பசையால் பறிபோன பார்வை… சொட்டு மருத்து போடும் கவனமாக இருங்க மக்களே!
Bizarre News: கண் சொட்டு மருந்து என நினைத்து, அதேபோன்று இருக்கும் சூப்பர் க்ளூ பசையை கண்ணில் போட்டுக்கொண்டதால் டிக்டாக் பிரபலம் ஒருவருக்கு பார்வை பறிபோயுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Bizarre News: கண் சொட்டு மருந்து என நினைத்து, அதேபோன்று இருக்கும் சூப்பர் க்ளூ பசையை கண்ணில் போட்டுக்கொண்டதால் டிக்டாக் பிரபலம் ஒருவருக்கு பார்வை பறிபோயுள்ளது.
லண்டன், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நாட்டில் தயாரான கண்காணிப்பு கேமராக்களை அகற்றுவது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் ஆலோசித்து வந்தது. அதன்படி நாட்டின் முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சீன கண்காணிப்பு கேமராக்களை அகற்றுவதற்கான மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசின் இந்த நடவடிக்கைகள் நாட்டின் முக்கிய துறைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அதேபோல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வினியோகஸ்தர்களை தடை செய்யவும் இந்த மசோதா வழி செய்யும் … Read more
வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 கோடியே 76 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 6 லட்சத்து 75 ஆயிரத்து 227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 66 … Read more
Source Of Solar Wind: சூரியனின் ரகசியங்களை வெளிக்கொணர சூரியனுக்கு அருகில் பறந்து கொண்டிருக்கும் ஒரு சூரியப் பயணம், ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை மேற்கொள்ள நட்சத்திரத்தின் மேற்பரப்புக்கு மிக அருகில் சென்றது.
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அதிபர் பதவியில் இருந்து விலகிய பிறகும், அரசின் ரகசிய ஆவணங்களை வைத்திருந்ததாக தன் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஊழல் நிறைந்த பைடன் நிர்வாகம் என்னை முடக்க பார்க்கிறது. ஆவணங்களை கையாண்டது குறித்து என் மீது குற்றம்சுமத்த பார்க்கிறது எனக்கூறியுள்ளார். ஆனால், டிரம்ப்பின் குற்றச்சாட்டை அமெரிக்க நீதித்துறை இன்னும் உறுதி செய்யவில்லை. டிரம்ப்பின் வழக்கறிஞர் கூறுகையில், உளவுச்சட்டத்தை … Read more
மும்பை, புதுடில்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ சென்ற ‘ஏர் இந்தியா’ விமானம், இன்ஜின் கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டது. இரண்டு நாள்களாக பரிதவித்த, 216 பயணியர் மற்றும் 16 விமான ஊழியர்கள், மாற்று விமானம் வாயிலாக நேற்று சான்பிரான்சிஸ்கோ சென்றடைந்தனர். புதுடில்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானம், கடந்த 6ம் தேதி வானில் இருந்தபோது, இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் ரஷ்யாவின் மகாடன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் … Read more
தைபே, சீன ராணுவத்துக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட விமானங்கள், தைவானின் வான் பாதுகாப்பு மண்டல பகுதிக்குள் நேற்று அத்துமீறி ஊடுருவியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்டை நாடான சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு போரை தொடர்ந்து, 1946ல் தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால், தைவானை சீனாவின் ஒரு பகுதியாக அந்நாடு சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, தைவான் கடல் பகுதியில் … Read more
Elon Musk On Donald Trump Case: ‘அவர்கள் நம்பிக்கையை இழப்பார்கள்’: டிரம்ப் மீதான குற்றச்சாட்டு குறித்து எலோன் மஸ்க் அமெரிக்க அதிகாரிகளை எச்சரிக்கிறார்
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையிலிருந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற வழக்கில் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசு ஆவணங்களை எடுத்துச் சென்றது, சதித்திட்டம் தீட்டியது, நீதித்துறை செயல்பாட்டை முடக்கியது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று 4 ஆண்டுகள் அதிபராக … Read more
மும்பை/ சான்பிரான்சிஸ்கோ: நடு வானில் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் பயணிகள் மாற்று விமானம் மூலம் அங்கிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைந்தனர். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்தைக் கருதி டிக்கெட் கட்டணத்தை திருப்பித் தர முடிவு செய்துள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 216 பயணிகள் மற்றும் 16 விமான சிப்பந்திகளுடன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா … Read more