16 கி.மீ., தூரத்தில் இருந்தும் தாக்கலாம்: புதிய பீரங்கியை வடிமைத்துள்ளது சீனா| 16 km, can attack from a distance: China has developed a new cannon

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: ஒரு குறிப்பிட்ட இலக்கை, 16 கி.மீ., துாரத்தில் இருந்து தாக்கி அழிக்கும் வகையிலான புதிய பீரங்கிகளை, சீன ராணுவம் வடிவமைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்ட இந்த பீரங்கிகள் சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. ‘ஆர்டிபிஷீயல் இன்டலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தற்போது பல்வேறு துறைகளில் புதிய வசதிகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம் அண்டை நாடான சீனா, இந்த செயற்கை நுண்ணறிவு வாயிலாக, பீரங்கி மற்றும் பீரங்கி … Read more

“உக்ரைன் போரை நாங்கள் தூண்டி விடுகிறோமா?” – பிரேசில் அதிபர் கருத்தால் அமெரிக்கா கொந்தளிப்பு

வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் போரை அமெரிக்கா தூண்டி விடுவதாக பிரேசில் அதிபர் லூலா கூறியதற்கு அமெரிக்கா கடும் விமர்சனத்தை அவர் மீது வைத்துள்ளது. பிரேசில் அதிபர் லூலா சில நாட்களுக்கு முன்னர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின்போது உக்ரைன் – ரஷ்யா போரை குறித்தும் லூலா பேசி இருந்தார். “அமெரிக்கா போரை தூண்டி விடுவதை நிறுத்திவிட்டு, அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தி இருந்தார். லூலாவின் பேச்சை அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது. இந்த … Read more

சீனா – ரஷ்யா இடையில் வரம்பற்ற ராணுவ கூட்டணி?… மூன்றாம் உலக போர் அச்சத்தில் உலகம்!

உக்ரைன் போர் சீனாவையும் ரஷ்யாவையும் மிக நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. கடந்த ஓராண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்பு வலுப்பெற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு இடையே அதிகரித்து வரும் தொடர்பு உலகையே பயமுறுத்தியுள்ளது.

நியூசிலாந்து பைலட்டை சிறைப்பிடித்த இந்தோனேசிய கிளர்ச்சியாளர்கள்: மோதலில் 13 ராணுவ வீரர்கள் பலி

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் நியூசிலாந்து விமான பைலட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அந்நாட்டு ராணுவத்தினர் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தோனேசியா கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு பப்புவாவில் கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது அரசுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தோனேசியாவிடமிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாக வைத்து வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக பல்வேறு தீவிர நடவடிக்கைகளை இந்தோனேசிய அரசும் எடுத்து வருகிறது. இந்த நிலையில் நியூசிலாந்தை சேர்ந்த பிலிப் … Read more

பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்| Powerful earthquake hits Fiji island

சுவா: பிஜி தீவில் இன்று(ஏப்ரல் 18) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சுவா: பிஜி தீவில் இன்று(ஏப்ரல் 18) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

அமெரிக்க குருத்வாராவில் துப்பாக்கிச்சூடு: 17 பேர் கைது; ஆயுதங்கள் பறிமுதல்| California Gurdwara shooting: Police arrest 17 men with machine gun, AK-47 in possession

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்கா உள்ள குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்பாக 17 பேரை ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்துள்ளனர். 2022 மார்ச் ஆக., 27 அன்று, கலிபோர்னியாவில் உள்ள ஸ்டோக்டோன் சீக்கிய வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. 5 பேர் காயமடைந்தனர். கடந்த மார்ச் 23ல் ஸ்க்ராமென்டோ என்ற இடத்தில் இருந்த சீக்கிய வழிபாட்டு தலத்திலும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 2 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை … Read more

சூடான் நாட்டு கலவரம்: பலி 200 ஆக உயர்வு;2 ஆயிரம் பேர் காயம்| Sudan riots: Death toll rises to 200; 2,000 injured

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கர்த்துாம்: சூடான் நாட்டில் ராணுவம், துணை ராணுவம் இடையே நடந்து வரும் மோதலில், இதுவரை 200 பேர் பலியாகினர். மேலும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். ராணுவத்திற்கு இடையே மோதல், தொடர்ந்து வருவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிராக, பல்வேறு கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே … Read more

சூடானில் வலுக்கும் கலவரம் | 185 பேர் படுகொலை; 1800 பேர் காயம்: ஐ.நா. எச்சரிக்கை

கார்த்தும்: சூடான் நாட்டில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே நடக்கும் மோதல் காரணமாக அங்கே இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர். 1800 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும், கலவரக்காரர்கள் மருத்துவமனைகள் சூறையாடியதால் மருந்து தட்டுப்பாடும் நிலவுகிறது. ஏற்கெனவே அங்கே உணவுத் தட்டுப்பாடு நிலவும் சூழலில் இந்தக் கலவரம் காரணமாக நிலவரம் இன்னும் மோசமடைந்துள்ளது. அதிகாரத்துக்கான மோதல்: சூடான் ராணுவத் தளபதி அப்தல் ஃபத்தா அல் புர்ஹானுக்கும் துணை ராணுவப் … Read more

தகிக்கும் சூடான்.. கதறும் மக்கள்.. உச்சக்கட்டத்தை அடைந்த ராணுவ மோதல்.! பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு

கார்ட்டோம்: சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதை அடுத்து, இரவு பகலாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த பயங்கர மோதலில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பலி எண்ணிக்கை 2000-ஐ தாண்டி இருக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள். ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள … Read more

'தொலைநோக்கு பார்வை கொண்டவர்' – பிரதமர் மோடிக்கு அமெரிக்க அமைச்சர் புகழாரம்

வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியபோது அவர் நம்ப முடியாத அளவுக்கு தொலைநோக்குப் பார்வை கொண்டவராக விளங்கினார் என்று அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ரைமண்டோ புகழ்ந்துள்ளார். இதுகுறித்து ஜினா ரைமண்டோ மேலும் கூறியுள்ளதாவது. கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியை நான் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இருவரும் சுமார் ஒன்றரை மணி நேரம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். அப்போது அவரிடம் நம்ப முடியாத அளவுக்கு தொலைநோக்கு பார்வை இருந்தது. இந்தியாவை … Read more