நேபாளத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து – 4 இந்தியர்கள் பலி

காத்மண்டு, இந்தியாவில் பீகார் மாநிலத்தில் இருந்து 5 பேர் காரில் நேபாளத்தின் காத்மண்டுவுக்கு புறப்பட்டு சென்றனர். இவர்கள் சென்ற கார் இன்று அதிகாலை நேபாளத்தின் மஹ்மதி மாகாணம் சிந்த்ஹுலி மாவட்டத்தில் உள்ள மலைப்பங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 500 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் … Read more

“ட்விட்டரை நிர்வகிப்பது ரோலர் கோஸ்டர் ரைடு போல…” – எலான் மஸ்க்

வாஷிங்டன்: “ட்விட்டரை நிர்வகிப்பது என்பது சற்று வேதனையானது, ரோலர் கோஸ்டர் ரைட் போன்றது” என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்கினார். ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் செய்து வருகிறார். குறிப்பாக, பணம் கொடுத்து ப்ளூ டிக் பெற்றுக்கொள்ளும் முறையை அறிவித்தார். மேலும், வெரிஃபைடு பக்கங்களில் புதிய மூன்று நிறங்களை ட்விட்டர் அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து ட்விட்டரின் நீல நிறக் குருவி லோகோவுக்குப் பதிலாக, டாக்காயின் … Read more

விஷப் பறவைகள்.. ‘இந்த பறவைகள தப்பித் தவறி தொட்ராதிங்க’ – டேஞ்சர் அறிக்கை.!

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் ஆராய்ச்சி டேனிஷ் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய வகை பறவைகளை கண்டுபிடித்துள்ளனர், அவை நீங்கள் உணவளிக்கும் மற்றும் சில சமயங்களில் செல்லமாக வளர்க்கும் உங்கள் வழக்கமான பறவைகள் போல் இல்லை. இந்த இரண்டு இனங்களும் மிகவும் ஆபத்தானவை என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். நியூ கினியாவின் காட்டில் காணப்படும் இந்தப் பறவைகள் நச்சுத்தன்மையுள்ள உணவை உட்கொண்டு அதையே விஷமாக மாற்றும் திறனை … Read more

சமூக வலைதளம் தொடர்பான இந்திய சட்டங்கள் கடுமையானவை: எலான் மஸ்க்| “If Choice Between Our People Going To Prison…”: Elon Musk On India Rules

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: சமூக வலைதளங்கள் தொடர்பான இந்திய சட்டங்கள் கடுமையானதாக உள்ளது என டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க் கூறியுள்ளார். பிரிட்டனை சேர்ந்த பிபிசி நிறுவனம், குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படத்தை தயாரித்தது. இதற்கு மத்திய அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. இந்த ஆவணப்படத்தை வெளியிடவும் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் 50 பதிவுகளை நீக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இது தொடர்பாக, எலான் மஸ்க் அளித்த … Read more

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை "மேம்பட்ட" ICBM சோதனையை நடத்தியது ரஷ்யா

Ballistic missiles Launch: புதிய START ஒப்பந்தத்தில் பங்கேற்பதை இடைநிறுத்திய சில வாரங்களுக்குப் பிறகு ரஷ்யா ‘மேம்பட்ட’ ஐசிபிஎம் சோதனைகளை வெற்றிகரமாகச் செய்தது

தைவான் அருகே சீனா போர் ஒத்திகை: இருநாட்டு எல்லையில் பதற்றம்

தைபே: சீனாவின் எதிர்ப்பை மீறியும் தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்கு பயணித்ததும், அந்தப் பயணத்தின்போது அந்நாட்டு சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததும் சீனாவை ஆத்திரமடையச் செய்துள்ளது. இந்த சந்திப்பால் கோபமடைந்த சீனா, எல்லையில் போர் ஒத்திகைகளை நடத்திவருகிறது. இதனால் மீண்டும் சீனா தைவான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என … Read more

தேவையா இது..? உடலுறவின் போது விபரீத 'ஐடியா'.. உடைந்துபோன ஆணுறுப்பு..! இப்போது 'சார்' ஆஸ்பத்திரியில்..

டெல்லி: தனது தோழியுடன் உடலுறவில் ஈடுபட்ட இளைஞர் ஒருவருக்கு ஆணுறுப்பு சட்டென உடைந்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் உலகில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களுக்கும் பொதுவான விஷயம் இருக்கிறது என்றால், அது பசியும், கலவியும் தான். அனைத்து விலங்கினங்களையும் போலவே மனிதர்களுக்கும் உடலுறவு என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால், அரைகுறை அறிவுடன் தேவையில்லாத, இயற்கைக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால்தான் … Read more

H3N8 பறவைக் காய்ச்சலுக்கு சீனாவில் உலகின் முதல் உயிரிழப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்

பீஜிங்: H3N8 என்ற வகை பறவைக் காய்ச்சலால் சீன பெண் ஒருவர் பலியாகி இருப்பதாகவும், இதுவே இவ்வகை பறவைக் காய்ச்சலுக்கு உலகின் முதல் உயிரிழப்பு என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலில், “H3N8 என்ற வகை பறவைக் காய்ச்சலுக்கு சீன பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த வகை பறவைக் காய்ச்சலுக்கு மனிதர்கள் பலியாவது இதுதான் முதல் முறை. H3N8 வகை பறவைக் காய்ச்சலால் சீனாவில் இதுவரை மூன்று … Read more

"ரத்த வெறி".. மியான்மரில் ராணுவம் அட்டூழியம்.. சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீச்சு.. பதற்றத்தில் ஐநா..!

நய்பிடா: மியான்மரில் அரசாங்கத்துக்கு எதிராக செயல்படுவதாக கூறி சொந்த நாட்டு மக்கள் மீதே அந்நாட்டு ராணுவம் கொத்து கொத்தாக குண்டுவீசி கொலை செய்த சம்பவம் உலகையே நடுங்க வைத்துள்ளது. அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்று வந்த ராணுவ ஆட்சிக்கு கடந்த 2020-ம் ஆண்டு முடிவுக்கட்டப்பட்டது. அகிம்சை வழியில் இதை செய்து காட்டினார் ஆங் … Read more