடிக்கடி தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். பத்தம் வகுப்பு, பிளஸ் 2-வுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்துவதே சரியானது. தேர்தல் ஆணையம் அரசுக்கு அப்பாற்பட்ட அமைப்பு. அது நடுநிலையாக செயல்படுகிறதா? என்பதே தற்போது கேள்விக்குறியாக உள்ளது. ராகுல்காந்தி ஒரு தொகுதியில் எப்படி அதிக வாக்காளர்கள் சேர்த்துள்ளனர் உள்ளிட்ட பல … Read more

தமிழக வெற்றிக் கழக மதுரை மாநாடு! இவர்களுக்கு அனுமதி இல்லை!

மாபெரும் அளவில் மக்கள் கூடும் நிகழ்வு என்பதால், கூட்ட நெரிசலில் ஏற்படும் தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்கவே சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

“திமுகவிடமிருந்து ஒரு பொதுத் தொகுதியை கேட்டுப்பெற திருமாவளவன் பாடுபடுகிறார்” – சீமான்

மதுரை: திமுகவிடமிருந்து ஒரு பொதுத்தொகுதியை கேட்டுப்பெற திருமாவளவன் என்ன பாடுபடுகிறார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதுரை விமான நிலையத்தில் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தமிழர்களால் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. இதில் எங்கிருந்து திராவிட மாடல் ஆட்சி வருகிறது. தமிழர் அறம் சார்ந்த ஆட்சி … Read more

கோவை குடோனில் கிடந்த கை! கொஞ்ச நேரத்தில் நடுக்கம்..என்ன நடந்தது?

Chopped Hand Found In Coimbatore Godown : கோவை அருகே தனியார் நிறுவனத்திற்குள் கிடந்த மனித கை… காவல்துறை விசாரணையில் விலகிய மர்மம்… நடந்தது என்ன?   

ராமேசுவரம் மீனவர்கள் ஏழு பேர் கைது: தங்கச்சிமடத்தில் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

ராமநாதபுரம்: ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மதுரை-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள்,உறவினர்கள் கைக்குழந்தையுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்துக்கும் மேலாக மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று (ஆக.09) காலை 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் தங்கச்சிமடத்தை சேர்ந்த … Read more

AI மாடல்களின் பாஸ் ChatGPT 5: மாஸ் காட்டும் 5 முக்கிய அம்சங்கள் இதோ

Open AI ChatGPT 5 Latest News:ChatGPT 5 வெளியீட்டின் போது, OpenAI இன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், GPT-5 அனைத்து விஷயங்களிலும் ஒரு PhD நிலை நிபுணரைப் போல நடந்து கொள்ளும் திறன் கொண்டது என்று கூறினார்.