ஆஸ்திரேலியாவில் 3 வயது குழந்தையை குத்திக்கொன்ற தந்தை
சிட்னி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. மர்மநபர் ஒருவர் திடீரென அந்த குடியிருப்புக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது 3 வயது ஆண் குழந்தை ஒன்று ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அதன் அருகில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காயங்களுடன் உயிருக்கு போராடி வந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி … Read more