மேட்டர் நடிகையின் மேட்டர்.. ஏற்றத்தில் டொனால்ட் டிரம்ப்.. ஆகா இது தெரியாம போச்சே.!

ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள். பாலியல் விவகாரத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையிலும், டொனால்ட் டிரம்ப் (Donald Trump) செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிபர் தேர்தல் அமெரிக்காவில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் அதிபர் தேர்தல் நடைபெறும். அந்த வகையில் வருகிற 2024ம் ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி மற்றும் … Read more

அதிபர் புடினுக்கு எதிராக கருத்து தெரிவித்த காரா முர்சாவிற்கு 25 ஆண்டுகள் சிறை!

ராஷ்யாவில் காரா-முர்சா ஒரு முக்கிய எதிர்க்கட்சி ஆர்வலர். இவரை போலவே அலெக்ஸி நவல்னி என்ற நபர் ரஷ்ய அதிபரை விமர்சித்த நிலையில், அவருக்கு பலமுறை விஷம் கொடுக்கப்பட்டது. அவரும் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.

ஓய்வெடுக்க லட்சக்கணக்கில் சம்பளம்… கரும்பு தின்ன கூலி கொடுக்கும் ‘சில’ வேலைகள்!

கடும் வெயிலில் பகல் பாராமல் வேலை செய்த பின் தான் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்காக சம்பாதிக்க முடியும் என்ற சூழலில் தான் பலர் வாழ்கின்றனர். இருப்பினும், உலகில் கரும்பு தின்ன கூலி கொடுப்பது போன்ற சில வேலைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா…

லிட்டர் பெட்ரோல் விலை பாக்.,கில் ரூ.282| Petrol price per liter is Rs.282 per kg

இஸ்லாமாபாத்,- பாகிஸ்தானில் பெட்ரோல் விலையை, லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுவதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தார் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பாகிஸ்தானில் இந்த விலை உயர்வு … Read more

சீனாவுடனான உறவு மேம்பட்டு வருகிறது: ரஷ்ய அதிபர் புதின்

மாஸ்கோ: சீனா – ரஷ்யா இடையேயான உறவு மேம்பட்டு வருவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார். சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் லி ஷாங்பூ ரஷ்யாவுக்கு அரசியல் ரீதியாக பயணம் மேற்கொண்டிருக்கிறார். பயணத்தின் முதல்கட்டமாக தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்தித்துப் பேசினார். சந்திப்பின் முடிவில் புதின் பேசும்போது, “ பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி, சமூகம் சார்ந்து சீனா – ரஷ்ய நாடுகளிடையேயான உறவு மேம்பட்டு வருகிறது. முழு உலகத்தின் நலன்களுக்கான … Read more

சூடானில் ராணுவம் – துணை ராணுவம் மோதல்: பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு| Army-paramilitary clash in Sudan: Death toll rises to 97

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கர்த்துாம்: சூடான் நாட்டில் ராணுவம், துணை ராணுவம் இடையே நடந்து வரும் மோதலில் பலி எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. சூடானில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிராக, பல்வேறு கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே பல இடங்களில் துப்பாக்கிச் சண்டையும் நடந்து … Read more

இலங்கையின் திவால் நிலைக்கு ஆட்சியாளர்களின் வரம்பில்லா கொள்ளைகளே காரணம் – முன்னாள் அதிபர் சந்திரிகா குற்றச்சாட்டு

சென்னை: இலங்கையின் தற்போதைய திவால் நிலைக்கு, ஆட்சியாளர்களின் வரம்பில்லா கொள்ளைகள்தான் காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா குற்றம் சாட்டினார். தெற்காசியா அறக்கட்டளை மற்றும் ஏசியன் காலேஜ் ஆஃப் ஜெர்னலிசம் (ஏசிஜே) சார்பில், யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதர் மதன்ஜீத்சிங் நினைவு சொற்பொழிவு, இணையவழி வாயிலாக நேற்று நடைபெற்றது. ஏசிஜே தலைவர் சசிகுமார் வரவேற்றார். மதன்ஜீத்சிங் அறக்கட்டளை (எம்எஸ்எஃப்) தலைவர் `இந்து’ என்.ராம் அறிமுக உரையாற்றினார். இதில், இலங்கையின் முன்னாள் அதிபரும், பிரதமரும், தெற்காசிய அறக்கட்டளையின் … Read more

ரஷ்யாவுடன் மேலும் நெருங்கும் சீனா! ராணுவ ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும்

ரஷ்ய இராணுவத்துடன் நெருங்கிய தகவல் தொடர்பு கொள்ள தயாராக இருக்கும் சீனா! ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபு

தனியார் நிறுவன லேண்டர் 25-ல் நிலவில் தரையிறங்கும்

மும்பை: நிலவுக்கு விண்கலன்களை அனுப்பி ஆராய்ச்சி செய்யும் பணிகளில் அரசு விண்வெளி நிறுவனங்கள் கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது தனியார் நிறுவனங்களும் நிலவு சார்ந்த ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளன. முதல் முயற்சியாக 2019-ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஸ்பேஸ் ஐஎல் நிறுவனம் அதன் ‘பெரெஷீட்’ என்ற லேண்டரை நிலவுக்கு ஏவியது. அந்த லேண்டர் ஏப்ரல் 19-ம் தேதி நிலவில் தரையிறங்கும் முயற்சியின்போது தொடர்பு இழந்தது. இதனால் அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இரண்டாவது முயற்சியாக, … Read more

துபாய் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு

தேரா: துபாய் தேராவின் அல் ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நேற்றுமுன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 16 பேர் உயிரழ்ந்துள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆண்கள், கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி என 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை மதியம் அல் ராஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் 4-வது மாடியில் தீ பற்றி எரிந்தது. இது மற்ற … Read more