முன்னாள் பிரதமர் விடுதலை! இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம்! பாக் உச்ச நீதிமன்றம்
Pakistan Crisis: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைது “சட்டவிரோதமானது” என்று கண்டித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை விடுதலை செய்தது
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Pakistan Crisis: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைது “சட்டவிரோதமானது” என்று கண்டித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை விடுதலை செய்தது
டிவிட்டர் தலைமைச் செயல் அலுவலர் பொறுப்பில் இருந்து விலக எலான்மஸ்க் முடிவு செய்துள்ளார். தலைமை நிர்வாகி பதவிக்கு பெண் ஒருவரைத் தாம் தேர்வு செய்திருப்பதாகவும், ஆறு வாரங்களில் அவர் பொறுப்பு ஏற்க உள்ளதாகவும் ட்வீட் மூலமாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். அந்தப் பெண் யார் என்று பெயரை எலன் மஸ்க் குறிப்பிடவில்லை. Linda Yaccarino என்ற பெண்ணிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. டிவிட்டர் தனிப்பட்ட மெசேஜ்களை பதிவர் மட்டும் பார்க்க முடியும் என்ற … Read more
வாஷிங்டன், சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனம் குறுஞ்செய்திகளை தங்களுக்குள் மக்கள் அனுப்பி, பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு உருவானது. பின்னர், சிறிய அளவிலான வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பி, பரிமாறி கொள்ளும் வகையில் அதன் செயல்பாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டன. இதன் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி பதவி விலகினார். இதனை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் … Read more
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த செவ்வாய்க்கிழமை, வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது அவரை துணை ராணுவப் படையினர் கைது செய்தனர். அவர்கள் இம்ரான் கானை மூர்க்கமாக இழுத்துச் சென்று காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அறக்கட்டளை முறைகேடு தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இம்ரான் கான் கைது சம்பவம்,பாகிஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. … Read more
குடகு,இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் கரிஷ்மா கலியாண்டா, 35. கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், நாபொக்லுவை பூர்வீகமாக கொண்டவர். அவருக்கு 4 வயதாக இருக்கும் போது, பெற்றோர் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தனர். இதையடுத்து இங்கே படித்து முதுகலை பட்டம் பெற்ற கரிஷ்மா, 2000ம் ஆண்டு, ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். பின், இக்கட்சியின் சார்பில், 2015, 2019 சட்டசபை தேர்தலில் ஹோல்ஸ் வொர்தி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். கடந்த மாதம் லிவர்பூல் தொகுதியில் நடந்த சட்டசபை தேர்தலில் கரிஷ்மா எம்.எல்.ஏ.,வாக … Read more
உலகில் கோடிக்கணக்கான செவிலியர்கள் உள்ளனர். நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் டாக்டர்களுக்கு பக்கபலமாக பணியாற்றும், இவர்களது சேவை போற்றத்தக்கது. இவர்களது சவாலான பணியை அங்கீகரிக்கும் விதமாக மே 12ல் உலக செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘நமது செவிலியர்; நமது எதிர்காலம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. செவிலியர் பணியில் நவீன முறைகளை புகுத்திய பிரிட்டனின் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளை (மே 12) கவுரவிக்கும் விதமாக 1974ல் சர்வதேச செவிலியர் சங்கத்தால் இத்தினம் தொடங்கப்பட்டது. உலகில் கோடிக்கணக்கான செவிலியர்கள் உள்ளனர். … Read more
பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான டோங்காவில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை அதிகாலையில் நியுடோபுடாபு தீவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில், சுமார் 210 கிலோ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டோங்கா தீவுக்கு அருகிலிருக்கும் சமோவா தீவிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டதில் கட்டிடங்கள் குலுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன் சேத விவரங்கள் வெளியாகாத நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. Source link
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த ராணுவ வீரருக்கு பட்டா வழங்க உறவினர்கள் மண்டியிட்டு போராட்டம் பாகிஸ்தான் முன்னாள் முதல்வர் இம்ரான் கான், அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்தார். பாகிஸ்தானுக்கென தனி வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும், இந்தியா போன்ற வெளியுறவுக் கொள்கைகள் அதாவது அணி சேர நாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் … Read more